ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொள்ளை நடப்பதாக ஆதாரங்களுடன் புகார் கொடுத்தும் முதலமைச்சர் நடவடிக்கை எடுக்காத அவலம்

3 posters

Go down

கொள்ளை நடப்பதாக ஆதாரங்களுடன் புகார் கொடுத்தும் முதலமைச்சர் நடவடிக்கை எடுக்காத அவலம் Empty கொள்ளை நடப்பதாக ஆதாரங்களுடன் புகார் கொடுத்தும் முதலமைச்சர் நடவடிக்கை எடுக்காத அவலம்

Post by சிவா Wed Jan 26, 2011 11:02 am

கொள்ளை நடப்பதாக ஆதாரங்களுடன் புகார் கொடுத்தும் முதலமைச்சர் நடவடிக்கை எடுக்காத அவலம் 25car


மதுரை, ஜன.26 கருணாநிதி துணையுடன் சட்டவிரோதமாக அரசு புறம்போக்கு நிலத்தில் தொடர்ந்து கிரானைட் கற்கள் கொள்ளை _ சுரங்க ஊழலில் முதல் இடத்தில் தமிழகம்.

அரசு புறம்போக்கு நிலங்களில் சட்டவிரோதமாக தொடர்ந்து கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டு கடத்தப்படுவதாக முதலமைச்சர் கருணாநிதிக்கு ஆதாரங்களுடன் பலமுறை புகார் கொடுக்கப்பட்டும் தொடர்ந்து கொள்ளை நடந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுக்காத அவல நிலை தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ளது. சுரங்க ஊழலில் தமிழகம் முதல் இடத்தை பிடித்துள்ளது.

மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா கீழையூர் ரெங்கசாமிபுரம் கிராமத்தில் 398/3 சர்வே எண்ணில் டாமின் நிறுவனம் குத்தகைக்கு உரிமம் பெற்றுள்ளது. இந்த இடத்தில் டாமின் அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் துணையுடன் சிந்து கிரானைட் நிறுவனம் பட்டப்பகலில் பகிரங்கமாக கிரானைட் கற்களை கொள்ளை அடித்து வருகிறது. இந்த கொள்ளைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கீழையூர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை செயலாளர் ங.முத்தையா என்பவர் மதுரை மாவட்ட ஆட்சிதலைவரிடம் புகைப்படம் மற்றும் வீடியோ ஆதாரங்களுடன் 2009_ம் ஆண்டு முதல் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சுரங்கதுறை உயர் அதிகாரிகளுக்கும், உயர் போலீஸ் அதிகாரிகளுக்கும் புகார் கொடுத்தும் எந்த பலனும் இல்லை.

கடந்த 2.4.2010, 15.5.2010, 14.7.2010, 27.10.2010 ஆகிய தேதிகளில் இந்த கிரானைட் சுரங்கங்களில் நடக்கும் சுரங்க கொள்ளையை தடுத்து நிறுத்த கோரியும் இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் தமிழக முதல்வர் கருணாநிதிக்கு வீடியோ மற்றும் புகைப்பட ஆதாரங்களுடன் புகார் கடிதங்கள் அனுப்பினார். ரூ.1,500 கோடி மதிப்புள்ள கற்களை விதிமுறைகளை மீறி கடத்தி தனியார் இடங்களில் குவித்து வைத்துள்ளதாக புகைப்படம் மற்றும் சாட்டிலைட் புகைப்பட ஆதாரங்களுடன் தலைமை செயலாளருக்கு 2.6.2010 தேதி அன்றும், தொழில்துறை செயலாளருக்கு 11.6.2010 தேதி அன்றும் ரமேஷ்குமார் புகார் கடிதங்கள் அனுப்பினார். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. முதலமைச்சர் கருணாநிதிக்கு புகைப்படம் மற்றும் சாட்டிலைட் புகைப்படங்களுடன் 15.9.2010_ம் தேதி அன்று புகார் கடிதத்தை ரமேஷ்குமார் அனுப்பினார். ஆனால் கருணாநிதி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 13 கண்மாய்கள் சட்டத்திற்கு புறம்பாக அரசு அனுமதி இல்லாமல் கிரானைட் சுரங்கங்கள் தோண்டப்பட்டதாக முதல்வர் கருணாநிதிக்கு 17.6.2010_ம் தேதியன்று முருகேசன் என்பவர் புகார் கடிதங்களுடன் அனுப்பி இருந்தார். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. முன்பைவிட வேகமாக கிரானைட் கொள்ளையர்கள் கற்களை தொடர்ந்து கொள்ளை அடித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

சுரங்க ஊழலில் முதல் இடம்

சுரங்க ஊழலில் தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் கிரானைட் சுரங்கங்களின் அளவுகளை கேட்டும் தரவில்லை. அரசிடமே சுரங்க அளவுகள் இல்லை என்பது அதிர்ச்சிகரமான விஷயம் ஆகும். கர்நாடகம், ஆந்திர பிரதேசம், ஒரிசா, சதிஷ்கர் போன்ற மாநிலங்களிலும் சுரங்க ஊழல் நடக்கிறது. இவற்றை எல்லாம் மிஞ்சும் வகையில் சுரங்க ஊழல் தமிழ்நாட்டில் நடந்து வருகிறது. பொதுவாக சுரங்க ஊழல்கள் நடைபெறும் மாநிலங்களில் சுரங்க மாபியாக்கள் தங்கள் மீது ஊழல் புகார் வந்தால் அப்பாவி மக்கள் மீது பொய் வழக்கு போடுவது எல்லா மாநிலத்திலும் நடந்து வருகிறது. ஆனால் இந்தியாவிலேயே முதன் முறையாக சுரங்க ஊழல் செய்தி வெளியிட்டதற்காக ஒரு பத்திரிகை ஆசிரியர் மீது பொய் புகார் கொடுத்து புகார் கொடுத்த 2 1/2 மணி நேரத்தில் எந்த விசாரணையும் இன்றி கைது செய்த கொடுமை இந்தியாவில் எந்த மாநிலத்திலும் நடைபெறவில்லை. தினஞீமி பத்திரிகையாளர்கள் மீது 4 தினங்களில் 5 பொய் வழக்குகளை போட்ட கொடுங்கோல் ஆட்சியும் எந்த மாநிலத்திலும் நடக்கவில்லை. இதில் இருந்து சுரங்க கொள்ளையின் அளவு இந்தியாவிலேயே எங்கும் நடைபெறாத அளவில் நடந்துள்ளதால்தான் இந்த அளவுக்கு அடக்குமுறை நடைபெற்றது. கிரானைட் சுரங்க முறைகேடுகள் சம்பந்தமாக கருணாநிதியிடம் எந்த புகார் கொடுத்தாலும் நடவடிக்கை எடுக்காமல் தமிழகத்தை சுரங்க ஊழலில் முதல் இடத்திற்கு கொண்டு சென்றுவிட்டார் என்பதே உண்மை ஆகும்.

காந்தி சுதந்திரம் வாங்கி கொடுத்தது கொள்ளை அடிக்கவா?

மகாத்மா காந்தி வெள்ளைக்காரர்களிடமிருந்து கஷ்டப்பட்டு போராடி சுதந்திரம் வாங்கி கொடுத்தார். இந்த சுதந்திரம் இன்று கொள்ளைக்காரர்களிடம் சென்றுவிட்டது. ஸ்பெக்ட்ரம் ஊழல், கிரானைட் கொள்ளை, மணல் கொள்ளை என்று தமிழ்நாட்டின் சொத்துக்கள் மக்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது. சாதாரண மக்கள் சுதந்திரத்தை அனுபவிக்க முடியவில்லை. கொள்ளைக்காரர்கள் மீது சாதாரண மக்கள் புகார் கொடுத்தால் அந்தப்புகார் மீது எந்த நடவடிக்கையும் தி.மு.க. அரசு எடுப்பதில்லை. கொள்ளையர்கள் அப்பாவி மக்கள் மீது பொய் புகார் கொடுத்த அடுத்த நிமிடமே பொய் வழக்கு போடப்படுகிறது. காந்தி சுதந்திரம் வாங்கி கொடுத்தது நாட்டை கொள்ளை அடிப்பதற்கு அல்ல. அமெரிக்கா போன்ற நாடுகளில் இருப்பதுதான் உண்மையான சுதந்திரம். இதை போன்ற சுதந்திரத்தைதான் மகாத்மா காந்தி நமக்கு வாங்கி கொடுத்தார். ஆனால் இந்த சுதந்திரம் தற்போது நமக்கு பறிபோய்விட்டது. மகாத்மா காந்தி உயிரோடு இப்போது இருந்திருந்தால் இந்த கொள்ளையர்களை ஒழிக்க இரண்டாவது முறையாக கண்டிப்பாக போராட்டம் நடத்தி இருப்பார் என்பதை மறுக்க முடியாது!.

தினபூமி!


கொள்ளை நடப்பதாக ஆதாரங்களுடன் புகார் கொடுத்தும் முதலமைச்சர் நடவடிக்கை எடுக்காத அவலம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கொள்ளை நடப்பதாக ஆதாரங்களுடன் புகார் கொடுத்தும் முதலமைச்சர் நடவடிக்கை எடுக்காத அவலம் Empty Re: கொள்ளை நடப்பதாக ஆதாரங்களுடன் புகார் கொடுத்தும் முதலமைச்சர் நடவடிக்கை எடுக்காத அவலம்

Post by பிளேடு பக்கிரி Wed Jan 26, 2011 12:03 pm

நம்ம அஞ்சா நெஞ்சன் கிட்ட மதுரையை குத்தகைக்கு விட்டுட்டாங்கல்லா...... பின்ன எப்படி நடவடிக்கை எடுப்பாங்க ? கொள்ளை நடப்பதாக ஆதாரங்களுடன் புகார் கொடுத்தும் முதலமைச்சர் நடவடிக்கை எடுக்காத அவலம் 56667



கொள்ளை நடப்பதாக ஆதாரங்களுடன் புகார் கொடுத்தும் முதலமைச்சர் நடவடிக்கை எடுக்காத அவலம் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

கொள்ளை நடப்பதாக ஆதாரங்களுடன் புகார் கொடுத்தும் முதலமைச்சர் நடவடிக்கை எடுக்காத அவலம் Empty Re: கொள்ளை நடப்பதாக ஆதாரங்களுடன் புகார் கொடுத்தும் முதலமைச்சர் நடவடிக்கை எடுக்காத அவலம்

Post by தமிழ்ப்ரியன் விஜி Wed Jan 26, 2011 12:13 pm

பிளேடு பக்கிரி wrote:நம்ம அஞ்சா நெஞ்சன் கிட்ட மதுரையை குத்தகைக்கு விட்டுட்டாங்கல்லா...... பின்ன எப்படி நடவடிக்கை எடுப்பாங்க ? கொள்ளை நடப்பதாக ஆதாரங்களுடன் புகார் கொடுத்தும் முதலமைச்சர் நடவடிக்கை எடுக்காத அவலம் 56667


தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

கொள்ளை நடப்பதாக ஆதாரங்களுடன் புகார் கொடுத்தும் முதலமைச்சர் நடவடிக்கை எடுக்காத அவலம் Empty Re: கொள்ளை நடப்பதாக ஆதாரங்களுடன் புகார் கொடுத்தும் முதலமைச்சர் நடவடிக்கை எடுக்காத அவலம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» போதைப்பொருள் வழக்கு ...பாஜக பெண் நிர்வாகி கைது...சதி நடப்பதாக புகார் !
» 2 பெண்கள் பாலியல் பலாத்காரம்: நடவடிக்கை எடுக்காத சப்-இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்!
» செக்ஸ் புகார்: போப் நடவடிக்கை
» பிரதமருக்கு புகார் கடிதம் அனுப்பினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்
» இந்திய ராணுவ அதிகாரி மீது “செக்ஸ்” புகார் விசாரணை ஐ.நா.சபை நடவடிக்கை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum