ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Today at 11:01 am

» கருத்துப்படம் 26/06/2024
by mohamed nizamudeen Today at 8:36 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Today at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – ஏழாம் பாகம்)

3 posters

Go down

                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) Empty திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – ஏழாம் பாகம்)

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Mon Mar 14, 2011 4:11 pm

                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 00rr052x9hj

தேகத்தின் தாகத்தைத் தீர்கொள்ள வேண்டாமடி..-உன்
சோகத்தை பகிர்த்து கொள்ள வேண்டுமடி..உன் உறவு..
வேதத்தில் சொல்கின்ற போதனை அல்ல இது..!என்
வேதனையை நீ அறிய நான் விடும் சிறு கணை இது.

கஜினியாய் பலமுறை போர்தொடுத்தாலும் என்
காதலை பூவாய் தொடுக்கிறேன்...தினமும்.
எப்போது திறப்பாய்..? உன் இதயகோட்டையை.
எப்போது ஏற்பாய்..இந்த அன்பின் அடிமையை..?

உன் சோகத்தின் சாகரத்தில் சிக்கியவன் நானடி..
உன் எழுத்தின் வாசத்தில் வசபட்டவன்...நானடி..
உன் அலைபேசி பேச்சில் தொலைந்தவன் நானடி..
உன் துக்கத்தின் தாக்கத்தில் தூக்கமிழந்தவன்..நானடி..

வேதனைகள் நம்மிடம் விடைபெற்று கொஞ்சம்

கலைகின்ற வேளையிலே எனை விட்டுப்பிரிந்தது ஏனடி..?
நம் சோகத்தின் பகிர்தலில் நடுவே பூத்த காதலதை
உதறிவிட்டு நீ பிரிகையிலே மீண்டும் அதை அறிகிறேனடி.

பூமழையாய் பொழிகிறேன்..என் அன்பை..
புறம்தள்ளிப் போகாதே..பெண்ணே..நீயும்.
அகம் கண்டு நீயும் அதை உணர்ந்து விட்டால்..
முகம் மலர்வேனடி...நானும்..

(சோகம் தொடரும்..)


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) Friendshipcomment54                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) Empty Re: திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – ஏழாம் பாகம்)

Post by Aathira Mon Mar 14, 2011 6:56 pm

மன்னிக்கனும் சூர்யா..


                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) A                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) A                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) T                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) H                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) I                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) R                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) A                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) Empty Re: திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – ஏழாம் பாகம்)

Post by மஞ்சுபாஷிணி Mon Mar 14, 2011 7:13 pm

வேதனையிலும் ஏற்படும் கோபத்திலும் கூட
நேசிக்கும் மனதின் மடி தேடுவது இயல்பு....

போராடி பெற்ற காதலை
சீராடி போற்றியே வளர்த்ததை காண்கிறேன்...

சோகத்தில் உடனிருந்து அணைத்து
காக்காது பிரியும் காதல் எத்தனை கொடுமை சோகம்

காதல் மனதில் இருக்கும்வரை
குறைகளை புறம் தள்ளி காக்கும் காலமிருக்கும் வரை....

அருமையான சோக வரிகளால் மனதை பிசைந்த வரிகள் பாஸ்கரா....
இத்தனை சோகம் ஏன்பா..... சோகங்கள் இல்லாத சந்தோஷ வாழ்க்கை என்றும் உனக்கு நிலைக்கட்டும் பாஸ்கரா... அன்பு மலர்


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) Empty Re: திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – ஏழாம் பாகம்)

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Mon Mar 14, 2011 10:08 pm

Aathira wrote:மன்னிக்கனும் சூர்யா..
நானே ஏதோ குழப்பத்தில.இதில..நீங்க குழப்புறீங்க...                    திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 502589                    திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 502589                    திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 502589 எதுக்கு..மன்னிக்கணும்..?                    திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 154550                    திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 154550                    திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 154550 நீங்க தான் மன்னிக்கனும் எதாவது தவறாக எழுதியுருப்பின்..                    திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 678642                    திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 678642                    திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 678642                    திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 678642


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) Friendshipcomment54                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) Empty Re: திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – ஏழாம் பாகம்)

Post by Aathira Mon Mar 14, 2011 10:24 pm

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:
Aathira wrote:மன்னிக்கனும் சூர்யா..
நானே ஏதோ குழப்பத்தில.இதில..நீங்க குழப்புறீங்க...                    திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 502589                    திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 502589                    திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 502589 எதுக்கு..மன்னிக்கணும்..?                    திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 154550                    திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 154550                    திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 154550 நீங்க தான் மன்னிக்கனும் எதாவது தவறாக எழுதியுருப்பின்..                    திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 678642                    திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 678642                    திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 678642                    திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 678642
என்னால அவசர அவசரமா படிக்க முடியாது. நிதானமா எல்லா பாகத்தையும் படிச்சுட்டு கமெண்ட் சொல்லனும். அதனால் கருத்திடாமைக்கு மன்னிக்கனும். கொஞ்ச நாட்கள் எனக்கு எல்லாத்தையும் படிக்க முடியாது. அப்பரம் ஒவ்வொருத்தர் படைப்பையும் படித்து சொல்வேன். அதுக்குத்தான்... மன்னிப்பு..                    திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 440806


                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) A                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) A                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) T                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) H                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) I                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) R                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) A                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) Empty Re: திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – ஏழாம் பாகம்)

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Mon Mar 14, 2011 10:33 pm

மஞ்சுபாஷிணி wrote:வேதனையிலும் ஏற்படும் கோபத்திலும் கூட
நேசிக்கும் மனதின் மடி தேடுவது இயல்பு....

போராடி பெற்ற காதலை
சீராடி போற்றியே வளர்த்ததை காண்கிறேன்...

சோகத்தில் உடனிருந்து அணைத்து
காக்காது பிரியும் காதல் எத்தனை கொடுமை                    திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 440806

காதல் மனதில் இருக்கும்வரை
குறைகளை புறம் தள்ளி காக்கும் காலமிருக்கும் வரை....

அருமையான சோக வரிகளால் மனதை பிசைந்த வரிகள் பாஸ்கரா....
இத்தனை சோகம் ஏன்பா..... சோகங்கள் இல்லாத சந்தோஷ வாழ்க்கை என்றும் உனக்கு நிலைக்கட்டும் பாஸ்கரா...                    திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 154550
அக்கா....கவிதை எழுத ஒரு கற்பனை..வர்ணனை..அழுகை..சந்தோசம்..எல்லாம் உணருனும்னு சொல்வாங்க
இவைகளை மொத்தமாக காதலில் கிடைக்கும்...அந்த காதல் கூடி விட்டால் கவிதை வரிகளில் மௌனம் சாதிக்கும்..
                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 599303                    திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 599303                    திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 599303
என் காதல் கைகூடியதால்...என் எழுத்தும் முடங்கிக் கிடந்தது.
இப்போது..அதை தூசு தட்டி புதிய பரிமாணத்தில்...கொண்டு செல்ல..நீண்ட மிகப்பெரிய கவிதையாக எழுத ஆசை..காதல்.சோகம்..எல்லோரும் விரும்புவர்..அதனால்..தான்..அதை...எழுதுகிறேன்....கொஞ்சம் உண்மைகள் கொஞ்சம் கற்பனைகள்..கலந்து...என்றும் உங்கள் ஆசிகளோடு...
                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 678642                    திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 678642                    திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 678642


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) Friendshipcomment54                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) Empty Re: திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – ஏழாம் பாகம்)

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Mon Mar 14, 2011 10:41 pm

Aathira wrote:
தேனி சூர்யாபாஸ்கரன் wrote:
Aathira wrote:மன்னிக்கனும் சூர்யா..
நானே ஏதோ குழப்பத்தில.இதில..நீங்க குழப்புறீங்க...                    திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 502589                    திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 502589                    திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 502589 எதுக்கு..மன்னிக்கணும்..?                    திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 154550                    திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 154550                    திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 154550 நீங்க தான் மன்னிக்கனும் எதாவது தவறாக எழுதியுருப்பின்..                    திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 678642                    திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 678642                    திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 678642                    திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 678642
என்னால அவசர அவசரமா படிக்க முடியாது. நிதானமா எல்லா பாகத்தையும் படிச்சுட்டு கமெண்ட் சொல்லனும். அதனால் கருத்திடாமைக்கு மன்னிக்கனும். கொஞ்ச நாட்கள் எனக்கு எல்லாத்தையும் படிக்க முடியாது. அப்பரம் ஒவ்வொருத்தர் படைப்பையும் படித்து சொல்வேன். அதுக்குத்தான்... மன்னிப்பு..                    திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 440806
அக்கா..எல்லா எக்ஸாமும் நல்ல முடிச்சுட்டு மெதுவாக படியுங்கள்...உங்கள்..ஆசிகள்
இருந்தால் போதும் எனக்கு...                    திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 154550                    திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 154550                    திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 154550                    திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 678642


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) Friendshipcomment54                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) Empty Re: திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – ஏழாம் பாகம்)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum