ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலேசியாஇன்று: மாட்டுத் தலை” ஆர்ப்பாட்டம் உலகை வலம் வருகிறது

Go down

மலேசியாஇன்று: மாட்டுத் தலை” ஆர்ப்பாட்டம் உலகை வலம் வருகிறது Empty மலேசியாஇன்று: மாட்டுத் தலை” ஆர்ப்பாட்டம் உலகை வலம் வருகிறது

Post by சிவா Sun Aug 30, 2009 12:19 am

இந்துக் கோவில் ஒன்றைக் கட்டுவதற்கு எதிரான - வெட்டப்பட்ட மாட்டுத் தலையுடன் கூடிய ஆர்ப்பாட்டம் - மலேசியாவில் சமயச் சகிப்புத் தன்மை தொடர்பான பாதகமான அனைத்துலகச் செய்திகளுடன் இம்மாதத்தை முடித்துக் கொள்கின்றன.

பாகாங் ஷரியா நீதிமன்றம் ஒன்று பீர் குடித்ததற்காக பகுதி நேர மாடல் அழகி கார்த்திகா செரி தேவிக்கு பிரம்படித் தண்டனையை விதித்தது மீது அனைத்துலக ஊடகங்கள் மிகுந்த நாட்டம் செலுத்தின.

அதைத் தொடர்ந்து மதுபான நிறுவனம் ஒன்று ஏற்பாடு செய்ததால் பிளாக் ஐ பீஸ் என்னும் அனைத்துலக பாப் இசை நிகழ்ச்சிக்கு முஸ்லிம்கள் செல்வதை அரசாங்கம் கட்டுப்படுத்தியச் செய்தி அனைத்துலக பத்திரிக்கைகளில் முதலிடத்தை பெற்றது.

அந்த நிகழ்வுகள் குறித்து வருணிப்பதற்கு பல தேவையில்லாத சொற்களும் பயன்படுத்தப்பட்டன.

தற்போது கோவில் தகராறு அனைத்துலக செய்தி நிறுவனங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. தங்கள் பகுதியில் கோவில் கட்டப்பட்டால் ரத்தம் சிந்தப்படும் என்று ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள் மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

“மலேசிய முஸ்லிம்கள் உத்தேச இந்துக் கோவிலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்”, என்ற தலைப்பில் அசோசியடெட் பிரஸ் அந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

“கடினப் போக்குடைய முஸ்லிம்களின் செல்வாக்கு அதிகரித்து வரும் வேளையில் தங்களது உரிமைகள் குறைந்து வருவதாக சிறுபான்மை இனங்கள் புகார் செய்வதற்கு இடையில் அண்மைய ஆண்டுகளாக இனப் பதற்ற நிலை அதிகரித்துள்ளதாக”, அந்த தகவல் தெரிவித்தது.

மலேசியா தனது 52 வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு மூன்று நாட்கள் இருக்கும் போதும் ஒரே மலேசியா கோட்பாட்டின் மூலம் தேசிய ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதற்கு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் புதிய இயக்கத்தை தொடங்கியிருக்கும் வேளையில் அந்த ஆர்ப்பாட்டம் நிகழ்ந்திருப்பதாகவும் அந்தச் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவின் dnaindia.com என்ற செய்தி இணையத் தளமும் வெறுப்பூட்டும் வார்த்தைகளைக் கொண்டு அந்தச் சம்பவம் பற்றிய செய்தியை வெளியிட்டுள்ளது.

ஷா அலாம் செக்சன் 23 பகுதிக்கு கோவில் ஒன்று இட மாற்றம் செய்யப்படுவதை ஆட்சேபித்து நேற்று மாநிலப் பள்ளிவாசல் ஒன்றிலிருந்து அருகில் இருந்த சிலாங்கூர் அரசாங்கத் தலைமையகக் கட்டிடத்திற்கு 50 க்கும் மேற்பட்டவர்கள் ஊர்வலமாகச் சென்றனர்.

செக்சன் 23 முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் குடியிருப்புப் பகுதி என்பதால் மாநில அரசாங்கம் ஆணையிட்டுள்ள அந்த இடமாற்ற நடவடிக்கையை ஆர்ப்பாட்டக்காரர்கள் எதிர்க்கின்றனர்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மலேசியாஇன்று: மாட்டுத் தலை” ஆர்ப்பாட்டம் உலகை வலம் வருகிறது Empty Re: மலேசியாஇன்று: மாட்டுத் தலை” ஆர்ப்பாட்டம் உலகை வலம் வருகிறது

Post by சிவா Sun Aug 30, 2009 12:21 am


போலீசார் வருத்தம் தெரிவித்துள்ளனர், உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி



மலேசியாஇன்று: மாட்டுத் தலை” ஆர்ப்பாட்டம் உலகை வலம் வருகிறது Xavier1


ஷா அலாமில் நேற்று நடைபெற்ற “மாட்டுத் தலை” ஆர்ப்பாட்டத்தின் போது உடனடியாக நடவடிக்கை எடுக்காததற்காக போலீசார் மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளனர்.

அந்தத் தகவலை சிலாங்கூர் ஆட்சிமன்ற உறுப்பினர் டாக்டர் சேவியர் ஜெயகுமார் இன்று வெளியிட்டார். இன்று காலை பல பக்காத்தான் தலைவர்களுடன் நடத்திய சந்திப்பின் போது ஷா அலாம் மாவட்ட போலீஸ் தலைவர் நூர் அஸாம் ஜமாலுதீன் தமது வருத்தத்தை தெரிவித்துக் கொண்டதாக அவர் சொன்னார்.

சம்பவம் நிகழ்ந்த இடத்தில் இருந்த அதிகாரி “ஜுனியர்” (அத்தகைய விஷயங்களைக் கையாளுவதில் போதிய அனுபவம் இல்லாதவர்) என்று அந்தப் போலீஸ் தலைவர் விளக்கியதாக அவர் கூறினார்.

“ஆகவே (ஆர்ப்பாட்டத்திற்கு) பொறுப்பான நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக நூர் அஸாம் வாக்குறுதி அளித்துள்ளார்”, என்றும் ஜெயகுமார் குறிப்பிட்டார்.

ஜெயகுமார் சிலாங்கூரில் முஸ்லிம் அல்லாதார் விவகாரங்களுக்குப் பொறுப்பான ஆட்சி மன்ற உறுப்பினர் ஆவார்.

அந்தச் சம்பவம் மீது போலீஸில் பல புகார்கள் செய்யப்பட்டிருக்கும் தகவலையும் அவர் வெளியிட்டார்.

“அந்த புகார்களில் பெரும்பாலானவை அரசாங்க சார்பற்ற அமைப்புக்கள், நகராட்சி மன்ற உறுப்பினர்கள், பாஸ் இளைஞர் பிரிவு, பிகேஆர் இளைஞர் பிரிவு ஆகிய தரப்புக்களினால் செய்யப்பட்டவை”, என்று அவர் தெரிவித்தார்.

ஷா அலாம் மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற அந்த அரை மணி நேரச் சந்திப்பில் டிஏபி நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சண்டியாகோ மாநில ஆட்சி மன்ற உறுப்பினர் ரோனி லியூ ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

நேற்று ஷா அலாமில் தங்களது பகுதியில் இடமாற்றம் செய்யப்பட்டும் ஒரு கோவில் கட்டப்படுவதை ஆட்சேபித்து மாட்டுத் தலையுடன் ஆர்ப்பாட்டம் செய்தனர்

வெள்ளிக் கிழமைத் தொழுகைக்கு பின்னர் கூடிய அந்த குடியிருப்பாளர்கள் மாநிலச் செயலகக் கட்டிடத்தின் நுழைவாயிலில் அமைந்துள்ள கேட்டில் அந்தத் தலையை சிறிது நேரம் வைத்திருந்த பின்னர் அகற்றினர்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics
» மலேசியா: மாட்டுத் தலை ஆர்ப்பாட்டம் தொடர்பில் அறுவர் மீது தேச நிந்தனைக் குற்றச்சாட்டு
» மலேசியா: கோவில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்: குடியிருப்பாளர்கள் மாட்டுத் தலையுடன் ஊர்வலம்
» உலகை வலம் வரும் யு.பி.ஐ
» மலேசியாஇன்று: “எனக்குப்பொதுமக்கள் முன்னிலையில் பிரம்படி கொடுங்கள்”
» மலேசியாஇன்று: உத்துசான் ஏன் ஆழ்ந்த மௌனம் காக்கிறது?”

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum