Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Geethmuru |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் இலவச பஸ் பயணம்? போக்குவரத்து ஊழியர் கடும் அதிர்ச்சி
5 posters
Page 1 of 1
தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் இலவச பஸ் பயணம்? போக்குவரத்து ஊழியர் கடும் அதிர்ச்சி
"முதியவர்களுக்கு பஸ்சில் பயணிக்க இலவச அனுமதி வழங்கப்படும்' என தி.மு.க., தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது, போக்குவரத்துக் கழக ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் அரசு விரைவு போக்குவரத்து கழகம்(எஸ்.இ.டி.சி.,), மாநகர போக்குவரத்து கழகம் (எம்.டி.சி.,), அரசு போக்குவரத்து கழகங்களின் விழுப்புரம், கும்பகோணம், சேலம், மதுரை, கோவை, திருநெல்வேலி கோட்டங்கள் என எட்டு போக்குவரத்து கழகங்கள் இயங்குகின்றன. இப்போக்குவரத்து கழகங்கள் 1,000 கோடி ரூபாய் நஷ்டத்தில் சிக்கி தத்தளிக்கின்றன. போக்குவரத்து அமைச்சராக இருந்த நேரு, இதை சட்டசபையில் வெளிப்படையாக தெரிவித்திருந்தார். இந்த நிதி நெருக்கடி காரணமாக போக்குவரத்துக் கழகங்களில் டீசல் வாங்குவதற்கும், பஸ்களுக்கு தேவையான டயர், உதிரிபாகங்கள் வாங்குவதற்கும் முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.ஊழியர்களுக்கு ஈட்டிய விடுப்புக்கான ஊதியம் மற்றும் பல்வேறு சலுகைகள் வழங்க முடியாத சூழல் நிலவுகிறது. ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்க வேண்டிய சில சலுகைகள் இதுவரை வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. வி.ஐ.பி.,க்கள் உள்ளிட்ட பலதரப்பட்டவர்களுக்கும் இலவச பாஸ்கள் வழங்கியது தான் போக்குவரத்துக் கழகம் நஷ்டத்தில் மூழ்கியுள்ளதற்கு முக்கிய காரணம் என தெரிகிறது.
இந்நிலையில், முதியவர்கள் பஸ்சில் பயணிக்க இலவச அனுமதி வழங்கப்படும் என தி.மு.க., தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது போக்குவரத்துக் கழக ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து போக்குவரத்துக் கழக ஊழியர்கள் கூறியதாவது: கடந்த ஐந்தாண்டு கால தி.மு.க., ஆட்சியில் புதிதாக பஸ்கள் விடப்பட்டன. ஆனால் அவற்றை முழுமையாக பராமரிக்கவில்லை. இதனால், பஸ்கள் "மைலேஜ்' கொடுக்காமல் டீசல் குடித்தன. ஆயில் மாற்றாததால் இன்ஜின் உள்ளிட்ட பாகங்களும் அடிக்கடி சேதமடைந்தன. இவற்றை வாங்குவதற்கே அதிக பணம் செலவழிக்கவேண்டிய நிலை போக்குவரத்துக் கழகங்களுக்கு ஏற்பட்டது. இலவசமாக வழங்கப்பட்ட வி.ஐ.பி., பாஸ்களில் பலர் அதிகளவில் பயணம் செய்தனர். அரசு சார்பில் நடத்தப்பட்ட விழாக்களில் கூட்டம் சேர்ப்பதற்காக அடிக்கடி இந்த பஸ்களில் பொதுமக்கள் இலவசமாக அழைத்துச் செல்லப்பட்டனர்.இதுபோன்ற காரணங்களால்தான், அரசு போக்குவரத்துக் கழகங்கள் 1,000 கோடி ரூபாய் நஷ்டத்தில் சிக்கி தத்தளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
தற்போது பழைய பஸ்கள் மட்டுமின்றி புதிதாக வாங்கிய பல பஸ்கள், உதிரி பாகங்கள் இல்லாததால் இயக்கப்படாமல் போக்குவரத்து பணிமனைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலைமையை சரி செய்வதற்கு கடந்த ஐந்து ஆண்டுகளில் எவ்வித முயற்சியும் எடுக்கப்படவில்லை. நிலைமை இப்படி இருக்கும்போது, முதியவர்களுக்கு இலவச பயண செய்ய அனுமதிக்கப்படும் என, தி.மு.க., தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அவ்வாறு செய்தால், நஷ்டத்தில் மூழ்கியுள்ள போக்குவரத்துக் கழகத்தை முழுவதுமாக மூடவேண்டிய நிலை ஏற்படும். நஷ்டம் அதிகமானால், போக்குவரத்துக் கழகம் தனியாருக்கும் தாரை வார்க்கப்படும். இதன் மூலம், போக்குவரத்து கழகங்களில் பணிபுரியும் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட ஊழியர்கள் நிலைமை கேள்விக்குறியாகும்.இவ்வாறு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் அதிர்ச்சியுடன் கூறினர்.
தினமலர்
தமிழகத்தில் அரசு விரைவு போக்குவரத்து கழகம்(எஸ்.இ.டி.சி.,), மாநகர போக்குவரத்து கழகம் (எம்.டி.சி.,), அரசு போக்குவரத்து கழகங்களின் விழுப்புரம், கும்பகோணம், சேலம், மதுரை, கோவை, திருநெல்வேலி கோட்டங்கள் என எட்டு போக்குவரத்து கழகங்கள் இயங்குகின்றன. இப்போக்குவரத்து கழகங்கள் 1,000 கோடி ரூபாய் நஷ்டத்தில் சிக்கி தத்தளிக்கின்றன. போக்குவரத்து அமைச்சராக இருந்த நேரு, இதை சட்டசபையில் வெளிப்படையாக தெரிவித்திருந்தார். இந்த நிதி நெருக்கடி காரணமாக போக்குவரத்துக் கழகங்களில் டீசல் வாங்குவதற்கும், பஸ்களுக்கு தேவையான டயர், உதிரிபாகங்கள் வாங்குவதற்கும் முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.ஊழியர்களுக்கு ஈட்டிய விடுப்புக்கான ஊதியம் மற்றும் பல்வேறு சலுகைகள் வழங்க முடியாத சூழல் நிலவுகிறது. ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்க வேண்டிய சில சலுகைகள் இதுவரை வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. வி.ஐ.பி.,க்கள் உள்ளிட்ட பலதரப்பட்டவர்களுக்கும் இலவச பாஸ்கள் வழங்கியது தான் போக்குவரத்துக் கழகம் நஷ்டத்தில் மூழ்கியுள்ளதற்கு முக்கிய காரணம் என தெரிகிறது.
இந்நிலையில், முதியவர்கள் பஸ்சில் பயணிக்க இலவச அனுமதி வழங்கப்படும் என தி.மு.க., தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது போக்குவரத்துக் கழக ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து போக்குவரத்துக் கழக ஊழியர்கள் கூறியதாவது: கடந்த ஐந்தாண்டு கால தி.மு.க., ஆட்சியில் புதிதாக பஸ்கள் விடப்பட்டன. ஆனால் அவற்றை முழுமையாக பராமரிக்கவில்லை. இதனால், பஸ்கள் "மைலேஜ்' கொடுக்காமல் டீசல் குடித்தன. ஆயில் மாற்றாததால் இன்ஜின் உள்ளிட்ட பாகங்களும் அடிக்கடி சேதமடைந்தன. இவற்றை வாங்குவதற்கே அதிக பணம் செலவழிக்கவேண்டிய நிலை போக்குவரத்துக் கழகங்களுக்கு ஏற்பட்டது. இலவசமாக வழங்கப்பட்ட வி.ஐ.பி., பாஸ்களில் பலர் அதிகளவில் பயணம் செய்தனர். அரசு சார்பில் நடத்தப்பட்ட விழாக்களில் கூட்டம் சேர்ப்பதற்காக அடிக்கடி இந்த பஸ்களில் பொதுமக்கள் இலவசமாக அழைத்துச் செல்லப்பட்டனர்.இதுபோன்ற காரணங்களால்தான், அரசு போக்குவரத்துக் கழகங்கள் 1,000 கோடி ரூபாய் நஷ்டத்தில் சிக்கி தத்தளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
தற்போது பழைய பஸ்கள் மட்டுமின்றி புதிதாக வாங்கிய பல பஸ்கள், உதிரி பாகங்கள் இல்லாததால் இயக்கப்படாமல் போக்குவரத்து பணிமனைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலைமையை சரி செய்வதற்கு கடந்த ஐந்து ஆண்டுகளில் எவ்வித முயற்சியும் எடுக்கப்படவில்லை. நிலைமை இப்படி இருக்கும்போது, முதியவர்களுக்கு இலவச பயண செய்ய அனுமதிக்கப்படும் என, தி.மு.க., தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அவ்வாறு செய்தால், நஷ்டத்தில் மூழ்கியுள்ள போக்குவரத்துக் கழகத்தை முழுவதுமாக மூடவேண்டிய நிலை ஏற்படும். நஷ்டம் அதிகமானால், போக்குவரத்துக் கழகம் தனியாருக்கும் தாரை வார்க்கப்படும். இதன் மூலம், போக்குவரத்து கழகங்களில் பணிபுரியும் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட ஊழியர்கள் நிலைமை கேள்விக்குறியாகும்.இவ்வாறு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் அதிர்ச்சியுடன் கூறினர்.
தினமலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் இலவச பஸ் பயணம்? போக்குவரத்து ஊழியர் கடும் அதிர்ச்சி
ஏற்கனவே வாய்க்கா தகராறு ,,,இப்போ இலவசம் வேறா
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் இலவச பஸ் பயணம்? போக்குவரத்து ஊழியர் கடும் அதிர்ச்சி
ரபீக் wrote:ஏற்கனவே வாய்க்கா தகராறு ,,,இப்போ இலவசம் வேறா
வாய்க்கா தகராறு யாருக்கு? உங்களுக்கும் கருணாநிதிக்குமா?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் இலவச பஸ் பயணம்? போக்குவரத்து ஊழியர் கடும் அதிர்ச்சி
ஆட்சிக்கு வந்தாதான கொய்யால!
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் இலவச பஸ் பயணம்? போக்குவரத்து ஊழியர் கடும் அதிர்ச்சி
பிச்ச wrote:ஆட்சிக்கு வந்தாதான கொய்யால!
அதானே!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் இலவச பஸ் பயணம்? போக்குவரத்து ஊழியர் கடும் அதிர்ச்சி
ஏற்கனவே போக்குவரத்து துறை நஷ்டம்னு சொல்றாங்க ,இதுல இந்த அறிவிப்புக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லைசிவா wrote:ரபீக் wrote:ஏற்கனவே வாய்க்கா தகராறு ,,,இப்போ இலவசம் வேறா
வாய்க்கா தகராறு யாருக்கு? உங்களுக்கும் கருணாநிதிக்குமா?
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் இலவச பஸ் பயணம்? போக்குவரத்து ஊழியர் கடும் அதிர்ச்சி
தேர்தல் நடக்குறதுக்குள்ள ஏன்ப்பா அவசரபடுறீங்க?இவரு ஜெய்த்து
வந்தால் தானே அத பத்தி கவலை படணும்.எனவே இப்பவே கவலை படமா போய் பொழப்ப பாருங்க
வந்தால் தானே அத பத்தி கவலை படணும்.எனவே இப்பவே கவலை படமா போய் பொழப்ப பாருங்க
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் இலவச பஸ் பயணம்? போக்குவரத்து ஊழியர் கடும் அதிர்ச்சி
வருவூம் ஆனா வாரமாட்டூம்பிச்ச wrote:ஆட்சிக்கு வந்தாதான கொய்யால!
ramesh.vait- தளபதி
- பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009
Similar topics
» இமமுக ஆட்சிக்கு வந்தால் இலவச பெட்ரோல்.. 4 துணை முதல்வர்கள் நியமனம்.
» நான் ஆட்சிக்கு வந்தால்!
» ஆட்சிக்கு வந்தால் வீட்டுக்கு ஒரு கம்ப்யூட்டர் : கமல் வாக்குறுதி
» விஜயகாந்த் ஆட்சிக்கு வந்தால் நல்லாட்சி: ஈ.வி.கே.எஸ்.
» 'கூர்ந்து கவனியுங்கள்' - கருணாநிதி
» நான் ஆட்சிக்கு வந்தால்!
» ஆட்சிக்கு வந்தால் வீட்டுக்கு ஒரு கம்ப்யூட்டர் : கமல் வாக்குறுதி
» விஜயகாந்த் ஆட்சிக்கு வந்தால் நல்லாட்சி: ஈ.வி.கே.எஸ்.
» 'கூர்ந்து கவனியுங்கள்' - கருணாநிதி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|