Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)by வேல்முருகன் காசி Today at 10:26 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 12:58 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 12:18 am
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 12:16 am
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 12:14 am
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 12:12 am
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 12:10 am
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 12:09 am
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 12:08 am
» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 12:07 am
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 12:07 am
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 12:04 am
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 12:03 am
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 11:59 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 11:57 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 11:56 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 11:55 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 11:54 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 11:53 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 11:52 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05 am
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 12:51 am
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 10:39 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 10:05 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 12:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 12:46 am
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 10:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:27 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:18 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:59 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:49 am
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 10:01 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:59 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:57 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:56 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:54 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:52 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:50 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:48 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:46 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 6:21 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 5:52 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 5:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 5:03 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 3:39 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 2:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
என் கேள்விக்கென்ன பதில்? விஜயகாந்த்
4 posters
Page 1 of 1
என் கேள்விக்கென்ன பதில்? விஜயகாந்த்
சென்னை:"எது எதற்கோ பதில் சொல்லும் முதல்வர் கருணாநிதி, பனையூர் கொலை சம்பந்தமாக நான் எழுப்பிய கேள்விகளுக்கு ஏன் பதில் தரவில்லை' என, தே.மு. தி.க., தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.அவரது அறிக்கை:
தமிழக அரசின் இலவச கலர் "டிவி'க்கள், ஒரு மருத்துவமனையில் உள்ளன என்று நான் குறிப்பிட்டு இருந்தேன். "அது, எந்த மருத்துவமனை என்று தெரிவிக்க
வேண்டும்' என, முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். மருத்துவமனையை நான்
தெரிவித்தால், அவர் கள் அந்த "டிவி'க்களை மாற்றி விட மாட்டார்களா?
முதல்வர் என்னை அறிவிக்கச் சொல்வது, அந்த மருத்துவமனைக்கு உதவியது ஆகாதா?பனையூர் இரட்டைக் கொலை வழக்கில் ஆளுங்கட்சியினர் சம்பந்தப்பட்டுள்ளனர் என்று நான் மட்டுமா அறிக்கை கொடுத்தேன்?
பத்திரிகைகளும் இதை வெளியிட்டுள்ளன. அப்படியிருக்கும்போது, காவல்துறையின் மூலம் எனக்கு மட்டும் சம்மன் அனுப்பியதற்கு என்ன காரணம்? இது வேண்டுமென்றே திட்டமிட்டு என்னை மிரட்டலாம் என்ற அற்ப ஆசையில் செய்தது தான்.
எனக்கு அனுப்பப்பட்ட சம்மன் என் கைக்கு வருவதற்கு முன்பே, "டிவி' சேனல்களில்
பிரபலப்படுத்த வேண்டிய அவசியம் என்ன? ஒரு பத்திரிகையை மிரட்டும் அளவுக்கு,
முதல்வர் கருணாநிதிக்கு என் மீது கோபம் இருக்கிறது. ஆளுங்கட்சியினர்
சம்பந்தப் படாவிட்டால் இதற்கு அவசியம் என்ன?
எதையும் அரைகுறையாகத் தெரிந்துகொண்டு மாற்றவர்களைக் குறை கூறுவது என் வழக்கமல்ல. வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று பேசி, ஓடி ஒளிவதும் என்னுடைய பழக்கம் அல்ல. எது எதற்கோ பதில் சொல்லும் முதல்வர், எனது அறிக்கையில் பனையூர் கொலை சம்பந்தமாக எழுப்பிய கேள்விகளுக்கு ஏன் பதில் தரவில்லை?
இது தொடர்பாக பத்திரிகைகள் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு அரசின் பதில் என்ன?
இரட்டைக் கொலை சம்பவத்தில், ராஜனின் உடலை அவர்கள் வழக்கப்படி, எரித்து
விட்டனர் என்று எளிதாக பதில் சொல்லும் காவல் துறை, அதை தடுத்து நிறுத்தி
முழுமையான விசாரணைக்கு பிறகு எரிக்க அனுமதித்து இருக்க வேண்டும்.
இந்த வழக்கில் இது போன்ற சந்தேகங்கள் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளது. அவற்றை நீக்க வேண்டிய முதல்வர், என்னை நடிகர் என்றும், புரட்சி சட்டமேதை என்றும் கிண்டல் செய்கிறார். முதல்வரைப் போல் நான் ஒரு மேதையென்று எப்போதும் எண்ணிக் கொண்டதில்லை.
நடிக்க முயன்று, நடிப்பு வராமல் தோற்றுப்போன காகிதப்பூ கதாநாயகன் அல்ல நான்.
உண்மையில் சினிமாவில் உழைத்து நடித்து, ஒழுங்காக முன்னேறிய கதாநாயகன்.
எரிவது நின்றால் கொதிப்பது அடங்கும். பாதியில் நின்றால் அரைவேக்
காட்டுத்தனம் தான் மிஞ்சும்.இவ்வாறு விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
சரண்.தி.வீ- இளையநிலா
- பதிவுகள் : 261
இணைந்தது : 07/08/2009
Re: என் கேள்விக்கென்ன பதில்? விஜயகாந்த்
யார் யாரெல்லாம் கருத்து சொல்லுவதென்று இல்லாமல் போய்விட்டது. போதை போடாமல் பேச முடியாத இவரெல்லாம் யோக்கியர் மாதிரி பேட்டி கொடுக்கிறார்.தேவையில்லாமல் பேட்டி கொடுத்து தன்னை ஒரு பெரிய ஆளாக காட்ட நினைக்கும் இவருடைய பல பேட்டிகள் புறக்கணிக்க வேண்டியவையே.
மரகதமணி1980- பண்பாளர்
- பதிவுகள் : 72
இணைந்தது : 13/08/2009
Re: என் கேள்விக்கென்ன பதில்? விஜயகாந்த்
போதை போடுவது என்பது அவர் சொந்த விருப்பம்(பிறகு யாருக்காக டாஸ்மாக் கடைகளை அரசு திறந்துருக்கிறது ?),
இன்றைய தமிழக அரசியலில் அவரும் ஒரு அசைக்க முடியாத சக்தி என்பதை தமிழக மக்கள் நிருபித்துள்ளார்கள்.
ஒரு பொறுப்புள்ள முதல்வர் இதற்க்கு பதில் அளித்திருக்க வேண்டும்.
இந்த வயதிலும் ஒரு பெண்மணியை "திருமதி " என்று கிண்டலடித்து அறிக்கை வெளியிட தெரிகிறது. ஒரு அரசியல் கட்சியின் தலைவர் விடுத்துள்ள அறிக்கைக்கு பதில் அறிக்கை விட முடியாதா ? இல்லை பதில் இல்லையா ?
இன்றைய தமிழக அரசியலில் அவரும் ஒரு அசைக்க முடியாத சக்தி என்பதை தமிழக மக்கள் நிருபித்துள்ளார்கள்.
ஒரு பொறுப்புள்ள முதல்வர் இதற்க்கு பதில் அளித்திருக்க வேண்டும்.
இந்த வயதிலும் ஒரு பெண்மணியை "திருமதி " என்று கிண்டலடித்து அறிக்கை வெளியிட தெரிகிறது. ஒரு அரசியல் கட்சியின் தலைவர் விடுத்துள்ள அறிக்கைக்கு பதில் அறிக்கை விட முடியாதா ? இல்லை பதில் இல்லையா ?
Re: என் கேள்விக்கென்ன பதில்? விஜயகாந்த்
முதல்வன் படத்தில் வருவது மாதிரி “ஸ்கூல் பையன் மாதிரி பேசாதே உங்களுக்கு அரசியல் தெரியலைனு சொல்லுவார்” மு.க.
VIJAY- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
Re: என் கேள்விக்கென்ன பதில்? விஜயகாந்த்
போதை போடுவது அவரது சொந்த விருப்பம்தான் அதற்காக பொது மேடைகளிலும், இடங்களிலும் போதை போட்டுப் பேசுவது தமிழக அரசியலில் அசைக்க முடியாத சக்தி என கூறுபருக்கு அழகல்ல. இங்கு நான் கலைஞருக்கு ஆதரவாக பேசவில்லை. இவருக்கு இப்படி ஆதாரமில்லாத அனேக விஷயங்களைப் பேசியே தன்னை ஒரு பெரிய ஆளாகக் காட்ட வேண்டும் என எண்ணம். எல்லாம் தெரிந்தவர் மாதிரி பேசும் இவர் சிபிசிஐடி நேரில் வந்து வழக்கு பற்றிய உண்மைகலைச் சொல்ல அழைத்த போது ஏன் போகவில்லை?
கேட்டால் சிபிசிஐடியும் ஆளுங்கட்சிக்கு ஆதரவுதான் என்பார். 'தான் திருடி பிறரை நம்பாள்' என்பதற்கு இவர் ஒரு உதாரணம். (ஒரு பெரிய வழக்கில் ஆதாரமில்லாமல் பேசுவது பெரிய தலைவருக்கு அழகா?) ஆளும் கட்சிப் புள்ளிகளுக்குத் தொடர்பு, நக்சலைட்டுகளுக்குத் தொடர்பு, பாகிஸ்தானுக்குத் தொடர்பு என்று யார் வேண்டுமானாலும் சொல்லலாமே.
கேட்டால் சிபிசிஐடியும் ஆளுங்கட்சிக்கு ஆதரவுதான் என்பார். 'தான் திருடி பிறரை நம்பாள்' என்பதற்கு இவர் ஒரு உதாரணம். (ஒரு பெரிய வழக்கில் ஆதாரமில்லாமல் பேசுவது பெரிய தலைவருக்கு அழகா?) ஆளும் கட்சிப் புள்ளிகளுக்குத் தொடர்பு, நக்சலைட்டுகளுக்குத் தொடர்பு, பாகிஸ்தானுக்குத் தொடர்பு என்று யார் வேண்டுமானாலும் சொல்லலாமே.
மரகதமணி1980- பண்பாளர்
- பதிவுகள் : 72
இணைந்தது : 13/08/2009
Re: என் கேள்விக்கென்ன பதில்? விஜயகாந்த்
மரகதமணி1980 wrote:ஆதாரமில்லாத அனேக விஷயங்களைப் பேசியே தன்னை ஒரு பெரிய ஆளாகக் காட்ட வேண்டும் என எண்ணம். எல்லாம் தெரிந்தவர் மாதிரி பேசும் இவர் சிபிசிஐடி நேரில் வந்து வழக்கு பற்றிய உண்மைகலைச் சொல்ல அழைத்த போது ஏன் போகவில்லை?
இப்படி ஆதாரமில்லாமல் பேசுவது தான் அரசியல் வாதிகளின் பழக்கம் ,
அது சரி எந்த வழக்குக்காக சிபிசிஐடி இவரை அழைத்தார்கள்? , நண்பர் தெரிந்தால் கூறவும் , வெளிஊரில் இருப்பதால் ,தினசரி செய்திகள் அவ்வளவாக எனக்கு தெரியாது .
Similar topics
» 3வது அணி அமையுமா? விஜயகாந்த் பதில்
» இணைய கலாட்டா
» வடிவேலு குறித்தெல்லாம் பதில் சொல்லத் தேவையில்லை-விஜயகாந்த்
» இந்த கேள்விக்கென்ன பதில்?
» கேள்விக்கென்ன பதில்.-உலகிலேயே பயங்கரமான விலங்கு எது? (தொடர்)
» இணைய கலாட்டா
» வடிவேலு குறித்தெல்லாம் பதில் சொல்லத் தேவையில்லை-விஜயகாந்த்
» இந்த கேள்விக்கென்ன பதில்?
» கேள்விக்கென்ன பதில்.-உலகிலேயே பயங்கரமான விலங்கு எது? (தொடர்)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|