ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீரத்தாய்க்கு துரோகமா....??

5 posters

Go down

வீரத்தாய்க்கு துரோகமா....??  Empty வீரத்தாய்க்கு துரோகமா....??

Post by ஹாசிம் Sun Mar 20, 2011 2:18 pm

வீரத்தாய்க்கு துரோகமா....??  Images?q=tbn:ANd9GcSc-P62crIVHCNFUohSuzrs0e0-PmMCNIr6aMbqtbrZ2ol163o5
உன் அன்பிற்கு உரித்தானவள்
விரகதாபத்துடன் வீற்றிருக்கிறாள்
விடியாத இரவுகளுடனும்
கழியாத பொழுதுகளுடனும்
தினம் தினம் போர்தொடுக்கிறாள்

விட்டுப்பிரிந்த வினாடிதொட்டு
வீண்பழி சுமத்துவோரும்
வீணர் தொல்லைகளுமாய்
எப்பொழுதும் வீரத்தாய் வேடம்

காமத்தின் எல்லைதொட்டு
களியாட்டம் தினம் தந்து
கட்டில்சுகம் தந்த
கண்ணியவான் நீயென்று
கற்போடு காத்திருக்கிறாள்


எதிர்மறையான உன்நிகழ்வில்
எள்ளிநகையாடல் மறந்து
வேண்டாத உறவுகள் தேடி
வீண்வம்பில் தினம் நொந்து
காலச்சுவடுகளுக்குச்
சந்தர்ப்பமேன் தருகிறாய்

இன்றைய தவறுகளுக்காய்
உலகம் கண்டிராத மருந்துகள் தேடி
ஆளாகிடும் அவஸ்த்தையினை
நீபெறும் இன்பங்கள் - இன்று
நிச்சயம் உணர்ததிடாது

தோழனே உமக்கும்
துல்லியமான அறிவுண்டு
துஸ்பிரயோகம் உன்துணைக்கும்
துரோகம் உன்காதலுக்குமாய்
செய்வதனை - உணர்வதெப்போ.......???


சிந்தையின் சிதறல்கள்

குறிப்பு:சந்தித்தேன் சில நிகழ்வுகளை அதனால் எழுந்தது இந்த வரிகள் யாரதும் மனது புண்படுத்துவதற்காக இல்லை


நேசமுடன் ஹாசிம்
வீரத்தாய்க்கு துரோகமா....??  Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

வீரத்தாய்க்கு துரோகமா....??  Empty Re: வீரத்தாய்க்கு துரோகமா....??

Post by உதயசுதா Sun Mar 20, 2011 2:22 pm

சாட்டை அடி வார்த்தைகள் இவை ஹாசிம்.நிலை இல்லாத எதிர்காலத்துக்காக சம்பாதிக்க நிகழ்கால சந்தோசங்களை இழந்து நிற்கும் அனைவருக்கும் உங்கள் கவிதை சமர்ப்பணம்.
கணவன் வெளி நாட்டில் இருக்கும்போது நாட்டில் இருக்கும் மனைவி படும்,அனுபவிக்கும் வேதனைகளும்,கேட்கும் சொல் அம்புகளும் மிக கொடுமை ஆனவை ஹாசிம்


வீரத்தாய்க்கு துரோகமா....??  Uவீரத்தாய்க்கு துரோகமா....??  Dவீரத்தாய்க்கு துரோகமா....??  Aவீரத்தாய்க்கு துரோகமா....??  Yவீரத்தாய்க்கு துரோகமா....??  Aவீரத்தாய்க்கு துரோகமா....??  Sவீரத்தாய்க்கு துரோகமா....??  Uவீரத்தாய்க்கு துரோகமா....??  Dவீரத்தாய்க்கு துரோகமா....??  Hவீரத்தாய்க்கு துரோகமா....??  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

வீரத்தாய்க்கு துரோகமா....??  Empty Re: வீரத்தாய்க்கு துரோகமா....??

Post by மஞ்சுபாஷிணி Sun Mar 20, 2011 3:51 pm

உண்மையே......
நாமுண்டு நம் வேலையுண்டு என்றிருந்தால் எத்தனையோ நலம்....
நல்லப்பெயர் கிடைப்பது அரிது, நல்லது செய்துவிட்டு கெட்ட பெயர் வாங்கும் நிலை சோகம்

அருமையான வரிகளுக்கு அன்பு பாராட்டுக்கள் ஹாசிம்....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

வீரத்தாய்க்கு துரோகமா....??  47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

வீரத்தாய்க்கு துரோகமா....??  Empty Re: வீரத்தாய்க்கு துரோகமா....??

Post by ஹாசிம் Sun Mar 20, 2011 8:13 pm

உதயசுதா wrote:சாட்டை அடி வார்த்தைகள் இவை ஹாசிம்.நிலை இல்லாத எதிர்காலத்துக்காக சம்பாதிக்க நிகழ்கால சந்தோசங்களை இழந்து நிற்கும் அனைவருக்கும் உங்கள் கவிதை சமர்ப்பணம்.
கணவன் வெளி நாட்டில் இருக்கும்போது நாட்டில் இருக்கும் மனைவி படும்,அனுபவிக்கும் வேதனைகளும்,கேட்கும் சொல் அம்புகளும் மிக கொடுமை ஆனவை ஹாசிம்

மிக்க நன்றி சுதா.......


நேசமுடன் ஹாசிம்
வீரத்தாய்க்கு துரோகமா....??  Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

வீரத்தாய்க்கு துரோகமா....??  Empty Re: வீரத்தாய்க்கு துரோகமா....??

Post by Manik Sun Mar 20, 2011 8:22 pm

உண்மையில் மிக அருமையான வரிகள் அண்ணா வீரத்தாய்க்கு துரோகமா....??  154550



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

வீரத்தாய்க்கு துரோகமா....??  Empty Re: வீரத்தாய்க்கு துரோகமா....??

Post by கலைவேந்தன் Sun Mar 20, 2011 11:49 pm

அறிவுரை வழங்கும் அரிய கவிதைகள் படைப்பதில் வல்லவரான உஙக்ள் அழகிய படைப்புக்கு நன்றியும் பாராட்டுக்களும் ஹாசிம்..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

வீரத்தாய்க்கு துரோகமா....??  Empty Re: வீரத்தாய்க்கு துரோகமா....??

Post by ஹாசிம் Mon Mar 21, 2011 11:36 am

மஞ்சுபாஷிணி wrote:உண்மையே......
நாமுண்டு நம் வேலையுண்டு என்றிருந்தால் எத்தனையோ நலம்....
நல்லப்பெயர் கிடைப்பது அரிது, நல்லது செய்துவிட்டு கெட்ட பெயர் வாங்கும் நிலை சோகம்

அருமையான வரிகளுக்கு அன்பு பாராட்டுக்கள் ஹாசிம்....


நன்றிகள் அக்கா இவ்வாறான நிகழ்வுகளோடு உள்ளவர்களுக்கு உணர்ததிட நினைத்தேன் இக்கவிதை எழுத இன்னுமோர் காரணம்
என்கண்முன்னே எம்மைச்சேர்நதவர்கள் தனமனைவி குழந்தை மறந்து எல்லாவிதமான தீயசெயல்களுடன் கும்மாளமிடுகிறார்கள்
என் நண்பன் ஒருவனின் சகேதரியின் கணவர் மலேசியா சென்று எட்டு வருடங்களாகிறது வீடு திரும்பவுமில்லை வீட்டுச்செலவு பார்ப்பதுமில்லை கட்டிக்கொடுத்த பின்னரும் இவன் பாரம் சுமக்கிறான் இவைகளைக் கேட்கும் போதும் பார்க்கும் போதும் உள்ளம் உருகிறது எம்மால் என்ன செய்ய முடியும் என்ற ஒரு கேள்வி மட்டுமே எஞ்சுகிறதே......


நேசமுடன் ஹாசிம்
வீரத்தாய்க்கு துரோகமா....??  Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

வீரத்தாய்க்கு துரோகமா....??  Empty Re: வீரத்தாய்க்கு துரோகமா....??

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum