Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்by heezulia Today at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
i6appar |
| |||
Srinivasan23 |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
i6appar |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண் குலம் நாட்டின் பலம்!!!
4 posters
Page 1 of 1
பெண் குலம் நாட்டின் பலம்!!!
மகள்
பிள்ளை தமிழ் பாடுவதற்காக
பிறந்த பிள்ளை இவள் !
சேயாக பிறந்தவளை
தாயக காண்கிறான் தந்தை
நோயால் இவன் வாடும் போது
பாயாக இவள் இருப்பதில், இல்லை விந்தை
சகோதரி
தாயற்ற மகனுக்கு தெரியும்- அந்த
தமக்கையின் அருமை
அவள் மனமுடித்த பின்னர்- வீட்டில்
என்றென்றும் வெறுமை
அவள் தேடி தருவாள்- பிறந்த
வீட்டிற்கு பெருமை
அவளுக்கு இணையான ஒன்று - அதுவே
அவளின் பொறுமை!
மனைவி
தாய்க்குப் பின்னர் குடும்பத்தின் தலைவி
அவளே ஒவ்வொரு வீட்டின் மனைவி!
அவள் புகுந்த வீட்டில்- புது
விளக்கு எரியும்
அதனால் அவள் பிறந்த வீட்டின்
பெருமை நிறையும்
தந்தைக்கு பின் அவள்
மதிக்கும் ஒருவன்
அதுவே அவள் தெய்வமாக
நினைக்கும் கணவன்
அவனே என்றென்றும்
அவளின் தலைவன்
தாய்
இடுப்பில் பிள்ளையோடும்
அடுப்பில் சமயலோடும்
துடுப்பு போல உழைத்தாலும்- என்றும்
கடுப்பு ஆகாமல் இருப்பவள்
பத்து மாதங்கள் அல்ல - தான்
செத்து போகும் வரை - அவளின்
சொத்து போல - அவள்
பெத்து வளர்த்ததை பாதுகாப்பாள்.
பாட்டி
கதை கூறுவாள்
நிலவை காட்டி!
பசியாற செய்வாள்
சோற்றை ஊட்டி!
அன்பாய் இருப்பால்
பாசத்தை காட்டி- அவளே
நம் பாட்டி!!
உடலில் சுருக்கம் விழ விழ - குடும்பத்தில்
அவள் நெருக்கம் அதிகரிக்கும்!!!
"பெண் குலம்
நாட்டின் பலம்"
![பெண் குலம் நாட்டின் பலம்!!! 938222](https://2img.net/u/1813/71/41/02/smiles/938222.gif)
பிள்ளை தமிழ் பாடுவதற்காக
பிறந்த பிள்ளை இவள் !
சேயாக பிறந்தவளை
தாயக காண்கிறான் தந்தை
நோயால் இவன் வாடும் போது
பாயாக இவள் இருப்பதில், இல்லை விந்தை
சகோதரி
தாயற்ற மகனுக்கு தெரியும்- அந்த
தமக்கையின் அருமை
அவள் மனமுடித்த பின்னர்- வீட்டில்
என்றென்றும் வெறுமை
அவள் தேடி தருவாள்- பிறந்த
வீட்டிற்கு பெருமை
அவளுக்கு இணையான ஒன்று - அதுவே
அவளின் பொறுமை!
மனைவி
தாய்க்குப் பின்னர் குடும்பத்தின் தலைவி
அவளே ஒவ்வொரு வீட்டின் மனைவி!
அவள் புகுந்த வீட்டில்- புது
விளக்கு எரியும்
அதனால் அவள் பிறந்த வீட்டின்
பெருமை நிறையும்
தந்தைக்கு பின் அவள்
மதிக்கும் ஒருவன்
அதுவே அவள் தெய்வமாக
நினைக்கும் கணவன்
அவனே என்றென்றும்
அவளின் தலைவன்
தாய்
இடுப்பில் பிள்ளையோடும்
அடுப்பில் சமயலோடும்
துடுப்பு போல உழைத்தாலும்- என்றும்
கடுப்பு ஆகாமல் இருப்பவள்
பத்து மாதங்கள் அல்ல - தான்
செத்து போகும் வரை - அவளின்
சொத்து போல - அவள்
பெத்து வளர்த்ததை பாதுகாப்பாள்.
பாட்டி
கதை கூறுவாள்
நிலவை காட்டி!
பசியாற செய்வாள்
சோற்றை ஊட்டி!
அன்பாய் இருப்பால்
பாசத்தை காட்டி- அவளே
நம் பாட்டி!!
உடலில் சுருக்கம் விழ விழ - குடும்பத்தில்
அவள் நெருக்கம் அதிகரிக்கும்!!!
![பெண் குலம் நாட்டின் பலம்!!! 938222](https://2img.net/u/1813/71/41/02/smiles/938222.gif)
![பெண் குலம் நாட்டின் பலம்!!! 938222](https://2img.net/u/1813/71/41/02/smiles/938222.gif)
![பெண் குலம் நாட்டின் பலம்!!! 938222](https://2img.net/u/1813/71/41/02/smiles/938222.gif)
![பெண் குலம் நாட்டின் பலம்!!! 938222](https://2img.net/u/1813/71/41/02/smiles/938222.gif)
![பெண் குலம் நாட்டின் பலம்!!! 938222](https://2img.net/u/1813/71/41/02/smiles/938222.gif)
"பெண் குலம்
நாட்டின் பலம்"
![பெண் குலம் நாட்டின் பலம்!!! 938222](https://2img.net/u/1813/71/41/02/smiles/938222.gif)
![பெண் குலம் நாட்டின் பலம்!!! 938222](https://2img.net/u/1813/71/41/02/smiles/938222.gif)
![பெண் குலம் நாட்டின் பலம்!!! 938222](https://2img.net/u/1813/71/41/02/smiles/938222.gif)
![பெண் குலம் நாட்டின் பலம்!!! 938222](https://2img.net/u/1813/71/41/02/smiles/938222.gif)
![பெண் குலம் நாட்டின் பலம்!!! 938222](https://2img.net/u/1813/71/41/02/smiles/938222.gif)
Lakshman- பண்பாளர்
- பதிவுகள் : 91
இணைந்தது : 17/03/2011
Re: பெண் குலம் நாட்டின் பலம்!!!
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: பெண் குலம் நாட்டின் பலம்!!!
இத்தனையும் இருந்தாலும் பெண் குலம் அடிமையா இருப்பதன் காரணம் என்னவோ ?
பெண்களின் அருமைய சொன்ன உங்கள் கவிதை மிக அருமை லக்ஷ்மண்
பெண்களின் அருமைய சொன்ன உங்கள் கவிதை மிக அருமை லக்ஷ்மண்
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: பெண் குலம் நாட்டின் பலம்!!!
அக்கா இன்றைய கால பெண்கள் யாரும் அடிமையாக இருப்பதில்லை அனைத்து பெண்களும் படிப்பறிவு பெற்று தங்களின் சுதந்திரத்தை முழுமையாக பயன்படுத்தி கொள்கின்றனர்
![பெண் குலம் நாட்டின் பலம்!!! 359383](https://2img.net/u/1813/71/41/02/smiles/359383.gif)
![பெண் குலம் நாட்டின் பலம்!!! 359383](https://2img.net/u/1813/71/41/02/smiles/359383.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பெண் குலம் நாட்டின் பலம்!!! 168113](https://2img.net/u/1813/71/41/02/smiles/168113.gif)
![பெண் குலம் நாட்டின் பலம்!!! 168113](https://2img.net/u/1813/71/41/02/smiles/168113.gif)
" இறப்பு என்பது உண்மை
இருக்கும் வரை உதவி செய் "
Lakshman- பண்பாளர்
- பதிவுகள் : 91
இணைந்தது : 17/03/2011
Re: பெண் குலம் நாட்டின் பலம்!!!
இல்லை லக்ஷ்மண் நீங்க சொல்றது முழுசும் உண்மை இல்லை.எத்தனை பெண்கள் தாங்கள் வாங்கும் சம்பளத்தை அப்படியே கணவரிடம் கொடுத்துவிட்டு தன்னோட பெத்தவங்களுக்கோ,கூட பிறந்தவங்களுக்கோ உதவ வேண்டிய நிலையில் தலை குனிந்து நிக்கிறார்கள் தெரியுமா ? இத்தனைக்கும் அவங்களை படிக்க வச்சு,அவங்க அந்த வேலைக்கு போக காரணமே பெத்தவங்கதான்.அவங்களுக்கே உதவி செய்ய முடியாம மனதில் புழுங்கி சாகிறவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இது போல பல விஷயங்கள் வெளியில் வருவதில்லை.Lakshman wrote:அக்கா இன்றைய கால பெண்கள் யாரும் அடிமையாக இருப்பதில்லை அனைத்து பெண்களும் படிப்பறிவு பெற்று தங்களின் சுதந்திரத்தை முழுமையாக பயன்படுத்தி கொள்கின்றனர்
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
பெண் குலம் நாட்டின் பலம்!!!
உதயசுதா wrote:இல்லை லக்ஷ்மண் நீங்க சொல்றது முழுசும் உண்மை இல்லை.எத்தனை பெண்கள் தாங்கள் வாங்கும் சம்பளத்தை அப்படியே கணவரிடம் கொடுத்துவிட்டு தன்னோட பெத்தவங்களுக்கோ,கூட பிறந்தவங்களுக்கோ உதவ வேண்டிய நிலையில் தலை குனிந்து நிக்கிறார்கள் தெரியுமா ? இத்தனைக்கும் அவங்களை படிக்க வச்சு,அவங்க அந்த வேலைக்கு போக காரணமே பெத்தவங்கதான்.அவங்களுக்கே உதவி செய்ய முடியாம மனதில் புழுங்கி சாகிறவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இது போல பல விஷயங்கள் வெளியில் வருவதில்லை.Lakshman wrote:அக்கா இன்றைய கால பெண்கள் யாரும் அடிமையாக இருப்பதில்லை அனைத்து பெண்களும் படிப்பறிவு பெற்று தங்களின் சுதந்திரத்தை முழுமையாக பயன்படுத்தி கொள்கின்றனர்
நீங்கள் சொல்லுவது உண்மைதான். அதற்கான காரணம் பெண்களுக்கு கல்யாணம் நடந்து விட்டாலே அவர்களின் Intial மாறுவது மட்டும் அல்லாமல், அவர்களின் வாழ்க்கை நிலையும் மாறும், அதற்கேட்ப அவர்களும் மாறிக்கொண்டாள் மட்டுமே அவர்களது வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
Lakshman- பண்பாளர்
- பதிவுகள் : 91
இணைந்தது : 17/03/2011
Re: பெண் குலம் நாட்டின் பலம்!!!
Lakshman wrote:உதயசுதா wrote:இல்லை லக்ஷ்மண் நீங்க சொல்றது முழுசும் உண்மை இல்லை.எத்தனை பெண்கள் தாங்கள் வாங்கும் சம்பளத்தை அப்படியே கணவரிடம் கொடுத்துவிட்டு தன்னோட பெத்தவங்களுக்கோ,கூட பிறந்தவங்களுக்கோ உதவ வேண்டிய நிலையில் தலை குனிந்து நிக்கிறார்கள் தெரியுமா ? இத்தனைக்கும் அவங்களை படிக்க வச்சு,அவங்க அந்த வேலைக்கு போக காரணமே பெத்தவங்கதான்.அவங்களுக்கே உதவி செய்ய முடியாம மனதில் புழுங்கி சாகிறவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இது போல பல விஷயங்கள் வெளியில் வருவதில்லை.Lakshman wrote:அக்கா இன்றைய கால பெண்கள் யாரும் அடிமையாக இருப்பதில்லை அனைத்து பெண்களும் படிப்பறிவு பெற்று தங்களின் சுதந்திரத்தை முழுமையாக பயன்படுத்தி கொள்கின்றனர்
நீங்கள் சொல்லுவது உண்மைதான். அதற்கான காரணம் பெண்களுக்கு கல்யாணம் நடந்து விட்டாலே அவர்களின் Intial மாறுவது மட்டும் அல்லாமல், அவர்களின் வாழ்க்கை நிலையும் மாறும், அதற்கேட்ப அவர்களும் மாறிக்கொண்டாள் மட்டுமே அவர்களது வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
இருவரின் ஆரோக்கியமான விவாதம் சிறந்த கருத்துக்களைக் கொண்டுள்ளது! தொடரட்டும்!
![பெண் குலம் நாட்டின் பலம்!!! 2825183110](https://2img.net/u/1813/71/41/02/smiles/2825183110.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பெண் குலம் நாட்டின் பலம்!!! Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பெண் குலம் நாட்டின் பலம்!!!
எங்க இனிஷியல் மாறுகிறது என்பதற்காக நாங்க எங்களை பெத்தவங்களுக்கோ, உடன் பிறந்தவங்களுக்கோ எதுவும் செய்ய கூடாது என்று நினைக்கிறது எந்த விதத்தில் niyaayam.Lakshman wrote:
நீங்கள் சொல்லுவது உண்மைதான். அதற்கான காரணம் பெண்களுக்கு கல்யாணம் நடந்து விட்டாலே அவர்களின் Intial மாறுவது மட்டும் அல்லாமல், அவர்களின் வாழ்க்கை நிலையும் மாறும், அதற்கேட்ப அவர்களும் மாறிக்கொண்டாள் மட்டுமே அவர்களது வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
எத்தனை பேர் வீட்டு வேலையும் செய்துவிட்டு,அலுவலக வேலையும் செய்துவிட்டு நிற்க நேரம் இல்லாமல் ஓடுகிறார்கள் தெரியுமா?எதற்கு ஆண்களின் முன்னேற்றத்துக்காக மட்டுமே.இன்றைய நிலையில் நாங்களும் உங்க கூட சேர்ந்து உழைத்தால் ஒழிய ஆண்கள் சொந்தமாக ஒரு நிலம் கூட ஊரில் வாங்க முடியாது.அப்படி நாங்களும் உழைத்து கொடுத்து வாங்கிய வீட்டுக்கு பெயர் கூட என்ன வைப்பது என்று பெண்களிடம் கேட்பது இல்லையே.பெண்கள் உழைத்து தரும் பணம் வேண்டும்.அவள் தரும் எல்லா சுகமும் வேண்டும்.ஆனால் இனிஷியல் மாற்றத்துக்காக நாங்க முழுசும் மாற வேண்டும் என்று நினைப்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது?
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: பெண் குலம் நாட்டின் பலம்!!!
.[/quote]
இருவரின் ஆரோக்கியமான விவாதம் சிறந்த கருத்துக்களைக் கொண்டுள்ளது! தொடரட்டும்!
[/quote]
எத்த்நை நாளா உங்களுக்கு எங்க இரண்டு பேருக்கும் இடையில சண்டை மூட்டி விடணும்னு எண்ணம்?
இருவரின் ஆரோக்கியமான விவாதம் சிறந்த கருத்துக்களைக் கொண்டுள்ளது! தொடரட்டும்!
![பெண் குலம் நாட்டின் பலம்!!! 2825183110](https://2img.net/u/1813/71/41/02/smiles/2825183110.gif)
எத்த்நை நாளா உங்களுக்கு எங்க இரண்டு பேருக்கும் இடையில சண்டை மூட்டி விடணும்னு எண்ணம்?
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ஆண் - பெண் யார் பலம்?
» நாட்டின் முதல் பெண் ஐ.ஏ.எஸ்., அதிகாரி மரணம்
» "தமிழ்த் தாழி" கட்டியிருந்த பெண் கனடா நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாம்!
» உன் பலம் என் பலம் நம் பலம் நம்பலாம்
» சிவன் சொத்தால் குலம் விளங்கும்..
» நாட்டின் முதல் பெண் ஐ.ஏ.எஸ்., அதிகாரி மரணம்
» "தமிழ்த் தாழி" கட்டியிருந்த பெண் கனடா நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாம்!
» உன் பலம் என் பலம் நம் பலம் நம்பலாம்
» சிவன் சொத்தால் குலம் விளங்கும்..
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|