Latest topics
» பறவைகள் பலவிதம்by ayyasamy ram Today at 20:50
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 20:37
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:20
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 19:57
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 19:38
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 18:33
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 18:05
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 17:43
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 16:28
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 16:04
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 15:28
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 15:11
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 14:27
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:13
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:55
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 13:44
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 13:36
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 13:30
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 13:29
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 11:14
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 11:12
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 11:10
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:08
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:07
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:07
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:06
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:05
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 11:03
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 11:01
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 9:37
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:52
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:43
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:29
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 21:47
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 18:40
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 18:39
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 12:31
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 9:47
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 7:34
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:55
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:54
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:52
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue 25 Jun 2024 - 23:51
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:15
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:09
» திரைத்துளி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 22:57
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue 25 Jun 2024 - 16:35
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 12:00
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 11:57
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 11:30
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Ammu Swarnalatha |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தையல் சொல் கேளேல் !
2 posters
Page 1 of 1
தையல் சொல் கேளேல் !
பெண்கள் சொல்லும் அறிவுரையைக் கேட்டால் பித்தம் பிடிக்குமா? பெண்களின் அறிவு ஆண்களின் அறிவைவிட எந்த விதத்தில் குறைந்தது?. பெரும்பாலானோருக்கு தெரிந்ததும், ஒப்புக்கொள்ளும் ஆண் பெண் வேறுபாடு என்பது உடல் சார்ந்த வேறுபாடே அன்றி. வேறு எந்த விதத்திலும் வேறுபாடு கிடையாது. உடல் பலம் சார்ந்த ஒரு சில வேலைகளை பெண்களால் செய்யமுடியாமல் இருக்கலாம். ஆனால் அதைச் செய்வது பற்றிய அறிவும், தெளிவும் பெண்களுக்கு நிச்சயம் இருக்கும்.
இதெல்லாம் அந்த மூதாட்டி ஒளவைக்குத் தெரியாதா ? ஒரு பெண்னாக இருந்து கொண்டு அதுவும் ஆத்திச் சூடி என்ற ஒரு அறிவுறை நூலை எழுதியவர் ஏன் 'தையல் சொல் கேளேல்' என்றார் ? அவர் தான் சொன்னதை அவருக்கே பொருத்திப் பார்க்காமல் சொன்னாரா ?
அதாவது பெண்களின் பருவத்தை 5 வயது முதல் 40 வயது வரை 7 பருவங்களாக அந்த காலத்தில் பிரித்து வைத்திருந்தனர்.
1. பேதை (வயது 5 - 7)
2. பெதும்பை (வயது 8 -11)
3. மங்கை (வயது 12-13)
4. மடந்தை (வயது 14-19)
5. அரிவை (வயது 20-25)
6. தெரிவை (வயது 26-31)
7. பேரிளம் (வயது 32-40)
இவற்றுள் 5 வயது முதல் 11 வயதுக்குள்ளான பருவத்தை (பேதை மற்றும் பெதும்பை) 'தையல்' என்று கூறுவர். தையல் பருவத்தில் பெண்கள் சிறுமி என்ற அளவில் கருதப்பட்டனர். அந்த வயதில் பொது அறிவு என்பது அவ்வளவாக வளர்ந்திருக்காது என்று கருதியே. அத்தகைய சிறிய பருவத்து பெண்கள் அதாவது சிறுமிகளால் சொல்லப்படுவதை ஆராயமல் கேட்க்கக் கூடாது என்பதற்காகவே ஒளவை பாட்டி அவ்வாறு சொன்னாள். 12 வயதுக்கு மேல் அறிவு ஓரளவுக்கு நன்கு வளர்ந்திருக்கும் என்பதால் பெண்களுக்கு மங்கை பருவத்தில் (வயது 12-13) திருமணம் செய்து கொடுக்கப்பட்டது.
அறிவில் சிறந்த மூதாட்டி உளறுவாரா என்ன ? அரைகுறையாக புரிந்து கொண்டு விளங்கிக் கொண்டு விளக்கம் சொல்பவர்களே... பெண்களை அந்த சொல் அதாவது 'தையல் சொல் கேளேல்' கேவலப் படுத்துவதாக உளறுகிறார்கள். ஒளவையின் சொல் அமுதமொழி என்பதற்கு இதுவே நற்சான்று !
