Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்by heezulia Today at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ராஜா கைது: அ.தி.மு.க., பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
+3
Tamilzhan
அன்பு தளபதி
சிவா
7 posters
Page 1 of 1
ராஜா கைது: அ.தி.மு.க., பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
திருநெல்வேலி: ஸ்பெக்ரம் முறைகேடு தொடர்பாக மாஜி மத்திய அமைச்சர் ராஜா கைது செய்யப்பட்டிருப்பதை அ.தி.மு.க., வினர் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகிறார்கள். திருநெல்வேலியில் அ.தி.மு.க., வினர் ராஜா கைதை வரவேற்கும் விதமாக பட்டாசு வெடித்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
ராஜா கைது: தாமதிக்கப்பட்ட நடவடிக்கை : பா.ஜ., கருத்து
புதுடில்லி : ஸ்பெக்ரம் முறைகேடு தொடர்பாக மாஜி மத்திய அமைச்சர் ராஜா கைது செய்யப்பட்டிருப்பது தாமதிக்கப்பட்ட நடவடிக்கை என்று பா.ஜ. கருத்து தெரிவித்துள்ளது.
மாஜி அமைச்சர் ராஜாவை டில்லியில் சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இது குறித்து பா.ஜ., செய்தி தொடர்பாளர் ராஜிவ் பிரதாப் ரூடி கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக ராஜா கைது செய்யப்பட்டுள்ளது தாமதிக்கப்பட்ட நடவடிக்கை. ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் கிடைத்த பணம் அனைத்தும் ராஜா மட்டுமே வைத்திருப்பார் என கூறுவது நியாயமாகாது. அவருக்குப் பின்னணியில் இருந்து செயல்படும் அனைத்து தரப்பினர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். எனவே தாமதிக்கப்பட்ட நடவடிக்கைக்கு மத்திய அரசு மார் தட்டிக் கொள்ள வேண்டாம். இந்த கைது நடவடிக்கை ஸ்பெக்ட்ரம் விவகாரத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி ஆகாது. இது ஒரு ஆரம்பம்தான், என்று அவர் கூறினார்.
ராஜா கைது செய்யப்பட்டிருந்தாலும் பார்லிமென்ட் கூட்டு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்துவோம். ராஜா கைது செய்யப்பட்டுள்ளது, 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு குறித்து பார்லிமென்ட் கூட்டு விசாரணைக்கு உத்தரவிட கோர வேண்டும் என்ற எண்ணத்தை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது. எனவே பட்ஜெட் கூட்டத்தொடரின் போதும் இந்த கோரிக்கை தொடர்ந்து வலியுறுத்தப்படும் என பா.ஜ., மூத்த தலைவர் அருண் ஜெய்ட்லி தெரிவித்துள்ளார்.
சட்டம் தனது கடமையை செய்தது : ராஜா கைது குறித்து பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜனார்தன் திவேதி சட்டம் தனது கடமையை செய்துள்ளது என்றார். ஸ்பெக்ட்ரம் விவகாரம் போன்ற சிக்கலான பிரச்னைகளை எதிர்கொள்வதில் சற்று பொறுமையும், நிதானமும் தேவை என காங்கிரஸ் ஆரம்பத்தில் இருந்தே கூறி வந்தது. அந்த வகையில் சட்டத்தின் கையில் விடப்பட்ட விவகாரத்தில் அதன் கடமை நிறைவேற்றப்பட்டுள்ளது என்றார்.
ராஜா கைது செய்யப்பட்டதன் காரணமாக தி.மு.க.,வுடனான கூட்டணியில் பாதிப்பில்லை என காங்கிரஸ் கூறியுள்ளது.
ராஜா கைது: பதிலளிக்க சிபல் மறுப்பு : 2ஜி ஸ்பெக்டரம் வழக்கில் ராஜா கைது செய்யப்பட்டுள்ளது குறித்து மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் கபில் சிபலிடம் கருத்து தெரிவிக்க மறுத்து விட்டார். அவர் , அனைத்து கேள்விகளையும் சி.பி.ஐ.,யிடம் கேளுங்கள் எனவும் கூறியுள்ளார்.
ராஜா கைது சுப்ரமணிய சாமி பாராட்டு : ராஜா கைது குறித்து ஜனதா கட்சித்தலைவர் சுப்ரமணி சாமி கூறுகையில் : ராஜா கைது நடவடிக்கைக்கு சுப்ரீம்கோர்ட்டுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சட்டம் செயலாற்றத் துவங்கியுள்ளது என்றார்.
ராஜா கைது: தாமதிக்கப்பட்ட நடவடிக்கை : பா.ஜ., கருத்து
புதுடில்லி : ஸ்பெக்ரம் முறைகேடு தொடர்பாக மாஜி மத்திய அமைச்சர் ராஜா கைது செய்யப்பட்டிருப்பது தாமதிக்கப்பட்ட நடவடிக்கை என்று பா.ஜ. கருத்து தெரிவித்துள்ளது.
மாஜி அமைச்சர் ராஜாவை டில்லியில் சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இது குறித்து பா.ஜ., செய்தி தொடர்பாளர் ராஜிவ் பிரதாப் ரூடி கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக ராஜா கைது செய்யப்பட்டுள்ளது தாமதிக்கப்பட்ட நடவடிக்கை. ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் கிடைத்த பணம் அனைத்தும் ராஜா மட்டுமே வைத்திருப்பார் என கூறுவது நியாயமாகாது. அவருக்குப் பின்னணியில் இருந்து செயல்படும் அனைத்து தரப்பினர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். எனவே தாமதிக்கப்பட்ட நடவடிக்கைக்கு மத்திய அரசு மார் தட்டிக் கொள்ள வேண்டாம். இந்த கைது நடவடிக்கை ஸ்பெக்ட்ரம் விவகாரத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி ஆகாது. இது ஒரு ஆரம்பம்தான், என்று அவர் கூறினார்.
ராஜா கைது செய்யப்பட்டிருந்தாலும் பார்லிமென்ட் கூட்டு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்துவோம். ராஜா கைது செய்யப்பட்டுள்ளது, 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு குறித்து பார்லிமென்ட் கூட்டு விசாரணைக்கு உத்தரவிட கோர வேண்டும் என்ற எண்ணத்தை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது. எனவே பட்ஜெட் கூட்டத்தொடரின் போதும் இந்த கோரிக்கை தொடர்ந்து வலியுறுத்தப்படும் என பா.ஜ., மூத்த தலைவர் அருண் ஜெய்ட்லி தெரிவித்துள்ளார்.
சட்டம் தனது கடமையை செய்தது : ராஜா கைது குறித்து பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜனார்தன் திவேதி சட்டம் தனது கடமையை செய்துள்ளது என்றார். ஸ்பெக்ட்ரம் விவகாரம் போன்ற சிக்கலான பிரச்னைகளை எதிர்கொள்வதில் சற்று பொறுமையும், நிதானமும் தேவை என காங்கிரஸ் ஆரம்பத்தில் இருந்தே கூறி வந்தது. அந்த வகையில் சட்டத்தின் கையில் விடப்பட்ட விவகாரத்தில் அதன் கடமை நிறைவேற்றப்பட்டுள்ளது என்றார்.
ராஜா கைது செய்யப்பட்டதன் காரணமாக தி.மு.க.,வுடனான கூட்டணியில் பாதிப்பில்லை என காங்கிரஸ் கூறியுள்ளது.
ராஜா கைது: பதிலளிக்க சிபல் மறுப்பு : 2ஜி ஸ்பெக்டரம் வழக்கில் ராஜா கைது செய்யப்பட்டுள்ளது குறித்து மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் கபில் சிபலிடம் கருத்து தெரிவிக்க மறுத்து விட்டார். அவர் , அனைத்து கேள்விகளையும் சி.பி.ஐ.,யிடம் கேளுங்கள் எனவும் கூறியுள்ளார்.
ராஜா கைது சுப்ரமணிய சாமி பாராட்டு : ராஜா கைது குறித்து ஜனதா கட்சித்தலைவர் சுப்ரமணி சாமி கூறுகையில் : ராஜா கைது நடவடிக்கைக்கு சுப்ரீம்கோர்ட்டுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சட்டம் செயலாற்றத் துவங்கியுள்ளது என்றார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ராஜா கைது: அ.தி.மு.க., பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
ராஜா கைது : தி.மு.க., வினர் கல்வீச்சு
பெரம்பலூர்: ஸ்பெக்ரம் முறைகேடு காரணமாக ராஜா கைது செய்யப்பட்டார். இதனை அறிந்த பெரம்பலூர் தி.மு.க., வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். படம் எடுக்கச் சென்ற நிருபர்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர்.
ராஜா நாளை கோர்ட்டில் ஆஜர்
புதுடில்லி : 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் கைது செய்யப்பட்டுள்ள ராஜா, மற்றும் தொலை தொடர்பு துறை மாஜி அதிகாரிகள் ஆர். கே.சந்தோலியா, பெஹீரியா ஆகியோர் நாளை பாட்டியாலா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என சி.பி.ஐ., அறிவித்துள்ளது. மேலும் விசாரணையின் போது கிடைத்த தகவல் அடிப்படையில் ராஜா கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் சி.பி.ஐ., அறிவித்துள்ளது.
ராஜா கைது: பதிலளிக்க சிபல் மறுப்பு
புதுடில்லி : 2ஜி ஸ்பெக்டரம் வழக்கில் ராஜா கைது செய்யப்பட்டுள்ளது குறித்து மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் கபில் சிபலிடம் கருத்து தெரிவிக்க மறுத்து விட்டார். அவர் , அனைத்து கேள்விகளையும் சி.பி.ஐ.,யிடம் கேளுங்கள் எனவும் கூறியுள்ளார்.
பெரம்பலூர்: ஸ்பெக்ரம் முறைகேடு காரணமாக ராஜா கைது செய்யப்பட்டார். இதனை அறிந்த பெரம்பலூர் தி.மு.க., வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். படம் எடுக்கச் சென்ற நிருபர்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர்.
ராஜா நாளை கோர்ட்டில் ஆஜர்
புதுடில்லி : 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் கைது செய்யப்பட்டுள்ள ராஜா, மற்றும் தொலை தொடர்பு துறை மாஜி அதிகாரிகள் ஆர். கே.சந்தோலியா, பெஹீரியா ஆகியோர் நாளை பாட்டியாலா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என சி.பி.ஐ., அறிவித்துள்ளது. மேலும் விசாரணையின் போது கிடைத்த தகவல் அடிப்படையில் ராஜா கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் சி.பி.ஐ., அறிவித்துள்ளது.
ராஜா கைது: பதிலளிக்க சிபல் மறுப்பு
புதுடில்லி : 2ஜி ஸ்பெக்டரம் வழக்கில் ராஜா கைது செய்யப்பட்டுள்ளது குறித்து மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் கபில் சிபலிடம் கருத்து தெரிவிக்க மறுத்து விட்டார். அவர் , அனைத்து கேள்விகளையும் சி.பி.ஐ.,யிடம் கேளுங்கள் எனவும் கூறியுள்ளார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ராஜா கைது: அ.தி.மு.க., பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
ராஜா கைது- அரசியல் ரீதியான நடவடிக்கை : ஜெ
சென்னை : ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் ராஜா கைது செய்யப்பட்டிருப்பது தமிழக சட்டசபை தேர்தலை மனதில் வைத்து எடுக்கப்பட்ட அரசியல் ரீதியான நடவடிக்கை என கூறியுள்ளார். ராஜா கைது தொடர்பாக அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை : ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் ராஜா கைது மட்டும் போதாது. இந்த விவகாரத்திற்கு காரணமான முதல்வர் குடும்ப உறுப்பினர்களையும் கைது செய்ய வேண்டும். இந்த விவகாரத்தில் பார்லிமென்ட் கூட்டுக்குழு நடவடிக்கை தேவை என்பதையும் அ.தி.மு.க ., கைவிடாது. தமிழக சட்டசபை தேர்தலை மனதில் வைத்தே ராஜா தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். ராஜா கைது மூலம் பல கேள்விகள் எழுந்துள்ளது. அதில், பல கேள்விகளுக்கு பதில் அளிக்கப்படவில்லை. இது ஒரு தாமதமான நடவடிக்கை. ராஜா 3 ஆண்டுகளுக்கு முன்னரே கைது செய்யப்பட்டிருக்க வேண்டும். அல்லது 2 ஆண்டுக்கு முன்னரோ, ஒராண்டுக்கு முன்னரோ அல்லது சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்தவுடனோ கைது செய்யப்பட்டிருக்க வேண்டும் என கூறியுள்ளார்.
சென்னை : ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் ராஜா கைது செய்யப்பட்டிருப்பது தமிழக சட்டசபை தேர்தலை மனதில் வைத்து எடுக்கப்பட்ட அரசியல் ரீதியான நடவடிக்கை என கூறியுள்ளார். ராஜா கைது தொடர்பாக அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை : ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் ராஜா கைது மட்டும் போதாது. இந்த விவகாரத்திற்கு காரணமான முதல்வர் குடும்ப உறுப்பினர்களையும் கைது செய்ய வேண்டும். இந்த விவகாரத்தில் பார்லிமென்ட் கூட்டுக்குழு நடவடிக்கை தேவை என்பதையும் அ.தி.மு.க ., கைவிடாது. தமிழக சட்டசபை தேர்தலை மனதில் வைத்தே ராஜா தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். ராஜா கைது மூலம் பல கேள்விகள் எழுந்துள்ளது. அதில், பல கேள்விகளுக்கு பதில் அளிக்கப்படவில்லை. இது ஒரு தாமதமான நடவடிக்கை. ராஜா 3 ஆண்டுகளுக்கு முன்னரே கைது செய்யப்பட்டிருக்க வேண்டும். அல்லது 2 ஆண்டுக்கு முன்னரோ, ஒராண்டுக்கு முன்னரோ அல்லது சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்தவுடனோ கைது செய்யப்பட்டிருக்க வேண்டும் என கூறியுள்ளார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ராஜா கைது: அ.தி.மு.க., பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
கொஞ்சம் தாமதமான நடவடிக்கை ஆனால் திருப்தி இல்லை
Re: ராஜா கைது: அ.தி.மு.க., பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
எப்படியும் நாளை வெளியே வந்துடுவார் எல்லாம் ஒரு கண் துடைப்பு நாடகம்...!
Tamilzhan- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
Re: ராஜா கைது: அ.தி.மு.க., பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
அடிக்கிறமாதிரி அடிச்சு அணைச்சுக்கற வேலைதான்... எப்படின்னா... உண்மையில் இது சீரியசான நடவடிக்கை என்றால் கருணாநிதி அவர்கள் காங்கிரசுடனான கூட்டணியைக் கலைச்சுடுவாங்கதானே,,,?
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: ராஜா கைது: அ.தி.மு.க., பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
ராஜா கைது: அ.தி.மு.க., பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
ஆடு நனைகிறது என்று ஓணாய் குடை பிடிக்கிறது.
ஆடு நனைகிறது என்று ஓணாய் குடை பிடிக்கிறது.
அசோகன்- இளையநிலா
- பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009
Re: ராஜா கைது: அ.தி.மு.க., பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
அ.தி.மு.க ஆட்சியை கைப்பற்ற இது மிக பெரிய உதவியாக இருக்கும் .
ராம்
ராம்
கோவை ராம்- இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Similar topics
» பட்டாசு வெடித்து 9 பேர் பலி - கும்பகோணத்தில்...
» ஸ்பெக்ட்ரம் முறைகேடு : மாஜி அமைச்சர் ராஜா கைது
» கலெக்டர் அலெக்ஸ் விடுதலை ஆனார், பட்டாசு வெடித்து உறவினர்கள் மகிழ்ச்சி
» சிவகாசி அருகே பட்டாசு குடோனில் பயங்கர தீவிபத்து, 6 மணி நேரம் வெடித்து சிதறியது
» கள்ளக்குறிச்சி தனி மாவட்டம் உதயம்; மக்களின் 15 ஆண்டுகால கோரிக்கை நிறைவேற்றம்: பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
» ஸ்பெக்ட்ரம் முறைகேடு : மாஜி அமைச்சர் ராஜா கைது
» கலெக்டர் அலெக்ஸ் விடுதலை ஆனார், பட்டாசு வெடித்து உறவினர்கள் மகிழ்ச்சி
» சிவகாசி அருகே பட்டாசு குடோனில் பயங்கர தீவிபத்து, 6 மணி நேரம் வெடித்து சிதறியது
» கள்ளக்குறிச்சி தனி மாவட்டம் உதயம்; மக்களின் 15 ஆண்டுகால கோரிக்கை நிறைவேற்றம்: பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|