Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டு:அமைச்சர் நிரபராதி என்றால் அதை நிரூபிக்க வேண்டும்
2 posters
Page 1 of 1
பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டு:அமைச்சர் நிரபராதி என்றால் அதை நிரூபிக்க வேண்டும்
2007-இல் மலேசிய அமைச்சர் ஒருவர், தம் இந்தோனேசிய பணிப்பெண்ணுடன் பாலியல் வல்லுறவில் ஈடுபட்டார் என்றும் ஆனால் அச்சம்பவம் மூடி மறைக்கப்பட்டது என்றும் இணையத்தளத்தில் உலவும் குற்றச்சாட்டு தொடர்பில் பிகேஆர் மேல்நடவடிக்கை எடுக்கும்.
இந்தோனேசிய தொழிலாளர்களின் நலனைக் கவனித்துக்கொள்ளும் மைக்ரண்ட் கேர் என்னும் அரசுசாரா அமைப்பு வெளியிட்டிருக்கும் செய்தியின் அடிப்படையில் நடவடிக்கையில் இறங்கப்போவதாக பிகேஆர் இளைஞர் பகுதியின் தலைவர் ஷம்சுல் இஸ்கண்டர் முகம்மட் அகின் கூறினார்.
“பிகேஆர் இளைஞர் பகுதி இதனைக் கடுமையான விவகாரமாகக் கருதுகிறது. 2007 பிப்ரவரி 19-இல், அச்சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. அதில் பாதிக்கப்பட்ட பெண் அது பற்றி வாய் திறக்கக்கூடாது என்று மிரட்டப்பட்டிருக்கிறார்”, என்றவர் கூறினார்.
முன்னாள் பிரதமர் அப்துல்லா அஹமட் படாவி காலத்தில் நிகழ்ந்த அச்சம்பவம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றாரவர்.
“அவ்விவகாரம் மீது இணையத்தளத்தில் சூடான விவாதம் நடைபெறுகிறது. அக்குற்றச்சாட்டு உண்மையா என்பது அந்த அமைச்சருக்கும் இறைவனுக்கும் மட்டுமே தெரியும்.
“எனவே, அதில் உண்மை இல்லையென்றால் இப்போது பிரதமர் நஜிப்பின் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அவர் முன்வந்து தம்மை நிரபராதி என்பதை நிறுவ வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.”
ஆனால், அக்குற்றச்சாட்டில் உண்மை உள்ளது என்றே பிகேஆர் இளைஞர் பகுதி நம்புகிறது. இதனால் நஜிப் அமைச்சரவையின் பெயர்தான் கெடுகிறது என்றும் ஷம்சுல் குறிப்பிட்டார்.
“பாலியல் குற்றவாளி என்றபோதிலும் அந்நபரை இன்னமும் அமைச்சரவையில் விட்டு வைத்துள்ளார் நஜிப். அவர்மீது எந்தவொறு நடவடிக்கையும் எடுக்கப்படாவிட்டால் மலேசிய-இந்தோனேசிய உறவுகள் பாதிப்புறும்.”
அக்குற்றச்சாட்டால் மலேசியாவுக்கு ஏற்பட்டுள்ள களங்கத்தைப் போக்க நஜிப், முழுமையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று ஷம்சுல் கேட்டுக்கொண்டார்.
அவ்விவகாரம் பற்றி இன்னொரு பிகேஆர் உறுப்பினர், பட்ருல் ஹிஷாம் ஷாஹாரின் -ச்சேகு பார்ட் என்ற பெயரில் பிரபலமானவர்- இன்று சிரம்பானில் போலீஸ் புகார் ஒன்றைச் செய்யவிருக்கிறார்.
இதே விவகாரம் மீது, பிகேஆர் மகளிர் பகுதித் தலைவரும் அம்பாங் எம்பியுமான சுரைடா கமருடின் இன்று செய்தியாளர் கூட்டம் ஒன்றை நடத்துகிறார்.
பிகேஆர் இளைஞர் பகுதி, இக்குற்றச்சாட்டின் உண்மை நிலவரத்தைக் கண்டறிய மைக்ரண்ட் கேர் அமைப்பையும் மற்ற இந்தோனேசிய அமைப்புகளையும் சந்திக்க தன் நிர்வாகக் குழு உறுப்பினர்களை அனுப்பி வைக்கும் என்றும் ஷம்சுல் இஸ்கண்டர் தெரிவித்தார்.
அந்தப் பாலியல் வல்லுறவுச் சம்பவத்துக்குப் பின்னர் அப்பணிப்பெண் இந்தோனேசியாவுக்குத் திருப்பி அனுப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஆனால், அவரின் தங்கை, நீதி கேட்டுப் போராட்டத்தில் குதித்துள்ளார்.
அமைச்சர் செல்வாக்கு மிக்கவர் என்றும் அதனால் தம் தமக்கையின் பெயரை வெளியிட வேண்டாம் என்றவர் கேட்டுக்கொண்டிருக்கிறார். இச்சம்பவம் தொடர்பில் மங்கோலிய பெண்ணான அல்டான்துயாவுக்கு நேர்ந்த கதி(கொலை) அவருக்கும் ஏற்படலாம் என்றவர் அஞ்சுகிறார்.
பாலியல் வல்லுறவு மலேசியாவில் ஒரு கடுமையான குற்றமாகக் கருதப்படுகிறது. அதற்குத் தண்டனையாக 20 ஆண்டு சிறையும் பிரம்படியும் கொடுக்கப்படுகிறது.
பாலியல் வல்லுறவுக்கு ஆளானவர்களின் பெயர்கள் வெளியிடப்படுவதில்லை. ஆனால், அந்த இந்தோனேசிய பணிப்பெண்ணின் பெயர் இணையத் தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.
அதேபோல், பாலியல் வல்லுறவில் ஈடுபட்டவர்களாகக் குற்றம் சாட்டப்படுவோரின் பெயர்களும் அவர்கள் நீதிமன்றத்தில் நிறுத்தப்படும்வரை வெளியிடப்படுவதில்லை. ஆனால், சம்பந்தப்பட்ட அமைச்சரின் பெயரை இணையத் தளங்கள் குறிப்பிட்டுள்ளன.
மலேசியாஇன்று!
இந்தோனேசிய தொழிலாளர்களின் நலனைக் கவனித்துக்கொள்ளும் மைக்ரண்ட் கேர் என்னும் அரசுசாரா அமைப்பு வெளியிட்டிருக்கும் செய்தியின் அடிப்படையில் நடவடிக்கையில் இறங்கப்போவதாக பிகேஆர் இளைஞர் பகுதியின் தலைவர் ஷம்சுல் இஸ்கண்டர் முகம்மட் அகின் கூறினார்.
“பிகேஆர் இளைஞர் பகுதி இதனைக் கடுமையான விவகாரமாகக் கருதுகிறது. 2007 பிப்ரவரி 19-இல், அச்சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. அதில் பாதிக்கப்பட்ட பெண் அது பற்றி வாய் திறக்கக்கூடாது என்று மிரட்டப்பட்டிருக்கிறார்”, என்றவர் கூறினார்.
முன்னாள் பிரதமர் அப்துல்லா அஹமட் படாவி காலத்தில் நிகழ்ந்த அச்சம்பவம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றாரவர்.
“அவ்விவகாரம் மீது இணையத்தளத்தில் சூடான விவாதம் நடைபெறுகிறது. அக்குற்றச்சாட்டு உண்மையா என்பது அந்த அமைச்சருக்கும் இறைவனுக்கும் மட்டுமே தெரியும்.
“எனவே, அதில் உண்மை இல்லையென்றால் இப்போது பிரதமர் நஜிப்பின் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அவர் முன்வந்து தம்மை நிரபராதி என்பதை நிறுவ வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.”
ஆனால், அக்குற்றச்சாட்டில் உண்மை உள்ளது என்றே பிகேஆர் இளைஞர் பகுதி நம்புகிறது. இதனால் நஜிப் அமைச்சரவையின் பெயர்தான் கெடுகிறது என்றும் ஷம்சுல் குறிப்பிட்டார்.
“பாலியல் குற்றவாளி என்றபோதிலும் அந்நபரை இன்னமும் அமைச்சரவையில் விட்டு வைத்துள்ளார் நஜிப். அவர்மீது எந்தவொறு நடவடிக்கையும் எடுக்கப்படாவிட்டால் மலேசிய-இந்தோனேசிய உறவுகள் பாதிப்புறும்.”
அக்குற்றச்சாட்டால் மலேசியாவுக்கு ஏற்பட்டுள்ள களங்கத்தைப் போக்க நஜிப், முழுமையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று ஷம்சுல் கேட்டுக்கொண்டார்.
அவ்விவகாரம் பற்றி இன்னொரு பிகேஆர் உறுப்பினர், பட்ருல் ஹிஷாம் ஷாஹாரின் -ச்சேகு பார்ட் என்ற பெயரில் பிரபலமானவர்- இன்று சிரம்பானில் போலீஸ் புகார் ஒன்றைச் செய்யவிருக்கிறார்.
இதே விவகாரம் மீது, பிகேஆர் மகளிர் பகுதித் தலைவரும் அம்பாங் எம்பியுமான சுரைடா கமருடின் இன்று செய்தியாளர் கூட்டம் ஒன்றை நடத்துகிறார்.
பிகேஆர் இளைஞர் பகுதி, இக்குற்றச்சாட்டின் உண்மை நிலவரத்தைக் கண்டறிய மைக்ரண்ட் கேர் அமைப்பையும் மற்ற இந்தோனேசிய அமைப்புகளையும் சந்திக்க தன் நிர்வாகக் குழு உறுப்பினர்களை அனுப்பி வைக்கும் என்றும் ஷம்சுல் இஸ்கண்டர் தெரிவித்தார்.
அந்தப் பாலியல் வல்லுறவுச் சம்பவத்துக்குப் பின்னர் அப்பணிப்பெண் இந்தோனேசியாவுக்குத் திருப்பி அனுப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஆனால், அவரின் தங்கை, நீதி கேட்டுப் போராட்டத்தில் குதித்துள்ளார்.
அமைச்சர் செல்வாக்கு மிக்கவர் என்றும் அதனால் தம் தமக்கையின் பெயரை வெளியிட வேண்டாம் என்றவர் கேட்டுக்கொண்டிருக்கிறார். இச்சம்பவம் தொடர்பில் மங்கோலிய பெண்ணான அல்டான்துயாவுக்கு நேர்ந்த கதி(கொலை) அவருக்கும் ஏற்படலாம் என்றவர் அஞ்சுகிறார்.
பாலியல் வல்லுறவு மலேசியாவில் ஒரு கடுமையான குற்றமாகக் கருதப்படுகிறது. அதற்குத் தண்டனையாக 20 ஆண்டு சிறையும் பிரம்படியும் கொடுக்கப்படுகிறது.
பாலியல் வல்லுறவுக்கு ஆளானவர்களின் பெயர்கள் வெளியிடப்படுவதில்லை. ஆனால், அந்த இந்தோனேசிய பணிப்பெண்ணின் பெயர் இணையத் தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.
அதேபோல், பாலியல் வல்லுறவில் ஈடுபட்டவர்களாகக் குற்றம் சாட்டப்படுவோரின் பெயர்களும் அவர்கள் நீதிமன்றத்தில் நிறுத்தப்படும்வரை வெளியிடப்படுவதில்லை. ஆனால், சம்பந்தப்பட்ட அமைச்சரின் பெயரை இணையத் தளங்கள் குறிப்பிட்டுள்ளன.
மலேசியாஇன்று!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டு:அமைச்சர் நிரபராதி என்றால் அதை நிரூபிக்க வேண்டும் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டு:அமைச்சர் நிரபராதி என்றால் அதை நிரூபிக்க வேண்டும்
அட ,அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்ப
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» இரு சிறுவர்களுடன் பாலியல் வல்லுறவு : ஆசிரியை கைது
» பஸ்சில் 11 வயது சிறுமி மீது பாலியல் வல்லுறவு!
» சகோதரியைப் பாலியல் வல்லுறவு செய்ததாக சகோதரன் கைது!
» 99 வயது மூதாட்டிமீது பாலியல் வல்லுறவு : சந்தேகநபரைத் தேடுகிறது பொலிஸ்
» பாலியல் வல்லுறவு – சிறிலங்காவால் பயன்படுத்தப்பட்ட போராயுதம் – ஹிலாரி கிளின்ரன்
» பஸ்சில் 11 வயது சிறுமி மீது பாலியல் வல்லுறவு!
» சகோதரியைப் பாலியல் வல்லுறவு செய்ததாக சகோதரன் கைது!
» 99 வயது மூதாட்டிமீது பாலியல் வல்லுறவு : சந்தேகநபரைத் தேடுகிறது பொலிஸ்
» பாலியல் வல்லுறவு – சிறிலங்காவால் பயன்படுத்தப்பட்ட போராயுதம் – ஹிலாரி கிளின்ரன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|