Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிரபாகரன் உயிருடன் வருவார்: இலங்கையில் மீண்டும் போர் வெடிக்கும்; வைகோ
+3
அன்பு தளபதி
உதயசுதா
ரபீக்
7 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
பிரபாகரன் உயிருடன் வருவார்: இலங்கையில் மீண்டும் போர் வெடிக்கும்; வைகோ
பிரபாகரன் உயிருடன் வருவார். இலங்கையில் மீண்டும் போர் வெடிக்கும் என்று வைகோ கூறினார். இலங்கை தமிழர்களுக்காக தீக்குளித்து உயிர் தியாகம் செய்த முத்துக்குமார் மற்றும் 18 பேரின் நினைவு அஞ்சலி பொதுக்கூட்டம் சென்னை பெரவள்ளூரில் நேற்று இரவு நடைபெற்றது.
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ இதில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
இலங்கை தமிழர்களுக்காக உயிர் ஆயுதம் ஏந்தி தியாகச் செம்மலாக மாறிய தம்பி முத்துக்குமாரின் மரணம், தமிழ்நாட்டில் இளைஞர்களை தட்டி எழுப்பியுள்ளது. இலங்கை அரசுக்கு ஆயுதம் வழங்கி தமிழர்களை வீழ்த்த துணை போன மத்திய அரசின் துரோகத்தை மறக்க முடியாது.
இலங்கையில் தமிழர் பகுதிகளில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. அங்கு உள்ள தமிழ் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. தமிழர்கள் வசித்த பகுதிகளில் சிங்களர்கள் குடிய மர்த்தப்பட்டு வருகிறார்கள். 300 பேர் அடைத்து வைக்கப்பட்டுள்ள முகாம்களில் 50 பேருக்கு மட்டுமே சாப்பாடு வழங்கப்படுகிறது.
இலங்கையில் தமிழர் வசிக்கும் பகுதிகளுக்கு சென்ற வழக்கறிஞர் கயல்விழி, பிரபாகரனின் தாயை சந்தித்துள்ளார். தமிழ்நாட்டில் இருந்து வந்திருக்கிறேன் என்று கூறியதும் அந்த தாய் கண்கலங்கி உள்ளார். ஈழத்தமிழர்களின் போராட்டம் முடிவுக்கு வர வில்லை. பிரபாகரன் உயிருடன் இருக்கிறார். தகுந்த நேரத்தில் அவர் மக்கள் மத்தியில் தோன்றுவார். இலங்கையில் மீண்டும் போர் வெடிக்கும். நம் கண் முன்னே தமிழ் ஈழம் மலரும்.
இவ்வாறு வைகோ பேசினார்.
உலக தமிழர் பேரவை தலைவர் பழ. நெடுமாறன் உள்பட பலர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
மாலைமலர்
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ இதில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
இலங்கை தமிழர்களுக்காக உயிர் ஆயுதம் ஏந்தி தியாகச் செம்மலாக மாறிய தம்பி முத்துக்குமாரின் மரணம், தமிழ்நாட்டில் இளைஞர்களை தட்டி எழுப்பியுள்ளது. இலங்கை அரசுக்கு ஆயுதம் வழங்கி தமிழர்களை வீழ்த்த துணை போன மத்திய அரசின் துரோகத்தை மறக்க முடியாது.
இலங்கையில் தமிழர் பகுதிகளில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. அங்கு உள்ள தமிழ் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. தமிழர்கள் வசித்த பகுதிகளில் சிங்களர்கள் குடிய மர்த்தப்பட்டு வருகிறார்கள். 300 பேர் அடைத்து வைக்கப்பட்டுள்ள முகாம்களில் 50 பேருக்கு மட்டுமே சாப்பாடு வழங்கப்படுகிறது.
இலங்கையில் தமிழர் வசிக்கும் பகுதிகளுக்கு சென்ற வழக்கறிஞர் கயல்விழி, பிரபாகரனின் தாயை சந்தித்துள்ளார். தமிழ்நாட்டில் இருந்து வந்திருக்கிறேன் என்று கூறியதும் அந்த தாய் கண்கலங்கி உள்ளார். ஈழத்தமிழர்களின் போராட்டம் முடிவுக்கு வர வில்லை. பிரபாகரன் உயிருடன் இருக்கிறார். தகுந்த நேரத்தில் அவர் மக்கள் மத்தியில் தோன்றுவார். இலங்கையில் மீண்டும் போர் வெடிக்கும். நம் கண் முன்னே தமிழ் ஈழம் மலரும்.
இவ்வாறு வைகோ பேசினார்.
உலக தமிழர் பேரவை தலைவர் பழ. நெடுமாறன் உள்பட பலர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
மாலைமலர்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: பிரபாகரன் உயிருடன் வருவார்: இலங்கையில் மீண்டும் போர் வெடிக்கும்; வைகோ
அவர் உயிரோடு வந்தால் அனைவருக்கும் மகிழ்ச்சியே
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: பிரபாகரன் உயிருடன் வருவார்: இலங்கையில் மீண்டும் போர் வெடிக்கும்; வைகோ
அண்ணை எல்லாதாயும் பார்த்து கொண்டு இருக்கிறார் ...
ஆனால் அவர் வந்து போரிடுவார் என்று எதிர்பார்க்காமல்... நாம் தமிழீழத்தை அடய போராட்டங்களை முன்னெடுது செல்ல வேண்டும்... அவர் வருவார் என்று முடங்கி கிடக்கவோ... இல்லை என்று கவலை படவோ கூடாது ...
தமிழீழம் விரைவில் மலரும் ....
![பிரபாகரன் உயிருடன் வருவார்: இலங்கையில் மீண்டும் போர் வெடிக்கும்; வைகோ Images?q=tbn:ANd9GcRpYHAMNi0ICBzgOlvXFDe788dJrPSXssoSrHkGVwnA8Lx1SyxbrQ](http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcRpYHAMNi0ICBzgOlvXFDe788dJrPSXssoSrHkGVwnA8Lx1SyxbrQ)
![பிரபாகரன் உயிருடன் வருவார்: இலங்கையில் மீண்டும் போர் வெடிக்கும்; வைகோ Images?q=tbn:ANd9GcRuw3fTu0qwTKm-vxwaccOKyWoAb6J1wqUGiTdSqi-fBUpdl457s8s_T5M7](http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcRuw3fTu0qwTKm-vxwaccOKyWoAb6J1wqUGiTdSqi-fBUpdl457s8s_T5M7)
![பிரபாகரன் உயிருடன் வருவார்: இலங்கையில் மீண்டும் போர் வெடிக்கும்; வைகோ Images?q=tbn:ANd9GcT_p9nxXUl0k602Oq7UlPrEuHg3u_LtHtbxuHZwXcioqdBxu0kkfg](http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcT_p9nxXUl0k602Oq7UlPrEuHg3u_LtHtbxuHZwXcioqdBxu0kkfg)
![பிரபாகரன் உயிருடன் வருவார்: இலங்கையில் மீண்டும் போர் வெடிக்கும்; வைகோ Images?q=tbn:ANd9GcQimbRKzkvQ2gCn5SzmALh3hXHWSE1qjX118tVhXiy6iuYd0dOqbw](http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcQimbRKzkvQ2gCn5SzmALh3hXHWSE1qjX118tVhXiy6iuYd0dOqbw)
ஆனால் அவர் வந்து போரிடுவார் என்று எதிர்பார்க்காமல்... நாம் தமிழீழத்தை அடய போராட்டங்களை முன்னெடுது செல்ல வேண்டும்... அவர் வருவார் என்று முடங்கி கிடக்கவோ... இல்லை என்று கவலை படவோ கூடாது ...
தமிழீழம் விரைவில் மலரும் ....
Guest- Guest
மீண்டும் வருவார் பிரபாகரன்-பெரும் போர் வெடிக்கும் - வைகோ
மீண்டும் வருவார் பிரபாகரன். இலங்கையில், மீண்டும் பெரும் போர் வெடிக்கும் என்று கூறியுள்ளார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.
