Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Today at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
படித்து பாருங்கள் தமிழ்நாட்டின் நிலைமையை
4 posters
Page 1 of 1
படித்து பாருங்கள் தமிழ்நாட்டின் நிலைமையை
தமிழகம் முழுவதும் நேற்று ( 18ம் தேதி ) மட்டும் 47 இடங்களில் தேர்தல்
அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.1 கோடியே 93 லட்சம் மதிப்புள்ள தங்கம்
மற்றும் வெள்ளியும், ரொக்கமாக ரூ. 2 கோடியே 31 லட்சத்து 59 ஆயிரம் பணமும்
பிடிப்பட்டது.
அறிவியல் பாடத்தில் இருக்கும் பார்முலா போல, தேர்தலுக்கு என்று கட்சிகள்
ஒரு பார்முலா வைத்திருக்கிறது. அது தான் திருமங்கலம் பார்முலா.
திருமங்கலம் பார்முலா = பணம் , பொருள், சலுகைகள் !. அந்த பார்முலா எல்லாம்
இந்த முறை பலிக்காது என களத்தில் குதித்திருக்கிறது தேர்தல் கமிஷன்.
தமிழ்நாட்டில் ஏப்ரல் 13ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்க இருக்கிறது.
தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் பணம் கொடுப்பதை
தடுப்பதற்காக தேர்தல் கமிஷன் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இதில்
ஒருபகுதியாக மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் செக்போஸ்ட்கள்
வைக்கப்பட்டு வாகனங்களில் பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் வாக்காளர்களுக்காக
கொண்டுசெல்லப்படுகிறதா என்று சோதனை நடத்திவருகின்றனர்.
கோவில்பட்டியில் ரூ.2.08 லட்சம் : கோவில்பட்டியில் போலீசார்
நடத்திய வாகன சோதனையில் பலசரக்கு வியாபாரியிடமிருந்த ரூ.2.08 லட்சம் பணம்
சிக்கியது. கோவில்பட்டியில் போலீசார் நகரின் முக்கிய நுழைவு வாயில்களில்
செக்போஸ்ட் அமைத்து சோதனை நடத்தி வருகின்றனர். இதனடிப்படையில் டிஎஸ்பி
சுந்தரமூர்த்தி தலைமையில் தீவிர வாகன சோதனை நடத்தி வந்தனர். இதில்
தோட்டிலோவன்பட்டி விலக்கருகே அமைக்கப்பட்டுள்ள செக்போஸ்ட் வழியாக வந்த காரை
போலீசார் சோதனை செய்தனர். அப்போது அதிலிருந்த ரூ.2 லட்சத்து 8 ஆயிரத்தை
போலீசார் கைப்பற்றினர்.
தென்காசியில் ரூ.17.62 லட்சம் : தென்காசியில் தேர்தல் கமிஷன்
நடத்திய வாகன சோதனையில் 17 லட்சத்து 61 ஆயிரத்து 970 ரூபாய்
சிக்கியது.தென்காசி வாய்க்கால் பாலம் அருகே போலீஸ் செக்போஸ்ட் பகுதியில்
நேற்று காலையில் பறக்கும்படை தாசில்தார் கிருஷ்ணவேணி, தேர்தல் உதவி அலுவலர்
விஜயா, ஆர்.ஐ.ஐயப்பன், வி.ஏ.ஓ.அருள்லிங்கம், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆடிவேல்,
மணியன், ஏட்டுகள் உமையொருபாகம், சாகுல்கமீது, பால்சாமி, பேச்சிமுத்து
உள்ளிட்டோர் அதிரடி வாகன சோதனை நடத்தினர்.ஒரு காரில் பேக்கில் 9 லட்சத்து
20 ஆயிரம் ரூபாய் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இப்பணம் கொண்டு
வரப்பட்டதற்கு முறையான ஆவணங்கள் இல்லாததால் அப்பணம் பறிமுதல்
செய்யப்பட்டது.இதுபோல் மேலும் இரு காரில் முறையே 67 ஆயிரத்து 970 ரூபாய், 7
லட்சத்து 74 ஆயிரம் ரூபாய் கொண்டு வரப்பட்டது தெரிய வந்தது. அந்தப் பணமும்
பறிமுதல் செய்யப்பட்டது. மூன்று வாகனங்களில் கொண்டு வரப்பட்ட 17 லடசத்து
61 ஆயிரத்து 970 ரூபாய் பிடிபட்டது. இதற்கு முறையான ஆவணங்கள்
சமர்பிக்கப்படவில்லை. இதனால் இப்பணம் பறிமுதல் செய்யப்பட்டு அரசு
கருவூலத்தில் ஒப்படைக்கப்படுகிறது.
ஓசூரில் 2 கோடி ரொக்கம், 2.5 கிலோ தங்கம் : ஓசூர் அடுத்த
ஜுஜுவாடி செக்-போஸ்ட்டில் நேற்று ஒரே நாளில் கர்நாடகாவில் இருந்து வந்த
வாகனங்களில், 2 கோடி ரூபாய் ரொக்கப் பணம் மற்றும் 2.5 கிலோ தங்கத்தை,
பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பிடிபட்ட தங்கத்தின் மதிப்பு
ரூ.1 கோடியே 93 லட்சம் ஆகும்.
கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து ஓசூரை நோக்கி வந்த, "டவேரா'
காரை, துணை ராணுவத்தினர் தலைமையில் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை
செய்தனர். காரில், இரண்டரை கிலோ தங்கம் இருந்தது. அதைக் கொண்டு வந்த
இருவரிடம் விசாரித்தனர்."வருமான வரித்துறை அதிகாரிகள் வந்து ஆய்வு செய்த
பின், ஆவணங்கள் சரியாக இருந்தால் தங்கத்தை பெற்றுக் கொள்ளலாம்' என கூறி
காருடன் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
பெங்களூரில் இருந்து வந்த, "பொலிரோ' காரை சோதனை செய்தனர். அந்த
காரில் 1 கோடியே 75 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் இருந்தது. பணத்துக்கு உரிய
ஆவணங்கள் இல்லாததால், போலீசார் அவற்றை பறிமுதல் செய்து, சப்-கலெக்டர்
அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
பெங்களூரில் இருந்த வந்த மற்றொரு, "டாடா சுமோ' வாகனத்தை சோதனை செய்த
போது, காரில் ஆவணம் இல்லாத 18 லட்சம் ரூபாயை, போலீசார் பறிமுதல் செய்தனர்.
டூ-வீலரில் ரூ.4.69 லட்சம் : உரிய ஆவணங்கள் இல்லாமல்
மோட்டார் சைக்கிளில் கொண்டு வரப்பட்ட 4.69 லட்சம் ரூபாய் பணத்தை தேர்தல்
அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். கிணத்துக்கடவு சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட
மாதம்பட்டி கிராமத்தில், சிறுவாணி செல்லும் ரோட்டில் மாவட்ட ஊராட்சி அலுவலக
கண்காணிப்பாளர் மனோகரன், உதவி வேளாண்மை அலுவலர் கோபால்சாமி மற்றும் காவல்
உதவி ஆய்வாளர் சண்முகம் ஆகியோர் தேர்தல் பணி தொடர்பான வாகன சோதனையில்
ஈடுபட்டிருந்தனர். அவ்வழியே வந்த டிஎன் 58. கியூ.0201 என்ற பதிவு எண் கொண்ட
மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனையிட்டனர். மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த
மதுரையை சேர்ந்த முத்துக்குமார் மற்றும் சுரேஷ் ஆகியோரிடம் இருந்து 4
லட்சத்து 69 ஆயிரத்து 225 ரூபாய் பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில், "மைக்ரோ பைனான்ஸ் மூலம் வசூலான பணம்' என அவர்கள்
தெரிவித்தனர். பணம் வசூலித்ததற்கான முறையான ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல்
செய்யப்பட்டது. .
அவிநாசியில் ரூ.5.20 லட்சம்: கோவை - மேட்டுப்பாளையம் ரோட்டில்,
ஆட்டையாம்பாளையம் பிரிவில் உள்ள வாகன சோதனை மையத்தில், பறக்கும்படை
தாசில்தார் பாலசுப்ரமணியம் தலைமையில், சோதனை நடந்தது. நேற்று மாலை
அவ்வழியாக வந்த காரை மறித்து சோதனையிட்ட போது, 5.20 லட்சம் ரூபாய்
இருந்தது. காரில் வந்த பெருமாநல்லூரை சேர்ந்த மோகனிடம் விசாரித்தபோது, உரிய
ஆவணங்கள் இன்றி பணம் கொண்டு வந்தது தெரிந்தது. முறையான ஆவணங்கள்
காட்டப்படாததால் அந்தப் பணத்தை தேர்தல் அதி்காரிகள் பறிமுதல் செய்தனர்.
அன்புடன் லக்ஷ்மண்
அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.1 கோடியே 93 லட்சம் மதிப்புள்ள தங்கம்
மற்றும் வெள்ளியும், ரொக்கமாக ரூ. 2 கோடியே 31 லட்சத்து 59 ஆயிரம் பணமும்
பிடிப்பட்டது.
அறிவியல் பாடத்தில் இருக்கும் பார்முலா போல, தேர்தலுக்கு என்று கட்சிகள்
ஒரு பார்முலா வைத்திருக்கிறது. அது தான் திருமங்கலம் பார்முலா.
திருமங்கலம் பார்முலா = பணம் , பொருள், சலுகைகள் !. அந்த பார்முலா எல்லாம்
இந்த முறை பலிக்காது என களத்தில் குதித்திருக்கிறது தேர்தல் கமிஷன்.
தமிழ்நாட்டில் ஏப்ரல் 13ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்க இருக்கிறது.
தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் பணம் கொடுப்பதை
தடுப்பதற்காக தேர்தல் கமிஷன் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இதில்
ஒருபகுதியாக மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் செக்போஸ்ட்கள்
வைக்கப்பட்டு வாகனங்களில் பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் வாக்காளர்களுக்காக
கொண்டுசெல்லப்படுகிறதா என்று சோதனை நடத்திவருகின்றனர்.
கோவில்பட்டியில் ரூ.2.08 லட்சம் : கோவில்பட்டியில் போலீசார்
நடத்திய வாகன சோதனையில் பலசரக்கு வியாபாரியிடமிருந்த ரூ.2.08 லட்சம் பணம்
சிக்கியது. கோவில்பட்டியில் போலீசார் நகரின் முக்கிய நுழைவு வாயில்களில்
செக்போஸ்ட் அமைத்து சோதனை நடத்தி வருகின்றனர். இதனடிப்படையில் டிஎஸ்பி
சுந்தரமூர்த்தி தலைமையில் தீவிர வாகன சோதனை நடத்தி வந்தனர். இதில்
தோட்டிலோவன்பட்டி விலக்கருகே அமைக்கப்பட்டுள்ள செக்போஸ்ட் வழியாக வந்த காரை
போலீசார் சோதனை செய்தனர். அப்போது அதிலிருந்த ரூ.2 லட்சத்து 8 ஆயிரத்தை
போலீசார் கைப்பற்றினர்.
தென்காசியில் ரூ.17.62 லட்சம் : தென்காசியில் தேர்தல் கமிஷன்
நடத்திய வாகன சோதனையில் 17 லட்சத்து 61 ஆயிரத்து 970 ரூபாய்
சிக்கியது.தென்காசி வாய்க்கால் பாலம் அருகே போலீஸ் செக்போஸ்ட் பகுதியில்
நேற்று காலையில் பறக்கும்படை தாசில்தார் கிருஷ்ணவேணி, தேர்தல் உதவி அலுவலர்
விஜயா, ஆர்.ஐ.ஐயப்பன், வி.ஏ.ஓ.அருள்லிங்கம், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆடிவேல்,
மணியன், ஏட்டுகள் உமையொருபாகம், சாகுல்கமீது, பால்சாமி, பேச்சிமுத்து
உள்ளிட்டோர் அதிரடி வாகன சோதனை நடத்தினர்.ஒரு காரில் பேக்கில் 9 லட்சத்து
20 ஆயிரம் ரூபாய் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இப்பணம் கொண்டு
வரப்பட்டதற்கு முறையான ஆவணங்கள் இல்லாததால் அப்பணம் பறிமுதல்
செய்யப்பட்டது.இதுபோல் மேலும் இரு காரில் முறையே 67 ஆயிரத்து 970 ரூபாய், 7
லட்சத்து 74 ஆயிரம் ரூபாய் கொண்டு வரப்பட்டது தெரிய வந்தது. அந்தப் பணமும்
பறிமுதல் செய்யப்பட்டது. மூன்று வாகனங்களில் கொண்டு வரப்பட்ட 17 லடசத்து
61 ஆயிரத்து 970 ரூபாய் பிடிபட்டது. இதற்கு முறையான ஆவணங்கள்
சமர்பிக்கப்படவில்லை. இதனால் இப்பணம் பறிமுதல் செய்யப்பட்டு அரசு
கருவூலத்தில் ஒப்படைக்கப்படுகிறது.
ஓசூரில் 2 கோடி ரொக்கம், 2.5 கிலோ தங்கம் : ஓசூர் அடுத்த
ஜுஜுவாடி செக்-போஸ்ட்டில் நேற்று ஒரே நாளில் கர்நாடகாவில் இருந்து வந்த
வாகனங்களில், 2 கோடி ரூபாய் ரொக்கப் பணம் மற்றும் 2.5 கிலோ தங்கத்தை,
பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பிடிபட்ட தங்கத்தின் மதிப்பு
ரூ.1 கோடியே 93 லட்சம் ஆகும்.
கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து ஓசூரை நோக்கி வந்த, "டவேரா'
காரை, துணை ராணுவத்தினர் தலைமையில் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை
செய்தனர். காரில், இரண்டரை கிலோ தங்கம் இருந்தது. அதைக் கொண்டு வந்த
இருவரிடம் விசாரித்தனர்."வருமான வரித்துறை அதிகாரிகள் வந்து ஆய்வு செய்த
பின், ஆவணங்கள் சரியாக இருந்தால் தங்கத்தை பெற்றுக் கொள்ளலாம்' என கூறி
காருடன் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
பெங்களூரில் இருந்து வந்த, "பொலிரோ' காரை சோதனை செய்தனர். அந்த
காரில் 1 கோடியே 75 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் இருந்தது. பணத்துக்கு உரிய
ஆவணங்கள் இல்லாததால், போலீசார் அவற்றை பறிமுதல் செய்து, சப்-கலெக்டர்
அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
பெங்களூரில் இருந்த வந்த மற்றொரு, "டாடா சுமோ' வாகனத்தை சோதனை செய்த
போது, காரில் ஆவணம் இல்லாத 18 லட்சம் ரூபாயை, போலீசார் பறிமுதல் செய்தனர்.
டூ-வீலரில் ரூ.4.69 லட்சம் : உரிய ஆவணங்கள் இல்லாமல்
மோட்டார் சைக்கிளில் கொண்டு வரப்பட்ட 4.69 லட்சம் ரூபாய் பணத்தை தேர்தல்
அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். கிணத்துக்கடவு சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட
மாதம்பட்டி கிராமத்தில், சிறுவாணி செல்லும் ரோட்டில் மாவட்ட ஊராட்சி அலுவலக
கண்காணிப்பாளர் மனோகரன், உதவி வேளாண்மை அலுவலர் கோபால்சாமி மற்றும் காவல்
உதவி ஆய்வாளர் சண்முகம் ஆகியோர் தேர்தல் பணி தொடர்பான வாகன சோதனையில்
ஈடுபட்டிருந்தனர். அவ்வழியே வந்த டிஎன் 58. கியூ.0201 என்ற பதிவு எண் கொண்ட
மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனையிட்டனர். மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த
மதுரையை சேர்ந்த முத்துக்குமார் மற்றும் சுரேஷ் ஆகியோரிடம் இருந்து 4
லட்சத்து 69 ஆயிரத்து 225 ரூபாய் பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில், "மைக்ரோ பைனான்ஸ் மூலம் வசூலான பணம்' என அவர்கள்
தெரிவித்தனர். பணம் வசூலித்ததற்கான முறையான ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல்
செய்யப்பட்டது. .
அவிநாசியில் ரூ.5.20 லட்சம்: கோவை - மேட்டுப்பாளையம் ரோட்டில்,
ஆட்டையாம்பாளையம் பிரிவில் உள்ள வாகன சோதனை மையத்தில், பறக்கும்படை
தாசில்தார் பாலசுப்ரமணியம் தலைமையில், சோதனை நடந்தது. நேற்று மாலை
அவ்வழியாக வந்த காரை மறித்து சோதனையிட்ட போது, 5.20 லட்சம் ரூபாய்
இருந்தது. காரில் வந்த பெருமாநல்லூரை சேர்ந்த மோகனிடம் விசாரித்தபோது, உரிய
ஆவணங்கள் இன்றி பணம் கொண்டு வந்தது தெரிந்தது. முறையான ஆவணங்கள்
காட்டப்படாததால் அந்தப் பணத்தை தேர்தல் அதி்காரிகள் பறிமுதல் செய்தனர்.
அன்புடன் லக்ஷ்மண்
Lakshman- பண்பாளர்
- பதிவுகள் : 91
இணைந்தது : 17/03/2011
Re: படித்து பாருங்கள் தமிழ்நாட்டின் நிலைமையை
ரொம்ப வளமா இருக்கும்போல !!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: படித்து பாருங்கள் தமிழ்நாட்டின் நிலைமையை
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: படித்து பாருங்கள் தமிழ்நாட்டின் நிலைமையை
எந்த ஒரு அரசியல்வாதியும் வேணும்னே இவ்வளவு பணத்தை அரசாங்கத்துக்கு கொடுக்க மாட்டாங்க. காரில் எடுத்துட்டு போயி தேர்தல் பணியாளர்கள ஏமாத்திட்டு இவங்க வேறு வழியில் கொண்டு போயி சேத்துட்டாங்க.
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
படித்து பாருங்கள் தமிழ்நாட்டின் நிலைமையை
இன்னும் நிறைய கணக்கில் வராத நிறைய பணம் உள்ளன நண்பா
Lakshman- பண்பாளர்
- பதிவுகள் : 91
இணைந்தது : 17/03/2011
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» படித்து பாருங்கள்
» மின்வெட்டே இல்லாத நிலைமையை உருவாக்குவேன் - ஜெ. பிரச்சாரம்
» நிலைமையை சமாளிக்க மத்திய ஆயுதப் படையை அனுப்புங்கள்... மகாராஷ்டிரா கோரிக்கை
» அண்ட பிண்ட ரகசியம் - படித்து பாருங்கள் கரைந்து போவிர்கள் !
» எனது புகைபடத்தையும் பாருங்கள் நான் செய்யும் அட்டாகசத்தையும் பாருங்கள்
» மின்வெட்டே இல்லாத நிலைமையை உருவாக்குவேன் - ஜெ. பிரச்சாரம்
» நிலைமையை சமாளிக்க மத்திய ஆயுதப் படையை அனுப்புங்கள்... மகாராஷ்டிரா கோரிக்கை
» அண்ட பிண்ட ரகசியம் - படித்து பாருங்கள் கரைந்து போவிர்கள் !
» எனது புகைபடத்தையும் பாருங்கள் நான் செய்யும் அட்டாகசத்தையும் பாருங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|