தகவல் குறிப்புதவி நூல்: சித்தர் தத்துவம்
ஆசிரியர் : பா.கமலக்கண்ணன், வானதி பதிப்பகம்
இதெல்லாம் அந்த மூதாட்டி ஒளவைக்குத் தெரியாதா ? ஒரு பெண்னாக இருந்து கொண்டு அதுவும் ஆத்திச் சூடி என்ற ஒரு அறிவுறை நூலை எழுதியவர் ஏன் 'தையல் சொல் கேளேல்' என்றார் ? அவர் தான் சொன்னதை அவருக்கே பொருத்திப் பார்க்காமல் சொன்னாரா ?
அதாவது பெண்களின் பருவத்தை 5 வயது முதல் 40 வயது வரை 7 பருவங்களாக அந்த காலத்தில் பிரித்து வைத்திருந்தனர்.
1. பேதை (வயது 5 - 7)
2. பெதும்பை (வயது 8 -11)
3. மங்கை (வயது 12-13)
4. மடந்தை (வயது 14-19)
5. அரிவை (வயது 20-25)
6. தெரிவை (வயது 26-31)
7. பேரிளம் (வயது 32-40)
இவற்றுள் 5 வயது முதல் 11 வயதுக்குள்ளான பருவத்தை (பேதை மற்றும் பெதும்பை) 'தையல்' என்று கூறுவர். தையல் பருவத்தில் பெண்கள் சிறுமி என்ற அளவில் கருதப்பட்டனர். அந்த வயதில் பொது அறிவு என்பது அவ்வளவாக வளர்ந்திருக்காது என்று கருதியே. அத்தகைய சிறிய பருவத்து பெண்கள் அதாவது சிறுமிகளால் சொல்லப்படுவதை ஆராயமல் கேட்க்கக் கூடாது என்பதற்காகவே ஒளவை பாட்டி அவ்வாறு சொன்னாள். 12 வயதுக்கு மேல் அறிவு ஓரளவுக்கு நன்கு வளர்ந்திருக்கும் என்பதால் பெண்களுக்கு மங்கை பருவத்தில் (வயது 12-13) திருமணம் செய்து கொடுக்கப்பட்டது.
அறிவில் சிறந்த மூதாட்டி உளறுவாரா என்ன ? அரைகுறையாக புரிந்து கொண்டு விளங்கிக் கொண்டு விளக்கம் சொல்பவர்களே... பெண்களை அந்த சொல் அதாவது 'தையல் சொல் கேளேல்' கேவலப் படுத்துவதாக உளறுகிறார்கள். ஒளவையின் சொல் அமுதமொழி என்பதற்கு இதுவே நற்சான்று !
தகவல் குறிப்புதவி நூல்: சித்தர் தத்துவம்
ஆசிரியர் : பா.கமலக்கண்ணன், வானதி பதிப்பகம்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 08/02/2010
Re: தையல் சொல் கேளேல் !
தையல் என்பதற்கு, "பெண்" என்பது நேரிடையான பொருள் தருவதாகும். பெண்
என்னும் சொல் பெரும்பாலும் இளம் வயது மங்கையரைக் குறிப்பதாகும்.
பொறுப்புணர்ச்சி சரிவர அமையாத இளம் வயதில், அற்ப விஷயங்களில் அளவற்ற
ஆசைகொண்டு, அதன் விளைவாக, அளவற்ற துன்பம் அடைவதும், அந்த ஆசையை
நிறைவேற்றிக்கொள்ள ஒவ்வாத முறைகளில் ஈடுபட்டு சாதித்துக்கொள்வதும்,
இப்பெண்கள் பெரும்பாலோரிடம் காணலாம். தாயைவிட, சகோதரியைவிட, தன்
மனைவியின் மேல் அதிக அன்பு செலுத்தும் இயல்புடைய ஆண்கள், இதுபோன்ற
இளம்பெண்களின் சொற்களைக் கேட்டு ஆராயாமல் செயல்படக்கூடாது என்பதை
அறிவுறுத்தும் வகையில்தான் ஔவையார், "தையல் சொல் கேளேல்" என்று
கூறியுள்ளார் என்பதுதான் உண்மை.
(1936, ஏப்ரல் 13 "ஆனந்தபோதினி" மாத இதழில், "மாதர் உலகம்" பகுதியில்,
பண்டிதை திருமதி அசலாம்பிகை எழுதிய கட்டுரையில் இவ்வாறு
குறிப்பிட்டுள்ளார்)
- கிரிஜா மணாளன்.
என்னும் சொல் பெரும்பாலும் இளம் வயது மங்கையரைக் குறிப்பதாகும்.
பொறுப்புணர்ச்சி சரிவர அமையாத இளம் வயதில், அற்ப விஷயங்களில் அளவற்ற
ஆசைகொண்டு, அதன் விளைவாக, அளவற்ற துன்பம் அடைவதும், அந்த ஆசையை
நிறைவேற்றிக்கொள்ள ஒவ்வாத முறைகளில் ஈடுபட்டு சாதித்துக்கொள்வதும்,
இப்பெண்கள் பெரும்பாலோரிடம் காணலாம். தாயைவிட, சகோதரியைவிட, தன்
மனைவியின் மேல் அதிக அன்பு செலுத்தும் இயல்புடைய ஆண்கள், இதுபோன்ற
இளம்பெண்களின் சொற்களைக் கேட்டு ஆராயாமல் செயல்படக்கூடாது என்பதை
அறிவுறுத்தும் வகையில்தான் ஔவையார், "தையல் சொல் கேளேல்" என்று
கூறியுள்ளார் என்பதுதான் உண்மை.
(1936, ஏப்ரல் 13 "ஆனந்தபோதினி" மாத இதழில், "மாதர் உலகம்" பகுதியில்,
பண்டிதை திருமதி அசலாம்பிகை எழுதிய கட்டுரையில் இவ்வாறு
குறிப்பிட்டுள்ளார்)
- கிரிஜா மணாளன்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 08/02/2010
Re: தையல் சொல் கேளேல் !
மிக அருமையான பகிர்வு....
முதல் பகிர்வே அருமை தாஸ்... அட உங்க பேரை சாதனைதாஸ்னு மாத்திட்டீங்க போலிருக்கே?
உண்மையே....
அன்பும் பண்பும் பொறுமையும் பொறுப்பும் இருக்கும் பெண் மணமாகி போகும்போது அந்த வீடு அஷ்ட ஐஸ்வர்யத்திலும் செழிக்கும்.... அன்பினால் எல்லோர் மனமும் நிறையும்....
அன்பு நன்றிகள் மோகன் தாஸ் பகிர்வுக்கு....
முதல் பகிர்வே அருமை தாஸ்... அட உங்க பேரை சாதனைதாஸ்னு மாத்திட்டீங்க போலிருக்கே?
உண்மையே....
அன்பும் பண்பும் பொறுமையும் பொறுப்பும் இருக்கும் பெண் மணமாகி போகும்போது அந்த வீடு அஷ்ட ஐஸ்வர்யத்திலும் செழிக்கும்.... அன்பினால் எல்லோர் மனமும் நிறையும்....
அன்பு நன்றிகள் மோகன் தாஸ் பகிர்வுக்கு....
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
![தையல் சொல் கேளேல் ! 47](https://2img.net/h/friends18.com/img/events/15th-august-independence-day/47.gif)
Re: தையல் சொல் கேளேல் !
உங்கள் ஆதரவோடு என்றும் தொடரும் என் பதிவுகள்
அன்பு நன்றி மஞ்சு
அன்பு நன்றி மஞ்சு
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 08/02/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» சரத் பொன்சேகா சொன்னது சரிதானா? சொல்… சொல்… கலைஞரே! சொல்!: வலம்புரி நாளிதழ்
» சொன்னது நீ தானா சொல் சொல் சொல் என்னுயிரே
» சர்தார் மருத்துவமனையில்
» தையல் - கவிதை
» சங்கிலி தையல்
» சொன்னது நீ தானா சொல் சொல் சொல் என்னுயிரே
» சர்தார் மருத்துவமனையில்
» தையல் - கவிதை
» சங்கிலி தையல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|