Latest topics
» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும் by ஆனந்திபழனியப்பன் Today at 12:00 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:14 pm
» கருத்துப்படம் 13/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:31 pm
» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 9:11 pm
» ஆடி சொல்லும் சேதி
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:43 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:22 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:16 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:00 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:24 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:55 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:48 pm
» தும்பைக் கீரை
by ayyasamy ram Yesterday at 11:56 am
» கருங்குருவை அரிசி- மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 11:54 am
» முடிவிலி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:53 am
» பரத நாட்டியம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:51 am
» இயற்கையும் ...செயற்கையும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:49 am
» இருட்டுக்குள் இதயம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:48 am
» இருட்டுக்குள் இதயம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:48 am
» புதிய தலைமுறை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:47 am
» மறக்கப் படுவதில்லை! …
by ayyasamy ram Yesterday at 11:45 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jul 12, 2024 11:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Jul 12, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Jul 12, 2024 9:46 pm
» 2025"லயாவது ஏற்றம் இருக்குமா?!
by ayyasamy ram Fri Jul 12, 2024 9:37 am
» நீதிக்கதை - காலத்தின் அருமை
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:14 pm
» பணி ஓய்வு – புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:03 pm
» அழகு தெய்வமாக வந்து...
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:01 pm
» மனைவி அமைவதெல்லாம்....
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:00 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 10:58 pm
» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Anthony raj Thu Jul 11, 2024 10:56 pm
» சினிமா செய்திகள்
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 10:48 pm
» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Thu Jul 11, 2024 4:00 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Thu Jul 11, 2024 3:22 pm
» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Thu Jul 11, 2024 11:09 am
» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:45 am
» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:39 am
» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:38 am
» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:38 am
» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:37 am
» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:36 am
» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:54 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:40 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
i6appar |
| |||
Barushree |
| |||
Anthony raj |
| |||
prajai |
| |||
T.N.Balasubramanian |
| |||
லதா மெளர்யா |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
Barushree |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இறையற்புதம் – கவியன்பன் கலாம் அதிராம்பட்டினம்
Page 1 of 1
இறையற்புதம் – கவியன்பன் கலாம் அதிராம்பட்டினம்
இறையற்புதம் – கவியன்பன் கலாம் அதிராம்பட்டினம்
தூணின்றி வானத்தை அந்தரத்தில் நின்றிடவேத் தாங்கும் நீதான்
*ஆணின்றிக் குழந்தையை உருவாக்கிக் காட்டியதி னாற்றல் நீதான்
நாணின்றி அம்பெய்திட முடியாது; உன்னன்பின்(றி) நானு மில்லை
ஊணின்றி வாடுகின்றப் பயிரைப்போ லானேனே உன்னை நாடி
![இறையற்புதம் – கவியன்பன் கலாம் அதிராம்பட்டினம் End_bar](http://azeezahmed.files.wordpress.com/2010/04/end_bar.gif?w=350&h=28&h=17)
பாலையில் வாழுகின்ற ஒட்டகத்தி லுன்னருளைப் பார்த்துக் கொண்டேன்
சோலையில் விளைகின்ற பூக்களிலே யுன்னருளைச் சோதித் தேனே
காலையில் எழுகின்றச் சூரியனி லுன்னாற்றல் காண லானேன்
மாலையில் திரும்புகின்ற பட்சிகளி லுன்னன்பின் மாண்பைக் கண்டேன்
![இறையற்புதம் – கவியன்பன் கலாம் அதிராம்பட்டினம் End_bar](http://azeezahmed.files.wordpress.com/2010/04/end_bar.gif?w=350&h=28&h=17)
பாதங்கள் மேலேயும் தலைகீ ழாயுமாய்ப்பல் லாண்டு வேண்டி
ஓதிதவஞ் செய்தாலும் போதாது போதாது ஓரி றைவாச்
சோதனைகள் வந்தாலும் தாங்கிடவே என்னிடமுள்(ள)ச் சோம்பல் போக்கு
நீதமுள்ள உன்னருளால் சாதிக்க என்னாயுள் நீள மாக்கு
![இறையற்புதம் – கவியன்பன் கலாம் அதிராம்பட்டினம் End_bar](http://azeezahmed.files.wordpress.com/2010/04/end_bar.gif?w=350&h=28&h=17)
குறிப்பு:*ஆணின்றிக் குழந்தையை உருவாக்கிக் காட்டியதி னாற்றல் நீதான்
= தந்தையின்றி நபி ஈசா(அலை)/ ஏசு நாதர் அவர்களைப் படைத்தவன்
(காய், காய், காய், காய், மாச்சீர், தேமா வாய்பாட்டில் அமையும் விருத்தம்)
![இறையற்புதம் – கவியன்பன் கலாம் அதிராம்பட்டினம் End_bar](http://azeezahmed.files.wordpress.com/2010/04/end_bar.gif?w=583&h=28&h=28)
![இறையற்புதம் – கவியன்பன் கலாம் அதிராம்பட்டினம் Kalam](http://azeezahmed.files.wordpress.com/2010/04/kalam.jpg?w=99&h=129&h=129)
நன்றி:–“கவியன்பன்”, கலாம், அதிராம்பட்டினம். (பிறப்பிடம்)
அபு தபி (இருப்பிடம்) செல்பேசி:-00971-50-8351499
வலைப்பூ: http://www.kalaamkathir.blogspot.com/
http://azeezahmed.wordpress.com/
தூணின்றி வானத்தை அந்தரத்தில் நின்றிடவேத் தாங்கும் நீதான்
*ஆணின்றிக் குழந்தையை உருவாக்கிக் காட்டியதி னாற்றல் நீதான்
நாணின்றி அம்பெய்திட முடியாது; உன்னன்பின்(றி) நானு மில்லை
ஊணின்றி வாடுகின்றப் பயிரைப்போ லானேனே உன்னை நாடி
![இறையற்புதம் – கவியன்பன் கலாம் அதிராம்பட்டினம் End_bar](http://azeezahmed.files.wordpress.com/2010/04/end_bar.gif?w=350&h=28&h=17)
பாலையில் வாழுகின்ற ஒட்டகத்தி லுன்னருளைப் பார்த்துக் கொண்டேன்
சோலையில் விளைகின்ற பூக்களிலே யுன்னருளைச் சோதித் தேனே
காலையில் எழுகின்றச் சூரியனி லுன்னாற்றல் காண லானேன்
மாலையில் திரும்புகின்ற பட்சிகளி லுன்னன்பின் மாண்பைக் கண்டேன்
![இறையற்புதம் – கவியன்பன் கலாம் அதிராம்பட்டினம் End_bar](http://azeezahmed.files.wordpress.com/2010/04/end_bar.gif?w=350&h=28&h=17)
பாதங்கள் மேலேயும் தலைகீ ழாயுமாய்ப்பல் லாண்டு வேண்டி
ஓதிதவஞ் செய்தாலும் போதாது போதாது ஓரி றைவாச்
சோதனைகள் வந்தாலும் தாங்கிடவே என்னிடமுள்(ள)ச் சோம்பல் போக்கு
நீதமுள்ள உன்னருளால் சாதிக்க என்னாயுள் நீள மாக்கு
![இறையற்புதம் – கவியன்பன் கலாம் அதிராம்பட்டினம் End_bar](http://azeezahmed.files.wordpress.com/2010/04/end_bar.gif?w=350&h=28&h=17)
குறிப்பு:*ஆணின்றிக் குழந்தையை உருவாக்கிக் காட்டியதி னாற்றல் நீதான்
= தந்தையின்றி நபி ஈசா(அலை)/ ஏசு நாதர் அவர்களைப் படைத்தவன்
(காய், காய், காய், காய், மாச்சீர், தேமா வாய்பாட்டில் அமையும் விருத்தம்)
![இறையற்புதம் – கவியன்பன் கலாம் அதிராம்பட்டினம் End_bar](http://azeezahmed.files.wordpress.com/2010/04/end_bar.gif?w=583&h=28&h=28)
![இறையற்புதம் – கவியன்பன் கலாம் அதிராம்பட்டினம் Kalam](http://azeezahmed.files.wordpress.com/2010/04/kalam.jpg?w=99&h=129&h=129)
நன்றி:–“கவியன்பன்”, கலாம், அதிராம்பட்டினம். (பிறப்பிடம்)
அபு தபி (இருப்பிடம்) செல்பேசி:-00971-50-8351499
வலைப்பூ: http://www.kalaamkathir.blogspot.com/
![இறையற்புதம் – கவியன்பன் கலாம் அதிராம்பட்டினம் End_bar](http://azeezahmed.files.wordpress.com/2010/04/end_bar.gif?w=583&h=28&h=28)
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» வாழ்க்கை – கவியன்பன் கலாம் அதிராம்பட்டினம்
» அப்பா – கவியன்பன் கலாம் அதிராம்பட்டினம்
» தமிழாய் தமிழுக்காய் – கவியன்பன் கலாம் அதிராம்பட்டினம்
» வேடிக்கை மனிதர்கள் – கவியன்பன் கலாம் அதிராம்பட்டினம்
» ரமளானே வருகவே…!!! – கவியன்பன் கலாம் அதிராம்பட்டினம்
» அப்பா – கவியன்பன் கலாம் அதிராம்பட்டினம்
» தமிழாய் தமிழுக்காய் – கவியன்பன் கலாம் அதிராம்பட்டினம்
» வேடிக்கை மனிதர்கள் – கவியன்பன் கலாம் அதிராம்பட்டினம்
» ரமளானே வருகவே…!!! – கவியன்பன் கலாம் அதிராம்பட்டினம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|