Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஐயா தமிழ் வின் இணையத்துக்கு ஒரு திறந்த மடல் !
2 posters
Page 1 of 1
ஐயா தமிழ் வின் இணையத்துக்கு ஒரு திறந்த மடல் !
ஐயா தமிழ்வின் இணையத்தளத்தில் புதன்கிழமை, 30 மார்ச் 2011 வெளியான மலேசியாவில் நெருக்கடிக்குள்ளாகும் இலங்கைத் தமிழ் அகதிகள் என்னும் தலைப்பிலான செய்தி தொடர்பாக சில விடயங்களை சொல்ல விரும்புகிறேன். மலேசியாவில் 2007 ம் ஆண்டு தொடக்கம் ஐக்கிய நாடுகள் சபையில் அகதியாக பதிந்து வேலைகளுக்கும் போக அனுமதி இல்லாத நிலையில், ஏதாவது ஒரு தரப்பால் 10 மலேசிய ரிங்கிட் என்றாலும் 2 வேளை சாப்பாட்டுக்காக கிடைக்காதா என்று ஏக்கத்தோடு உள்ள அகதிகளில் நானும் ஒருவன். இங்கே எனக்கும் என் போன்ற அகதிகள் வட்டத்திலும் எழுந்த சில கேள்விகளை உங்கள் முன் வைக்க விரும்புகிறேன்.
1 . எனக்கோ ஏனைய அகதிகளுக்கோ தெரிந்து 2007 தொடக்கம் ஐக்கிய நாடுகள் சபையால் இதுவரைக்கும் ஒரு சதம் கூட வழங்கப்படவில்லை, ஆனால் உங்கள் இணையத்தளத்தில் 93 அமெரிக்க டொலர்கள் மாதாந்தம் வழங்கப்பட்டு வருவதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது. ( உங்கள் செய்தியில் உண்மை இருப்பின் இத்தொகை மாதத்தில் எப்பகுதியில், எங்கு வைத்து வழங்கப்படுகிறது என்பதை உங்கள் இணையம் மூலமாகவே பகிரங்கமாக அறியத்தர முடியுமா? இப்படியான பணம் கிடைக்குமாயின் ஓரளவேனும் நாம் மலேசியாவில் உள்ள சாய் பாபா ஆசிரமத்திலும் ஏனைய அன்னதான மடங்களிலும் பிச்சைக்காரர்கள் போல் கால் கடுக்க நிற்கவேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது.)
2 . நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அகதிகளுக்கான அமைச்சகத்தின் பங்களிப்புடன் உருவாக்கம் பெற்ற Sri Lankan Tamil Refugees Organization Malaysia இத் தொண்டு நிறுவனம் அகதிகளுக்கான உதவிகளை வழங்கி வருவதாக தெரிவித்து உள்ளீர்கள், (இப்படியான உதவி வழங்கும் விடயமோ இப்படியான ஒரு அமைப்பு இயங்கும் விடயமோ 4 வருடங்களாக மலேசிய அகதியாக வாழும் எனக்கோ கிட்டத்தட்ட 3500 அகதிகளில் அநேகமானவர்களுக்கோ நிச்சயமாக தெரியாது,
தெரியாது என்பதைவிட உதவிகள் வழங்கப்படவில்லை என்பதே உண்மை , அப்படி வழங்கப்பட்டாலும் இப்படியான உதவி வழங்கும் விடயம் அகதிகள் அனைவருக்கும் தெரியப்படுத்தப்பட்டதா அல்லது இன்னும் புலி வேஷம் போடும் உங்களுக்கு மட்டும் தேவையான 10 பேரை அழைத்து வழங்கியபின் பெரும் எடுப்புடன் எல்லோருக்கும் உதவி வழங்குவதாக பிரச்சாரம் செய்யப்படுகிறதா? என்ன உதவிகள் எங்கு வைத்து வழங்கப்பட்டது/ வழங்கப்படுகிறது என்பதை பகிரங்கமாக உங்கள் இணையம் மூலம் அறிந்துகொள்ள முடியுமா?
3. Sri Lankan Tamil Refugees Organization Malaysia எனும் அமைப்பின் செயற்திட்டங்களை பார்வையிட்டதோடு அகதிகளோடு கலந்துரையாடல்களையும் நடாத்தியுள்ளனர் என செய்தி வெளியிடப்பட்டுள்ளது. ( இக்கலந்துரையாடல் அகதிகளுடன் நடத்தப்பட்டது எனில் நானும் ஓர் அகதி என்றவகையில் இதுவரை இதுபற்றி அறியவில்லை இச்சந்திப்பும் 3500 அகதிகள் இருக்கையில் உங்களுக்கு மட்டும் முக்கியமாக படும் 10 அல்லது 15 பேருடன் மட்டுமே நடத்தப்பட்டதா ?
ஐயா இவ்விடயம் தொடர்பான தங்களின் இணையம் மூலமான பகிரங்கமான பதிலை எதிர் பார்க்கிறேன், இக்கடிதம் தங்களில் பிழை கண்டுபிடிக்கும் நோக்கத்துடனோ வேறு எந்த நோக்கத்துடனோ எழுதப்படவில்லை, நானும் எந்த வழியிலும் உதவிகள் கிடைக்கப்பெறாத ஓர் அகதி என்பதானால் தங்களால் கூறப்பட்ட இவ்விடயங்கள் உண்மை எனில் இவ்வுதவிகளை நானும் பெற்றுக்கொள்ளலாம் என்ற நோக்கத்துடனேயே எழுதப்படுகிறது.
இப்படிக்கு உண்மையுடன்
மலேசிய அகதி.
1 . எனக்கோ ஏனைய அகதிகளுக்கோ தெரிந்து 2007 தொடக்கம் ஐக்கிய நாடுகள் சபையால் இதுவரைக்கும் ஒரு சதம் கூட வழங்கப்படவில்லை, ஆனால் உங்கள் இணையத்தளத்தில் 93 அமெரிக்க டொலர்கள் மாதாந்தம் வழங்கப்பட்டு வருவதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது. ( உங்கள் செய்தியில் உண்மை இருப்பின் இத்தொகை மாதத்தில் எப்பகுதியில், எங்கு வைத்து வழங்கப்படுகிறது என்பதை உங்கள் இணையம் மூலமாகவே பகிரங்கமாக அறியத்தர முடியுமா? இப்படியான பணம் கிடைக்குமாயின் ஓரளவேனும் நாம் மலேசியாவில் உள்ள சாய் பாபா ஆசிரமத்திலும் ஏனைய அன்னதான மடங்களிலும் பிச்சைக்காரர்கள் போல் கால் கடுக்க நிற்கவேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது.)
2 . நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அகதிகளுக்கான அமைச்சகத்தின் பங்களிப்புடன் உருவாக்கம் பெற்ற Sri Lankan Tamil Refugees Organization Malaysia இத் தொண்டு நிறுவனம் அகதிகளுக்கான உதவிகளை வழங்கி வருவதாக தெரிவித்து உள்ளீர்கள், (இப்படியான உதவி வழங்கும் விடயமோ இப்படியான ஒரு அமைப்பு இயங்கும் விடயமோ 4 வருடங்களாக மலேசிய அகதியாக வாழும் எனக்கோ கிட்டத்தட்ட 3500 அகதிகளில் அநேகமானவர்களுக்கோ நிச்சயமாக தெரியாது,
தெரியாது என்பதைவிட உதவிகள் வழங்கப்படவில்லை என்பதே உண்மை , அப்படி வழங்கப்பட்டாலும் இப்படியான உதவி வழங்கும் விடயம் அகதிகள் அனைவருக்கும் தெரியப்படுத்தப்பட்டதா அல்லது இன்னும் புலி வேஷம் போடும் உங்களுக்கு மட்டும் தேவையான 10 பேரை அழைத்து வழங்கியபின் பெரும் எடுப்புடன் எல்லோருக்கும் உதவி வழங்குவதாக பிரச்சாரம் செய்யப்படுகிறதா? என்ன உதவிகள் எங்கு வைத்து வழங்கப்பட்டது/ வழங்கப்படுகிறது என்பதை பகிரங்கமாக உங்கள் இணையம் மூலம் அறிந்துகொள்ள முடியுமா?
3. Sri Lankan Tamil Refugees Organization Malaysia எனும் அமைப்பின் செயற்திட்டங்களை பார்வையிட்டதோடு அகதிகளோடு கலந்துரையாடல்களையும் நடாத்தியுள்ளனர் என செய்தி வெளியிடப்பட்டுள்ளது. ( இக்கலந்துரையாடல் அகதிகளுடன் நடத்தப்பட்டது எனில் நானும் ஓர் அகதி என்றவகையில் இதுவரை இதுபற்றி அறியவில்லை இச்சந்திப்பும் 3500 அகதிகள் இருக்கையில் உங்களுக்கு மட்டும் முக்கியமாக படும் 10 அல்லது 15 பேருடன் மட்டுமே நடத்தப்பட்டதா ?
ஐயா இவ்விடயம் தொடர்பான தங்களின் இணையம் மூலமான பகிரங்கமான பதிலை எதிர் பார்க்கிறேன், இக்கடிதம் தங்களில் பிழை கண்டுபிடிக்கும் நோக்கத்துடனோ வேறு எந்த நோக்கத்துடனோ எழுதப்படவில்லை, நானும் எந்த வழியிலும் உதவிகள் கிடைக்கப்பெறாத ஓர் அகதி என்பதானால் தங்களால் கூறப்பட்ட இவ்விடயங்கள் உண்மை எனில் இவ்வுதவிகளை நானும் பெற்றுக்கொள்ளலாம் என்ற நோக்கத்துடனேயே எழுதப்படுகிறது.
இப்படிக்கு உண்மையுடன்
மலேசிய அகதி.
இந்து- பண்பாளர்
- பதிவுகள் : 74
இணைந்தது : 06/03/2011
Re: ஐயா தமிழ் வின் இணையத்துக்கு ஒரு திறந்த மடல் !
மிகவும் வேதனையான தகவலாக உள்ளது! எந்த உதவியும் வழங்கப்படாமல் எதற்காக இவ்வளவு உதவிகள் வழங்கியுள்ளதாக பொய்ச் செய்திகள் வெளியாகியது. ஒருவேளை எங்களிடம் இவ்வளவு அகதிகள் உள்ளார்கள் என்று கணக்குக் காட்டி ஒருவரே அனைத்தையும் அபகரித்துக் கொண்ட அவலம் ஈழத் தமிழர்களுக்கு ஏற்பட்டிருக்கும் என நம்புகிறேன்!
எது எவ்வாறு இருப்பினும், இந்த செய்தியை வெளியிட்ட செய்தி நிறுவனம் இவரின் கேள்விக்கு நிச்சயம் பதில் கூறியே ஆகவேண்டும்.
மேலும் இம்மடலை எழுதிய அன்பு சகோதரருக்கு நான் கூறிக்கொள்ள விரும்புவது:
மலேசியாவில் வேலை வாய்ப்பில்லை என்பது முழுக்க முழுக்கப் பொய்யான தகவல். எந்த வேலையையும் செய்யத் தயாராக இருந்தால் நிறைய வேலைகள் காத்திருக்கிறது. இன்னும் பல லட்சம் அந்நியத் தொழிலாளர்கள் தேவை உள்ளது என அரசே அறிவித்துள்ளது. ஒரு கார் கழுவும் இடத்தில் வேலை செய்தாலும் ஒரு நாளைக்கு RM25 சம்பாதிக்கலாம்.
வேலை இல்லை என்று கூறுவதைவிட வேலை செய்ய மனமில்லை என்பது சாலப் பொருந்தும்.
எது எவ்வாறு இருப்பினும், இந்த செய்தியை வெளியிட்ட செய்தி நிறுவனம் இவரின் கேள்விக்கு நிச்சயம் பதில் கூறியே ஆகவேண்டும்.
மேலும் இம்மடலை எழுதிய அன்பு சகோதரருக்கு நான் கூறிக்கொள்ள விரும்புவது:
மலேசியாவில் வேலை வாய்ப்பில்லை என்பது முழுக்க முழுக்கப் பொய்யான தகவல். எந்த வேலையையும் செய்யத் தயாராக இருந்தால் நிறைய வேலைகள் காத்திருக்கிறது. இன்னும் பல லட்சம் அந்நியத் தொழிலாளர்கள் தேவை உள்ளது என அரசே அறிவித்துள்ளது. ஒரு கார் கழுவும் இடத்தில் வேலை செய்தாலும் ஒரு நாளைக்கு RM25 சம்பாதிக்கலாம்.
வேலை இல்லை என்று கூறுவதைவிட வேலை செய்ய மனமில்லை என்பது சாலப் பொருந்தும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» தமிழ் உணர்வாளர் கவிஞர் தாமரை அவர்கட்கு! – ஒரு திறந்த மடல்
» ஜெயலலிதாவுக்கு ஒரு திறந்த மடல்!
» இரா.சம்பந்தனுக்கு ஒரு திறந்த மடல்!
» கலைஞருக்கு ஒரு திறந்த மடல்..!
» ஒபாமாவுக்கு ஒரு ஹைத்தி அகதியின் திறந்த மடல்
» ஜெயலலிதாவுக்கு ஒரு திறந்த மடல்!
» இரா.சம்பந்தனுக்கு ஒரு திறந்த மடல்!
» கலைஞருக்கு ஒரு திறந்த மடல்..!
» ஒபாமாவுக்கு ஒரு ஹைத்தி அகதியின் திறந்த மடல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|