முத்துக்குமார் நினைவு தினத்தையொட்டி நேற்று இரவு சென்னையில் நடைபெற்ற அஞ்சலி பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு வைகோ பேசுகையில் மேற்கண்டவாறு உரையாற்றினார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
இலங்கை தமிழர்களுக்காக உயிர் ஆயுதம் ஏந்தி தியாகச் செம்மலாக மாறிய தம்பி முத்துக்குமாரின் மரணம், தமிழ்நாட்டில் இளைஞர்களை தட்டி எழுப்பியுள்ளது. இலங்கை அரசுக்கு ஆயுதம் வழங்கி தமிழர்களை வீழ்த்த துணை போன மத்திய அரசின் துரோகத்தனத்தை மறக்க முடியாது.
இலங்கையில் தமிழர் பகுதிகளில் இராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. அங்கு உள்ள தமிழ் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. தமிழர்கள் வசித்த பகுதிகளில் சிங்களவர்கள் குடியமர்த்தப்பட்டு வருகிறார்கள். 300 பேர் அடைத்து வைக்கப்பட்டுள்ள முகாம்களில் 50 பேருக்கு மட்டுமே சாப்பாடு வழங்கப்படுகிறது.
இலங்கையில் தமிழர் வசிக்கும் பகுதிகளுக்கு சென்ற வழக்கறிஞர் கயல்விழி, பிரபாகரனின் தாயை சந்தித்துள்ளார். தமிழ்நாட்டில் இருந்து வந்திருக்கிறேன் என்று கூறியதும் அந்த தாய் கண்கலங்கி உள்ளார்.
ஈழத்தமிழர்களின் போராட்டம் முடிவுக்கு வரவில்லை. பிரபாகரன் உயிருடன் இருக்கிறார். தகுந்த நேரத்தில் அவர் மக்கள் மத்தியில் தோன்றுவார். இலங்கையில் மீண்டும் போர் வெடிக்கும். நம் கண் முன்னே தமிழ் ஈழம் மலரும் என்றார் வைகோ.
நன்றி தமிழ் வின்
முத்துக்குமார் நினைவு தினத்தையொட்டி நேற்று இரவு சென்னையில் நடைபெற்ற அஞ்சலி பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு வைகோ பேசுகையில் மேற்கண்டவாறு உரையாற்றினார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
இலங்கை தமிழர்களுக்காக உயிர் ஆயுதம் ஏந்தி தியாகச் செம்மலாக மாறிய தம்பி முத்துக்குமாரின் மரணம், தமிழ்நாட்டில் இளைஞர்களை தட்டி எழுப்பியுள்ளது. இலங்கை அரசுக்கு ஆயுதம் வழங்கி தமிழர்களை வீழ்த்த துணை போன மத்திய அரசின் துரோகத்தனத்தை மறக்க முடியாது.
இலங்கையில் தமிழர் பகுதிகளில் இராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. அங்கு உள்ள தமிழ் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. தமிழர்கள் வசித்த பகுதிகளில் சிங்களவர்கள் குடியமர்த்தப்பட்டு வருகிறார்கள். 300 பேர் அடைத்து வைக்கப்பட்டுள்ள முகாம்களில் 50 பேருக்கு மட்டுமே சாப்பாடு வழங்கப்படுகிறது.
இலங்கையில் தமிழர் வசிக்கும் பகுதிகளுக்கு சென்ற வழக்கறிஞர் கயல்விழி, பிரபாகரனின் தாயை சந்தித்துள்ளார். தமிழ்நாட்டில் இருந்து வந்திருக்கிறேன் என்று கூறியதும் அந்த தாய் கண்கலங்கி உள்ளார்.
ஈழத்தமிழர்களின் போராட்டம் முடிவுக்கு வரவில்லை. பிரபாகரன் உயிருடன் இருக்கிறார். தகுந்த நேரத்தில் அவர் மக்கள் மத்தியில் தோன்றுவார். இலங்கையில் மீண்டும் போர் வெடிக்கும். நம் கண் முன்னே தமிழ் ஈழம் மலரும் என்றார் வைகோ.
நன்றி தமிழ் வின்
Re: பிரபாகரன் உயிருடன் வருவார்: இலங்கையில் மீண்டும் போர் வெடிக்கும்; வைகோ
![சுட்டுத்தள்ளூ!](/users/1813/71/41/02/smiles/740322.gif)
![சுட்டுத்தள்ளூ!](/users/1813/71/41/02/smiles/740322.gif)
![சுட்டுத்தள்ளூ!](/users/1813/71/41/02/smiles/740322.gif)
![சுட்டுத்தள்ளூ!](/users/1813/71/41/02/smiles/740322.gif)
![சுட்டுத்தள்ளூ!](/users/1813/71/41/02/smiles/740322.gif)
![சுட்டுத்தள்ளூ!](/users/1813/71/41/02/smiles/740322.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா- மகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
Re: பிரபாகரன் உயிருடன் வருவார்: இலங்கையில் மீண்டும் போர் வெடிக்கும்; வைகோ
பூஜிதா wrote:![]()
![]()
![]()
![]()
![]()
![]()
ஏன் இந்த கொல வெறி எதுவா இருந்தாலும் பேசி தீர்க்கணும் தீர்த்துட்டு பேச கூடாது
Re: பிரபாகரன் உயிருடன் வருவார்: இலங்கையில் மீண்டும் போர் வெடிக்கும்; வைகோ
மணி ஏற்கனவே இந்த செய்தி இருக்கு அதோட இந்த செய்திய இணைச்சுடறேன்
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: பிரபாகரன் உயிருடன் வருவார்: இலங்கையில் மீண்டும் போர் வெடிக்கும்; வைகோ
இணைப்புத் திலகத்திற்கு நன்றி!
போர் வெடிக்கும் என்று இங்கிருந்து எளிதாகச் சொல்லிவிடுகிறார்கள். யுத்தபூமியில் எம் உறவுகள் பட்ட வேதனைகள் போதாதா? மீண்டும் ஒரு போர் வேண்டுமா? சிந்தித்துப் பேசுங்கள் தலைவர்களே!
போர் வெடிக்கும் என்று இங்கிருந்து எளிதாகச் சொல்லிவிடுகிறார்கள். யுத்தபூமியில் எம் உறவுகள் பட்ட வேதனைகள் போதாதா? மீண்டும் ஒரு போர் வேண்டுமா? சிந்தித்துப் பேசுங்கள் தலைவர்களே!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பிரபாகரன் உயிருடன் வருவார்: இலங்கையில் மீண்டும் போர் வெடிக்கும்; வைகோ Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பிரபாகரன் உயிருடன் வருவார்: இலங்கையில் மீண்டும் போர் வெடிக்கும்; வைகோ
மாவீரன் உயிருடன் இருப்பின் மட்டற்ற மகிழ்ச்சி.. விரைவில் தமிழீழம் மலர என் பிரார்த்தனைகள்..!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: பிரபாகரன் உயிருடன் வருவார்: இலங்கையில் மீண்டும் போர் வெடிக்கும்; வைகோ
என் பெருமதிப்புக்குரிய அனைத்து ஈகரை
அன்பர்களுக்கும் வணக்கம்
நான் அடிக்கடி ஈகரையில் பதிவு செய்து வந்துள்ளேன்,
போர் இரு வகைப் படும் ஒன்று ஆக்கிரமிப்புப் போர் மற்றது தற்காப்புப் போர்.
ஆக்கிரமிப்புப் போரில் இனக் கொலை அடித்தளமாக இருக்கும் கற்பழிப்பு அச்சுறுத்தல்
வழியாக இருக்கும். இன்றுள்ள நினையில் 22 வயது முதல் 35 வரையில் உள்ள ஈழச்
சகோதரிகள் 72,000க்கும் அதிகமாக விதவைகளாகி இருக்கின்றனர். கற்பழிக்கப் பட்டவர்கள் எத்துணை பேர் என்ற கணக்கே இல்லை, தற்காப்புப் போர் செய்பவர்களுக்கு ஆயுத பலமோ அல்லது அரசியல் பலமோ இருக்காது, தமிழரின் தற்காப்புப் போரின் வேகம் கண்டு சிங்கள ஆமிக்காரர்கள் விடுப்பில் சென்றவர்கள் மீண்டும் ஆமிக்கு வரமால் காணாமல் போய் விட்டார்கள், மனச் சாட்சி உள்ள ஈழத்துப் பத்திரிக்கையாளர்கள் சிறைப் படுத்தப் பட்டனர், ஒரு பெண் தன் கணவன் புலிகளால் கைது செய்யப் பட்டிருக்கிறார்,
குடும்பம் வாடுகிறது என்று முறையிட்ட போது தலைவர் அவரை விடுவித்தார், இம்மாதிரியான
பெருந்தன்மையான செயல் உலகில் எங்காவது நடந்திருக்கிறதா? வெள்ளைக் கொடி ஏந்தி சரண்
புகுந்தவர்களைச் சுட்டுக் கொன்றது போர் முறை மீறல் அல்லவா? நாம் போரை
விரும்பவில்லை, திணிக்கப் படும் போரைச் சந்திக்கத் திறனில்லாத கோழைகளும் அல்லர்,
என்றும் மாறா அன்புடன்
நந்திதா
அன்பர்களுக்கும் வணக்கம்
நான் அடிக்கடி ஈகரையில் பதிவு செய்து வந்துள்ளேன்,
போர் இரு வகைப் படும் ஒன்று ஆக்கிரமிப்புப் போர் மற்றது தற்காப்புப் போர்.
ஆக்கிரமிப்புப் போரில் இனக் கொலை அடித்தளமாக இருக்கும் கற்பழிப்பு அச்சுறுத்தல்
வழியாக இருக்கும். இன்றுள்ள நினையில் 22 வயது முதல் 35 வரையில் உள்ள ஈழச்
சகோதரிகள் 72,000க்கும் அதிகமாக விதவைகளாகி இருக்கின்றனர். கற்பழிக்கப் பட்டவர்கள் எத்துணை பேர் என்ற கணக்கே இல்லை, தற்காப்புப் போர் செய்பவர்களுக்கு ஆயுத பலமோ அல்லது அரசியல் பலமோ இருக்காது, தமிழரின் தற்காப்புப் போரின் வேகம் கண்டு சிங்கள ஆமிக்காரர்கள் விடுப்பில் சென்றவர்கள் மீண்டும் ஆமிக்கு வரமால் காணாமல் போய் விட்டார்கள், மனச் சாட்சி உள்ள ஈழத்துப் பத்திரிக்கையாளர்கள் சிறைப் படுத்தப் பட்டனர், ஒரு பெண் தன் கணவன் புலிகளால் கைது செய்யப் பட்டிருக்கிறார்,
குடும்பம் வாடுகிறது என்று முறையிட்ட போது தலைவர் அவரை விடுவித்தார், இம்மாதிரியான
பெருந்தன்மையான செயல் உலகில் எங்காவது நடந்திருக்கிறதா? வெள்ளைக் கொடி ஏந்தி சரண்
புகுந்தவர்களைச் சுட்டுக் கொன்றது போர் முறை மீறல் அல்லவா? நாம் போரை
விரும்பவில்லை, திணிக்கப் படும் போரைச் சந்திக்கத் திறனில்லாத கோழைகளும் அல்லர்,
என்றும் மாறா அன்புடன்
நந்திதா
nandhtiha- தளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» தமிழீழ விடுதலை போர் மீண்டும் வெடிக்கும்
» பிரபாகரன் வருவார், தமிழ் ஈழம் மலரும் – சிங்கள பத்திரிக்கையால் பரபரப்பு!
» பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்: நெடுமாறன் அறிவிப்பு
» தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்
» 'இலங்கை ராணுவத்திடம் கடைசிவரை உயிருடன் பிடிபடவில்லை பிரபாகரன்!' - விக்கிலீக்ஸ்
» பிரபாகரன் வருவார், தமிழ் ஈழம் மலரும் – சிங்கள பத்திரிக்கையால் பரபரப்பு!
» பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்: நெடுமாறன் அறிவிப்பு
» தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்
» 'இலங்கை ராணுவத்திடம் கடைசிவரை உயிருடன் பிடிபடவில்லை பிரபாகரன்!' - விக்கிலீக்ஸ்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|