ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 8:42 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகஸின் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழர் ஒருவர் ஐ.நா சபைக்கு கடிதம்

4 posters

Go down

மகஸின் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழர் ஒருவர் ஐ.நா சபைக்கு கடிதம்  Empty மகஸின் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழர் ஒருவர் ஐ.நா சபைக்கு கடிதம்

Post by கண்ணன்3536 Wed Mar 23, 2011 9:06 pm

[ புதன்கிழமை, 23 மார்ச் 2011, 01:53.45 PM GMT ]

கொழும்பு புதிய மகஸின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் வர்த்தகர் ஒருவர், தமக்கு இழைக்கப்பட்ட துன்புறுத்தல்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையில் முறையிட்டுள்ளார்.
விடுதலைப் புலிகளுடன் தொடர்பினைக் கொண்டிருப்பதாக தெரிவித்து கைது செய்யப்பட்ட தாம், பொலிசாரினாலும், புலனாய்வுத் தரப்பினராலும் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உட்படுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இராமசாமி பிரபாகரன் என்ற அவர், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவைக்கு அனுப்பியுள்ள கடிதம் ஒன்றில் இதனை சுட்டிக்காட்டியுள்ளார். தம்மை விடுவிப்பதற்கான உதவிகளை மேற்கொள்ளுமாறு அவர் இந்த கடிதத்தில் கோரியுள்ளார்.

தாம் கடந்த ஐந்து மாதங்களாக கொழும்பு மகஸின் சிறையில், தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், தாம் கைது செய்யப்படுவதற்கு முன்னர் சுதந்திர வர்த்தகராக இருந்ததாகவும், பலவந்தமாக அரசாங்கம் தம்மீது பயங்கரவாத முத்திரை குத்த முற்படுகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளது.

தமது அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ள நிலையில், தம்மை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு அவர் கோரியுள்ளார். தாம் இவ்வாற சட்டத்துக்கு முரணாக தடுத்து வைக்கப்பட்டு, உடல் ரீதியாகவும், மன ரீதியாவும் பாரிய அளவில் துன்புறுத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் கடந்த 1983 ம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்ட பனாமா ட்ரேடர்ஸ் என் எலக்ட்ரோனிக் நிறுவனத்தின் உரிமையாளரான தாம், வருடாந்தம் 180 மில்லியன் ரூபாய்களை வருமானமாக பெற்று வந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், கொழும்பு நீச்சல் குழுமம், கொழும்பு கோல்ப் குழுமம், சிங்கள விளையாட்டு கழகம் உள்ளிட்ட பல்வேறு கழகங்களில் தாம் அங்கத்துவம் பெற்றுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் தாம் வியாபார நிமித்தமும், விடுமுறைக்காகவும், ஐரோப்பா, அமெரிக்கா, கனடா, சிங்கபூர், மலேசியா, தாய்லாந்து, அரபு இராச்சியம், ஹொங்கொங், அவுஸ்திரேலியா, நியுசிலாந்து போன்ற நாடுகளுக்கு வருடாந்தம் சென்று வருவதாகவும், இந்தியாவில் குடியுரிமையை கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஒரு வர்த்தகராக இலங்கையின் அபிவிருத்தி தொடர்பில், பாதுகாப்பு செயலாளருக்கும் பல்வேறு கடிதங்களை அனுப்பியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் பல்வேறு பயங்கரவாதிகளையும் தாம் அடையாளம் காட்டியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான நிலையில் தம்மை விடுவிக்க உதவி செய்யுமாறு கோரியுள்ள அவர், விடுதலை பெற்றதன் பின்னர், வேறு ஒரு நாட்டில் அரசியல் தஞ்சம் கோரவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010

http://liberationtamils.blogspot.com

Back to top Go down

மகஸின் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழர் ஒருவர் ஐ.நா சபைக்கு கடிதம்  Empty Re: மகஸின் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழர் ஒருவர் ஐ.நா சபைக்கு கடிதம்

Post by கலைவேந்தன் Wed Mar 23, 2011 9:15 pm

அவர் விரைவில் விடுதலை பெற்று சுதந்திரக் காற்றை சுவாசிக்க எனது பிரார்த்தனைகள்..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

மகஸின் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழர் ஒருவர் ஐ.நா சபைக்கு கடிதம்  Empty Re: மகஸின் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழர் ஒருவர் ஐ.நா சபைக்கு கடிதம்

Post by அலட்டல் அம்பலத்தார் Thu Mar 24, 2011 9:36 am

கலை wrote:அவர் விரைவில் விடுதலை பெற்று சுதந்திரக் காற்றை சுவாசிக்க எனது பிரார்த்தனைகள்..!

நன்றி அய்யா , எங்கட பிராத்தனையும் அதுதான் கண்டியலே .
அலட்டல் அம்பலத்தார்
அலட்டல் அம்பலத்தார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 724
இணைந்தது : 29/04/2010

Back to top Go down

மகஸின் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழர் ஒருவர் ஐ.நா சபைக்கு கடிதம்  Empty Re: மகஸின் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழர் ஒருவர் ஐ.நா சபைக்கு கடிதம்

Post by தமிழ்ப்ரியன் விஜி Thu Mar 24, 2011 9:41 am

கலை wrote:அவர் விரைவில் விடுதலை பெற்று சுதந்திரக் காற்றை சுவாசிக்க எனது பிரார்த்தனைகள்..!


தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

மகஸின் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழர் ஒருவர் ஐ.நா சபைக்கு கடிதம்  Empty Re: மகஸின் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழர் ஒருவர் ஐ.நா சபைக்கு கடிதம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சிறப்பு முகாம்களில் வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களை விடுவிக்ககாவிட்டால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் நாம் தமிழர் கட்சி சீமான் அறிவிப்பு
»  கோவை மத்திய சிறையில் கைதிகளிடையே பயங்கர மோதல்: ஒருவர் கல்லால் அடித்துக் கொலை
» கத்தார் சிறையில் உள்ள மீனவர்கள்: முதல்வர் கடிதம்
»  நடிகைகள் சீதா, மாயா பகிரங்க மோதல் - ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டு
» சபைக்கு வராத மத்திய அமைச்சருக்கு வெங்கையா கண்டிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum