ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கனவில் வீடு கட்டும் நிலையில் தமிழக மக்கள்: ஜெ., பேச்சு

Go down

கனவில் வீடு கட்டும் நிலையில் தமிழக மக்கள்: ஜெ., பேச்சு Empty கனவில் வீடு கட்டும் நிலையில் தமிழக மக்கள்: ஜெ., பேச்சு

Post by தாமு Sun Apr 03, 2011 5:41 am

நாகர்கோவில்: மணல், சிமென்ட் போன்ற பொருட்களின் விலை உயர்வால் மக்கள் கனவில் வீடு கட்டும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக, கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டங்களில் ஜெயலலிதா கூறினார்.
கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல் ஆகிய இடங்களில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டங்களில் ஜெயலலிதா பேசியதாவது:தமிழக மக்கள், பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர். அதில் வெகுவாக பாதிக்கப்பட்ட பிரச்னை, விலைவாசி உயர்வு. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த, கருணாநிதி அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக அரிசி கடத்தலையும், பதுக்கல் பேர்வழிகளையும் ஊக்குவித்தார். கடந்த ஒரு ஆண்டில் மட்டும் ஏழு முறை பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டது. 38 ரூபாய்க்கு விற்ற பூண்டு, இன்று 250 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 28 ரூபாய்க்கு விற்ற துவரம் பருப்பு, இன்று 110 ரூபாய்க்கு விற்பனையாகிறது.கடந்த ஐந்து ஆண்டுகளில் மணல் கொள்ளையில் 50 ஆயிரம் கோடி, கிரானைட் கொள்ளையில் 80 ஆயிரம் கோடி ரூபாய் என, கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
செங்கல், மணல், சிமென்ட் போன்றவற்றின் விலை உயர்வால், மக்கள் கனவில் தான் வீடு கட்ட வேண்டிய நிலையில் உள்ளனர். மின் உபரி மாநிலமாக இருந்த தமிழகம் இன்று மின்வெட்டு மாநிலமாக மாறிவிட்டது. மின் உற்பத்தியை அதிகரிக்க, எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மின் வெட்டு காரணமாக தொழில் உற்பத்தி குறைந்துவிட்டது; நெசவுத் தொழில் நலிந்துவிட்டது.
திருவாரூரில் இருந்து கள்ள ரயில் ஏறி வந்தவரின் குடும்பத்துக்கு இன்று, "டிவி'க்கள், எப்.எம்., ரேடியோ, நாளிதழ்கள், வாரப்பத்திரிகை, ஆகாய விமானம் என்று மட்டுமல்லாமல் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் ஏராளமான சொத்துகள் குவிக்கப்பட்டுள்ளன. ஆசியாவில் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ள முதல்வர் கருணாநிதியின் குடும்பம் இன்று, உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம் பெற முயற்சிக்கிறது.ஆனால், தமிழக மக்களின் நிலை என்ன? விலைவாசி உயர்வு, மின் வெட்டு, ரவுடிகள் சாம்ராஜ்யம், நெசவுத் தொழில் முடக்கம், மீன் பிடி தொழில் பாதிப்பு. விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை என, பல பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திரைப்படத் துறை, கருணாநிதியின் குடும்பத்தில் சிக்கியுள்ளது. இங்கு நடப்பது மக்களாட்சி அல்ல; குடும்ப ஆட்சி. ஒரு குடும்பம் வாழ்வதற்காக, ஏழு கோடி குடும்பம் அவதிப்பட வேண்டுமா என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும். கருணாநிதியை விட்டுவிட்டால், தமிழக மக்களை விரட்டி விட்டு தமிழகத்தை அவரது குடும்பம் ஆக்கிரமித்து விடும். எனவே, இந்த தேர்தலில் அனைவரும் ஓட்டளிக்க முன்வர வேணடும்.இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.
* கன்னியாகுமரியில் ஹெலிகாப்டரில் வந்த ஜெ., அங்கிருந்து காரில் நாகர்கோவில் வந்து, நாகர்கோவில் பொதுக்கூட்டத்தை முடித்து விட்டு, 20 கி.மீ., தூரத்தில் உள்ள குளச்சலுக்கு மீண்டும் ஹெலிகாப்டரில் வந்தார்.
* ஐந்து இடங்களில் பேசிய ஜெ., பேச்சை முடிக்கும் போது, உள்ளூர் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது பற்றியும், கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு சலுகைகள் வழங்குவோம் என்றும் பேச தவறவில்லை.
* இந்த தேர்தலில் சீட் மறுக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் தளவாய்சுந்தரம், ஜெ., சுற்றுப்பயண ஏற்பாடுகளை முன்னின்று கவனித்தார். நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலில் கூட்டம் குறைவாக இருந்த போது, தொண்டர்களை ஒரு கேட் வழியாக உள்ளே விட மறுத்த போலீஸ் அதிகாரிகளுடன் அவர் மோதலில் ஈடுபட்டு, தொண்டர்களை உள்ளே அழைத்துச் சென்றார்.




தினமலர்.



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum