Latest topics
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!by T.N.Balasubramanian Today at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற எம்.பி.க்களுக்கு பணம் கொடுத்தது பற்றி எனக்கு எதுவும் தெரியாது
3 posters
Page 1 of 1
நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற எம்.பி.க்களுக்கு பணம் கொடுத்தது பற்றி எனக்கு எதுவும் தெரியாது
நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற எம்.பி.க்களுக்கு பணம் கொடுத்தது பற்றி எனக்கு எதுவும் தெரியாது: பிரதமர் மன்மோகன்சிங் விளக்கம்
புதுடெல்லி, மார்ச்.19- நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற எம்.பி.க்களுக்கு பணம் கொடுத்தது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. பணம் கொடுத்து எம்.பி.க்களை விலைக்கு வாங்கும்படி யாருக்கும் நான் அதிகாரமும் அளிக்கவில்லை என்று பிரதமர் மன்மோகன்சிங் விளக்கம் அளித்துள்ளார்.
எம்.பி.க்களுக்கு பணம்
கடந்த 2008-ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை, அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, இடதுசாரி கட்சிகள் வாபஸ் பெற்றன. இதனால் மத்திய அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது.
அதன்பின்னர், மத்திய அரசு மீது நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பில் அரசு வெற்றி பெற்றது. ஆனால், இந்த வெற்றியை பெற மத்திய அரசு சில எம்.பி.க்களுக்கு கோடிக்கணக்கில் பணம் கொடுத்ததாகவும், சில எம்.பி.க்களை நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் நடுநிலை வகிக்க கோடிக்கணக்கில் பணம் கொடுத்து விலைக்கு வாங்கியதாகவும் பரபரப்பான தகவல்களை வெளியிட்டு வரும் `விக்கிலீக்' நிறுவனம் ஆதாரத்துடன் தெரிவித்தது. இந்த செய்தி நேற்று முன்தினம் பத்திரிகைகளிலும் வெளியாகின.
மன்மோகன்சிங் விளக்கம்
இதுபற்றி பிரதமர் மன்மோகன்சிங் நேற்று விளக்கம் அளித்தார். டெல்லியில் நடந்த ஒரு கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசுகையில் அவர் கூறியதாவது:-
`விக்கிலீக்' வெளியிடும் ரகசியங்களால் பாதிக்கப்பட்டவர்கள், ஏற்கனவே அது வெளியிடும் தகவல்களால் உளைச்சலுக்கு ஆளானவர்கள் அதன் உண்மை நிலையில் சந்தேகத்தை எழுப்பி உள்ளனர். வெளிநாட்டு அமெரிக்க தூதரகங்கள் மூலம் `வீக்கிலீக்' அமெரிக்காவுக்கு அனுப்பிய தகவல்களில் உண்மை இல்லை என்று பலரும் மறுத்துள்ளனர்.
எனக்கு எதுவும் தெரியாது
நம்பிக்கை ஓட்டெடுப்பில் வெற்றி பெற எம்.பி.க்களுக்கு பணம் கொடுத்தது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. எம்.பி.க்களை விலைக்கு வாங்கும்படி நான் யாரையும் நியமிக்கவில்லை, யாருக்கும் அதிகாரமும் அளிக்கவில்லை என்பதை திட்டவட்டமாக, உறுதியாக மறுக்கிறேன்.
எம்.பி.க்களுக்கு பணம் கொடுத்து அவர்களை விலைக்கு வாங்க நடந்ததாக கூறப்படும் சம்பவங்கள் பற்றியும் எனக்கு எதுவுமே தெரியாது. அப்படிப்பட்ட செயல்களிலும் நான் ஒருபோதும் ஈடுபட வில்லை.
பாராளுமன்றத்தில்
விக்கிலீக் வெளியிட்ட தகவல்களால் சில நாட்களாக நடந்து வரும் சம்பவங்கள் கவலை அளிக்கின்றன. விக்கிலீக் தகவல் பற்றி நான் ஒன்றும் கூறுவதற்கு இல்லை. அதுபற்றி நாங்கள் இப்போது என்ன சொல்லப்போகிறோம், அல்லது பின்வரும் நாட்களில் என்ன செய்யப்போகிறோம் என்று நான் இப்போது ஒன்றும் தெரிவிக்கப்போவதில்லை.
இந்த விவகாரங்கள் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டியவை. அதுபற்றி நாங்கள் ஏதாவது சொல்ல விரும்பினால் முதலில் பாராளுமன்றத்தில்தான் சொல்வோம்.
நிர்வாகத்தில் சீர்திருத்தம்
நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற பணம் கொடுத்தல் விவகாரமோ, ஓட்டுக்கு பணம் கொடுப்பதோ, லஞ்சமோ இந்தியாவின் மதிப்பை, மரியாதையை கெடுக்கின்றன என்பதில் கருத்து வேறுபாடு இல்லை. நமது நடைமுறையில் சில குறைபாடுகள் உள்ளன. அவற்றை களையவும், ஆட்சி நிர்வாகத்தில் மாற்றம் கொண்டுவரவும் கடுமையான சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்றுதான் இவை உணர்த்துகின்றன.
தேர்தலுக்கு செலவிடுவதில் அரசியல் கட்சிகள் இப்போதைய நடைமுறைகளை விட மேலும் வெளிப்படையான நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். அதற்கேற்ப அர்த்தமுள்ள வகையில் தேர்தல் சீர்திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும்.
இட ஒதுக்கீடு
கல்வியிலும், வேலைவாய்ப்பிலும், இடஒதுக்கீடு விஷயத்தில் தாழ்த்தப்பட்டவர்கள், மலைவாசிகள், சிறுபான்மை இனத்தவர்கள் பல நூற்றாண்டுகளாக பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு நியாயம் கிடைக்கவும், குறைபாடுகளை நீக்கவும் அரசு கடமைப்பட்டு உள்ளது. அவர்களுக்கான ஏற்றத்தாழ்வுகளை நீக்க அரசு விரும்புகிறது.
ஜப்பான் அணுக்கதிர் வீச்சு
ஜப்பானில் ஏற்பட்ட நில நடுக்கம் மற்றும் சுனாமியை தொடர்ந்து ஏற்பட்டுள்ள அணுக்கதிர் வீச்சு, அதனால் நமக்கு கிடைத்துள்ள அனுபவம், பாடம், நமது அணுசக்தி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய நிலைமையை ஏற்படுத்தி உள்ளது.
நான் ஏற்கனவே நமது அணு மின்சக்தி நிலையங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும்படி அணுசக்தி கமிஷனுக்கு உத்தரவிட்டு உள்ளேன்.
இவ்வாறு மன்மோகன்சிங் தெரிவித்தார்.
தினதந்தி
புதுடெல்லி, மார்ச்.19- நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற எம்.பி.க்களுக்கு பணம் கொடுத்தது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. பணம் கொடுத்து எம்.பி.க்களை விலைக்கு வாங்கும்படி யாருக்கும் நான் அதிகாரமும் அளிக்கவில்லை என்று பிரதமர் மன்மோகன்சிங் விளக்கம் அளித்துள்ளார்.
எம்.பி.க்களுக்கு பணம்
கடந்த 2008-ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை, அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, இடதுசாரி கட்சிகள் வாபஸ் பெற்றன. இதனால் மத்திய அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது.
அதன்பின்னர், மத்திய அரசு மீது நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பில் அரசு வெற்றி பெற்றது. ஆனால், இந்த வெற்றியை பெற மத்திய அரசு சில எம்.பி.க்களுக்கு கோடிக்கணக்கில் பணம் கொடுத்ததாகவும், சில எம்.பி.க்களை நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் நடுநிலை வகிக்க கோடிக்கணக்கில் பணம் கொடுத்து விலைக்கு வாங்கியதாகவும் பரபரப்பான தகவல்களை வெளியிட்டு வரும் `விக்கிலீக்' நிறுவனம் ஆதாரத்துடன் தெரிவித்தது. இந்த செய்தி நேற்று முன்தினம் பத்திரிகைகளிலும் வெளியாகின.
மன்மோகன்சிங் விளக்கம்
இதுபற்றி பிரதமர் மன்மோகன்சிங் நேற்று விளக்கம் அளித்தார். டெல்லியில் நடந்த ஒரு கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசுகையில் அவர் கூறியதாவது:-
`விக்கிலீக்' வெளியிடும் ரகசியங்களால் பாதிக்கப்பட்டவர்கள், ஏற்கனவே அது வெளியிடும் தகவல்களால் உளைச்சலுக்கு ஆளானவர்கள் அதன் உண்மை நிலையில் சந்தேகத்தை எழுப்பி உள்ளனர். வெளிநாட்டு அமெரிக்க தூதரகங்கள் மூலம் `வீக்கிலீக்' அமெரிக்காவுக்கு அனுப்பிய தகவல்களில் உண்மை இல்லை என்று பலரும் மறுத்துள்ளனர்.
எனக்கு எதுவும் தெரியாது
நம்பிக்கை ஓட்டெடுப்பில் வெற்றி பெற எம்.பி.க்களுக்கு பணம் கொடுத்தது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. எம்.பி.க்களை விலைக்கு வாங்கும்படி நான் யாரையும் நியமிக்கவில்லை, யாருக்கும் அதிகாரமும் அளிக்கவில்லை என்பதை திட்டவட்டமாக, உறுதியாக மறுக்கிறேன்.
எம்.பி.க்களுக்கு பணம் கொடுத்து அவர்களை விலைக்கு வாங்க நடந்ததாக கூறப்படும் சம்பவங்கள் பற்றியும் எனக்கு எதுவுமே தெரியாது. அப்படிப்பட்ட செயல்களிலும் நான் ஒருபோதும் ஈடுபட வில்லை.
பாராளுமன்றத்தில்
விக்கிலீக் வெளியிட்ட தகவல்களால் சில நாட்களாக நடந்து வரும் சம்பவங்கள் கவலை அளிக்கின்றன. விக்கிலீக் தகவல் பற்றி நான் ஒன்றும் கூறுவதற்கு இல்லை. அதுபற்றி நாங்கள் இப்போது என்ன சொல்லப்போகிறோம், அல்லது பின்வரும் நாட்களில் என்ன செய்யப்போகிறோம் என்று நான் இப்போது ஒன்றும் தெரிவிக்கப்போவதில்லை.
இந்த விவகாரங்கள் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டியவை. அதுபற்றி நாங்கள் ஏதாவது சொல்ல விரும்பினால் முதலில் பாராளுமன்றத்தில்தான் சொல்வோம்.
நிர்வாகத்தில் சீர்திருத்தம்
நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற பணம் கொடுத்தல் விவகாரமோ, ஓட்டுக்கு பணம் கொடுப்பதோ, லஞ்சமோ இந்தியாவின் மதிப்பை, மரியாதையை கெடுக்கின்றன என்பதில் கருத்து வேறுபாடு இல்லை. நமது நடைமுறையில் சில குறைபாடுகள் உள்ளன. அவற்றை களையவும், ஆட்சி நிர்வாகத்தில் மாற்றம் கொண்டுவரவும் கடுமையான சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்றுதான் இவை உணர்த்துகின்றன.
தேர்தலுக்கு செலவிடுவதில் அரசியல் கட்சிகள் இப்போதைய நடைமுறைகளை விட மேலும் வெளிப்படையான நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். அதற்கேற்ப அர்த்தமுள்ள வகையில் தேர்தல் சீர்திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும்.
இட ஒதுக்கீடு
கல்வியிலும், வேலைவாய்ப்பிலும், இடஒதுக்கீடு விஷயத்தில் தாழ்த்தப்பட்டவர்கள், மலைவாசிகள், சிறுபான்மை இனத்தவர்கள் பல நூற்றாண்டுகளாக பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு நியாயம் கிடைக்கவும், குறைபாடுகளை நீக்கவும் அரசு கடமைப்பட்டு உள்ளது. அவர்களுக்கான ஏற்றத்தாழ்வுகளை நீக்க அரசு விரும்புகிறது.
ஜப்பான் அணுக்கதிர் வீச்சு
ஜப்பானில் ஏற்பட்ட நில நடுக்கம் மற்றும் சுனாமியை தொடர்ந்து ஏற்பட்டுள்ள அணுக்கதிர் வீச்சு, அதனால் நமக்கு கிடைத்துள்ள அனுபவம், பாடம், நமது அணுசக்தி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய நிலைமையை ஏற்படுத்தி உள்ளது.
நான் ஏற்கனவே நமது அணு மின்சக்தி நிலையங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும்படி அணுசக்தி கமிஷனுக்கு உத்தரவிட்டு உள்ளேன்.
இவ்வாறு மன்மோகன்சிங் தெரிவித்தார்.
தினதந்தி
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற எம்.பி.க்களுக்கு பணம் கொடுத்தது பற்றி எனக்கு எதுவும் தெரியாது Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற எம்.பி.க்களுக்கு பணம் கொடுத்தது பற்றி எனக்கு எதுவும் தெரியாது
நாட்டில் நிகழும் எதுவுமே இவருக்குத் தெரியாது! இவர் என்ன பதவியில் உள்ளார் என்பது கூட இவருக்குத் தெரியாது! இவரெல்லாம் பிரமராக இருந்து இந்தியாவை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்லப் போகிறார்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற எம்.பி.க்களுக்கு பணம் கொடுத்தது பற்றி எனக்கு எதுவும் தெரியாது Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற எம்.பி.க்களுக்கு பணம் கொடுத்தது பற்றி எனக்கு எதுவும் தெரியாது
இந்த ஆள் எதுக்கெடுத்தாலும் எனக்கு தெரியாதுன்னே சொல்றாரே?
இவர் என்ன பதவில இருக்காருன்னாவாது இவருக்கு தெரியுமா?
இல்லை இவருக்கு selective அம்னிசியாவா
இவர் என்ன பதவில இருக்காருன்னாவாது இவருக்கு தெரியுமா?
இல்லை இவருக்கு selective அம்னிசியாவா
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற எம்.பி.க்களுக்கு பணம் கொடுத்தது பற்றி எனக்கு எதுவும் தெரியாது
இவரை இடுப்பில் தூக்கி வைத்துக்கொண்டு இருக்கும் சோனியா மதரைக் கேட்காம இவர் கிட்ட கேட்டா ... இவர் என்ன செய்வாரு... பாவம்...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|