Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்by heezulia Today at 8:34 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 7:37 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 6:19 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 6:00 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 3:03 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 3:00 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 2:58 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 2:54 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 2:52 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 2:50 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:55 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 12:23 am
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 11:27 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 5:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 4:31 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:16 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:56 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:36 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:24 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:17 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 3:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 1:06 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 9:57 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 9:47 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 7:18 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 2:19 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 1:58 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 1:23 pm
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 1:16 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 10:26 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 3:12 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:18 am
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:16 am
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:14 am
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:12 am
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:10 am
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:09 am
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:08 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குரங்குடன் ஒத்து போகும் மனிதன்: ஆய்வில் தகவல்
+3
சிவா
Manik
Lakshman
7 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
குரங்குடன் ஒத்து போகும் மனிதன்: ஆய்வில் தகவல்
நான் படித்த செய்தி உங்களுக்காக!!!
குரங்கிலிருந்து தோன்றியவன் மனிதன் என்றொரு கருத்து அறிவியலாளர்களிடம்
நிலவி வருகிறது. இதனை மறுப்பவர்களும் உண்டு. மனிதனின் டி.என்.ஏ. மூலக்கூறு
எந்த விலங்குடன் பொருந்துகிறது என்ற ஆராய்ச்சியின் பயனாக சிம்பன்சி இன
குரங்குகளின் டி.என்.ஏ. மூலக்கூறு 99 சதவீதம் ஒத்துபோவது கண்டறியப்பட்டது.
தற்போது ஒரங்குட்டன் எனப்படும் வாலில்லா குரங்கு வகையின் டி.என்.ஏ.
மூலக்கூறு 97 சதவீதம் மனிதனின் டி.என்.ஏ. மூலக்கூறுடன் பொருந்தி
காணப்படுவதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். சர்வதேச ஆராய்ச்சி குழுவை
சேர்ந்த ஆய்வாளர்கள் சூயிஸ் என்ற பெயரிடப்பட்ட சுமத்ரா இன பெண்
ஒரங்குட்டனை தங்களது ஆய்வுக்கு உட்படுத்தினர். பின்பு ஐந்து போர்னியன்
மற்றும் ஐந்து சுமத்ரா இன ஒரங்குட்டன்களை ஆய்வு செய்தனர். ஆய்வில் இரு
இனங்களுக்கும் இடையே டி.என்.ஏ. அமைப்பில் 13 மில்லியன் வேறுபாடுகள்
இருப்பதை பதிவு செய்தனர். மேலும் 4 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பே இவ்விரு
இனங்களும் பிரிந்திருக்கக்கூடும் என அவர்கள் கண்டறிந்தனர். தற்போது 50,000
போர்னியன் மற்றும் 7,000 சுமத்ரா இன ஒரங்குட்டன்கள் மட்டுமே
எஞ்சியிருப்பதாக கணக்கிட்டுள்ளனர். காடுகள் அழிக்கப்படுவதால் அழிந்து வரும்
நிலையில் உள்ள ஒரங்குட்டன் இன குரங்குகளின் மறுவாழ்வுக்கு இந்த ஆய்வு
முடிவானது ஒரு தீர்வை தரும் என ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை
தெரிவித்துள்ளனர்.
குரங்கிலிருந்து தோன்றியவன் மனிதன் என்றொரு கருத்து அறிவியலாளர்களிடம்
நிலவி வருகிறது. இதனை மறுப்பவர்களும் உண்டு. மனிதனின் டி.என்.ஏ. மூலக்கூறு
எந்த விலங்குடன் பொருந்துகிறது என்ற ஆராய்ச்சியின் பயனாக சிம்பன்சி இன
குரங்குகளின் டி.என்.ஏ. மூலக்கூறு 99 சதவீதம் ஒத்துபோவது கண்டறியப்பட்டது.
தற்போது ஒரங்குட்டன் எனப்படும் வாலில்லா குரங்கு வகையின் டி.என்.ஏ.
மூலக்கூறு 97 சதவீதம் மனிதனின் டி.என்.ஏ. மூலக்கூறுடன் பொருந்தி
காணப்படுவதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். சர்வதேச ஆராய்ச்சி குழுவை
சேர்ந்த ஆய்வாளர்கள் சூயிஸ் என்ற பெயரிடப்பட்ட சுமத்ரா இன பெண்
ஒரங்குட்டனை தங்களது ஆய்வுக்கு உட்படுத்தினர். பின்பு ஐந்து போர்னியன்
மற்றும் ஐந்து சுமத்ரா இன ஒரங்குட்டன்களை ஆய்வு செய்தனர். ஆய்வில் இரு
இனங்களுக்கும் இடையே டி.என்.ஏ. அமைப்பில் 13 மில்லியன் வேறுபாடுகள்
இருப்பதை பதிவு செய்தனர். மேலும் 4 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பே இவ்விரு
இனங்களும் பிரிந்திருக்கக்கூடும் என அவர்கள் கண்டறிந்தனர். தற்போது 50,000
போர்னியன் மற்றும் 7,000 சுமத்ரா இன ஒரங்குட்டன்கள் மட்டுமே
எஞ்சியிருப்பதாக கணக்கிட்டுள்ளனர். காடுகள் அழிக்கப்படுவதால் அழிந்து வரும்
நிலையில் உள்ள ஒரங்குட்டன் இன குரங்குகளின் மறுவாழ்வுக்கு இந்த ஆய்வு
முடிவானது ஒரு தீர்வை தரும் என ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை
தெரிவித்துள்ளனர்.
அன்புடன் லக்ஷ்மண்
Lakshman- பண்பாளர்
- பதிவுகள் : 91
இணைந்தது : 17/03/2011
Re: குரங்குடன் ஒத்து போகும் மனிதன்: ஆய்வில் தகவல்
அப்ப மனிதர்களை வாலில்லாத குரங்கு என்று சொல்லலாம் போல. அது சரி இன்னமும் எவ்வளவு ஆச்சரியங்கள் காத்திருக்கின்றனவோ நாம் அறிவதற்கு
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: குரங்குடன் ஒத்து போகும் மனிதன்: ஆய்வில் தகவல்
நண்பா குரங்குகள் பற்றி இன்னும் நிறைய ஆய்வுகள் செய்ய உள்ளனவாம்
அன்புடன் லக்ஷ்மண்
" இறப்பு என்பது உண்மை
இருக்கும் வரை உதவி செய் "
" இறப்பு என்பது உண்மை
இருக்கும் வரை உதவி செய் "
Lakshman- பண்பாளர்
- பதிவுகள் : 91
இணைந்தது : 17/03/2011
Re: குரங்குடன் ஒத்து போகும் மனிதன்: ஆய்வில் தகவல்
நம்ம முரளிராஜாவைப் பார்த்தது முதல் எனக்கு இந்தச் சந்தேகம் இருந்தது. இப்பொழுது தெளிவாகிவிட்டது! நன்றி லக்ஷ்மன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: குரங்குடன் ஒத்து போகும் மனிதன்: ஆய்வில் தகவல்
சிவா wrote:நம்ம முரளிராஜாவைப் பார்த்தது முதல் எனக்கு இந்தச் சந்தேகம் இருந்தது. இப்பொழுது தெளிவாகிவிட்டது! நன்றி லக்ஷ்மன்!
அதே ,,,,,,,,,,,,,
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: குரங்குடன் ஒத்து போகும் மனிதன்: ஆய்வில் தகவல்
பாவம் நண்பர் முரளிராஜா சிவா அண்ணாகிட்ட சிக்கிகிட்டு படாதபாடு படுறாரு.
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: குரங்குடன் ஒத்து போகும் மனிதன்: ஆய்வில் தகவல்
Manik wrote:பாவம் நண்பர் முரளிராஜா சிவா அண்ணாகிட்ட சிக்கிகிட்டு படாதபாடு படுறாரு.
உண்மையைத் தானப்பு சொன்னேன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
குரங்குடன் ஒத்து போகும் மனிதன்: ஆய்வில் தகவல்
சிவா wrote:நம்ம முரளிராஜாவைப் பார்த்தது முதல் எனக்கு இந்தச் சந்தேகம் இருந்தது. இப்பொழுது தெளிவாகிவிட்டது! நன்றி லக்ஷ்மன்!
வணக்கம் அண்ணா,
முரளி அண்ணா ரொம்ப நல்லவர்
அன்புடன் லக்ஷ்மண்
" இறப்பு என்பது உண்மை
இருக்கும் வரை உதவி செய் "
" இறப்பு என்பது உண்மை
இருக்கும் வரை உதவி செய் "
Lakshman- பண்பாளர்
- பதிவுகள் : 91
இணைந்தது : 17/03/2011
Re: குரங்குடன் ஒத்து போகும் மனிதன்: ஆய்வில் தகவல்
சிவா wrote:நம்ம முரளிராஜாவைப் பார்த்தது முதல் எனக்கு இந்தச் சந்தேகம் இருந்தது. இப்பொழுது தெளிவாகிவிட்டது! நன்றி லக்ஷ்மன்!
என்னை வச்சு காமடி கிமடி செய்யலிய
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: குரங்குடன் ஒத்து போகும் மனிதன்: ஆய்வில் தகவல்
சிவா wrote:Manik wrote:பாவம் நண்பர் முரளிராஜா சிவா அண்ணாகிட்ட சிக்கிகிட்டு படாதபாடு படுறாரு.
உண்மையைத் தானப்பு சொன்னேன்!
அப்பனா முரளிராஜா போட்டோவ இங்க போடுங்க பாப்போம்
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» இந்திய ஆண்கள் வேலைக்கு போகும் பெண்களையே விரும்புகின்றனர் : ஆய்வில் தகவல்
» 85,000 ஆண்டுகளுக்கு முன்பு, சவுதி அரேபியாவில் மனிதன் வசித்தான் ஆய்வில் தகவல்
» மனிதன் உடலில் 6284 தடவை நோய் தாக்கும்: ஆய்வில் தகவல்
» ஒரு தகவல் திருட்டால் ரூ.12 கோடி இழப்பு: ஐபிஎம் ஆய்வில் தகவல்
» கறிவேப்பிலையை ஏன் தாளிக்கிறோம்-ஆய்வில் தகவல்
» 85,000 ஆண்டுகளுக்கு முன்பு, சவுதி அரேபியாவில் மனிதன் வசித்தான் ஆய்வில் தகவல்
» மனிதன் உடலில் 6284 தடவை நோய் தாக்கும்: ஆய்வில் தகவல்
» ஒரு தகவல் திருட்டால் ரூ.12 கோடி இழப்பு: ஐபிஎம் ஆய்வில் தகவல்
» கறிவேப்பிலையை ஏன் தாளிக்கிறோம்-ஆய்வில் தகவல்
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|