ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அகம்பாவம் எனும் பொல்லாத குதிரை !

Go down

அகம்பாவம் எனும் பொல்லாத குதிரை !   Empty அகம்பாவம் எனும் பொல்லாத குதிரை !

Post by மஞ்சுபாஷிணி Sat Apr 02, 2011 7:10 pm

அகம்பாவம் எனும் பொல்லாத குதிரை !

''என் கணவரின் சிறு வயதிலேயே அவருடைய பெற்றோர் இறந்துவிட, மூத்த அண்ணன்தான் வளர்த்து ஆளாக்கியிருக்கிறார். மூத்தவரின் மனைவி... வீட்டில் உள்ள அனைவரையும் ஆபாசமாக பேசி அசிங்கப்படுத்துவதையே வாடிக்கையாக வைத்திருந்தார். மூத்தவருக்காக அனைத்தையும் பொறுத்துக் கொண்டோம். கணவரின் தொழிலில் நஷ்டம் ஏற்பட, மூத்தவர்தான் வேறு வேலை வாங்கிக் கொடுத்து உதவினார். அதன்பிறகு, தனிக்குடித்தனமாகி, கடின உழைப்பால் முன்னேறி, இன்று நாங்கள் வசதியாக வாழ்கிறோம். இப்போதும் வீடு தேடி வந்து அக்கம்பக்கம் கேட்கும் அளவுக்கு ஆபாசமழை பொழிகிறார் மூத்தவரின் மனைவி. 'அவ மனநிலை பாதிப்புல இருக்கா. கொஞ்சம் பொறுத்துக்கோ’ என்று கெஞ்சுகிறார் மூத்தவர். வளர்த்த கடனுக்காக இந்தக் கொடுமைகளைத் தொடர்ந்து தாங்கித்தான் ஆகவேண்டுமா?''


இதற்கு வாசகர்களின் கருத்துக்கள்

மூத்தவரின் மனைவி, திருமணமாகி வந்த புதிதில், தன் கணவர் சம்பாதித்தவற்றை எல்லாம் அவருடைய சகோதர, சகோதரிகளுக்கு கொடுத்து உதவுவது பிடிக்காமல் போயிருக்கலாம். அது அடி மனதில் ஆழமாகப் பதிந்து, எல்லோர் மீதும் வெறுப்பும், ஆத்திரமும், அகங்காரமும் ஏற்பட்டிருக்கலாம். 'இதையெல்லாம் வளர்த்த கடனுக்காக பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டுமா?' என்றால், 'ஆம்’ என்றுதான் சொல்வேன். இதன் காரணமாக உனக்கும் கோபம் அதிகமாகி, நீயும் மனநிலை பாதிப்புக்குள்ளாக கூடாதல்லவா... அதற்காகத்தான்! தியானத்தில் ஈடுபட்டால்... இதைவிட பெரும் பெரும் பிரச்னைகளைக்கூட தாங்கும் பக்குவமும், அமைதியும் தன்னால் வந்து சேரும். அதன் பிறகு, மூத்தவர் மனைவியின் வார்த்தைகளை நீயே 'துச்சம்' என்பாய்!

- பிச்சை சுவாமிநாதன், தேதியூர்

பெற்ற தாய் போல் இருக்க வேண்டியவர்களே தராதரமின்றி பேசும்போது, வேதனை பொங்கத்தான் செய்யும். அதற்காக தொடர்ந்து அதைச் சுமக்க வேண்டும் என்பதில்லை. முள்ளில் விழுந்த சேலையை எடுப்பதுபோல், பக்குவமாக மூத்தவரிடம் எடுத்துச் சொல். நல்ல மனநல காப்பகத்தில் அவருடைய மனைவியை சேர்க்கச் சொல். அப்படியும் இல்லாதபட்சத்தில், உன் குடும்ப கௌரவம் மற்றும் பிள்ளைகளின் எதிர்காலம் கருதி, தற்காலிகமாக உறவைத் துண்டித்துக்கொள்!

- சி.பியூலா சார்லஸ், கோவை

எத்தனை முறை துலக்கினாலும் பித்தளையின் குணம் மாறாது. அதுபோல், வாழ்க்கையில் சிலருக்கு எத்தனை முறை நற்புத்தி புகட்டினாலும்... அவர்களின் துர்குணம் மாறுவதில்லை! ஆனால் ஒன்று... அகம்பாவம் என்பது ஒரு பொல்லாத குதிரை. அது தன் எஜமானனை ஒரு முறையாவது கீழே தள்ளாமல் விடாது. அந்த வலி தரும் வேதனைதான், மாற்றத்தை ஏற்படுத்தும். பொறுத்தார் பூமி ஆள்வார்!

- வசந்தா பரமசிவம், புனலூர்


நன்றி விகடன்


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அகம்பாவம் எனும் பொல்லாத குதிரை !   47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum