Latest topics
» கனவுக்குள் கண்விழித்து...by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கடற்கரையில் பிளாஸ்டிக் தடுக்க பொதுமக்களுக்கு பேப்பர் பைகள்
+4
ரூபன்
ramesh.vait
VIJAY
சிவா
8 posters
Page 1 of 1
கடற்கரையில் பிளாஸ்டிக் தடுக்க பொதுமக்களுக்கு பேப்பர் பைகள்
கடற்கரையில் பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தடுக்கவும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், நாளை மாலை கடற்கரை வரும் பொதுமக்களுக்கு பேப்பர் பைகளை மாநகராட்சி வழங்குகிறது. மெரினா கடற்கரை நேப்பியர் பாலம் முதல் கலங்கரை விளக்கம் வரை அழகுப்படுத்தும் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. இந்த பணிகளை மாநகராட்சி மேயர் மா.சுப்பிரமணியன் நேற்று காலை 6 மணிக்கு நேரில் ஆய்வு செய்ததுடன், கடற்கரைக்கு நடைபயிற்சி வரும் பொதுமக்களிடம் அழகுபடுத்தும் பணிகள் பற்றியும், அதிலுள்ள நிறை, குறைகள் பற்றி கேட்டார்.
அப்போது அங்கிருந்த ஏ.வி.எம். சரவணன் உட்பட பலர் மாநகராட்சிக்கு நன்றி தெரிவித்ததுடன், நடைபயிற்சி பாதையில் இருக்கைகள் அமைத்து தருமாறு கேட்டுக் கொண்டனர். பின்னர், மேயர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது: நேப்பியர் பாலம் முதல் கலங்கரை விளக்கம் வரை 3.10 கி.மீ. நீளத்துக்கு ரூ.20 கோடியே 75 லட்சம் செலவில் அழகுபடுத்தும் பணி நடக்கிறது. நடைபாதையில் கிரானைட் கற்கள், கிரானைட் தூண்கள் மற்றும் துருப்பிடிக்காத ஸ்டீல் கைப்பிடிகள் அமைக்கும் பணிகள் நிறைவுபெறும் தருவாயில் உள்ளது. கடற்கரைக்கு வரும் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக 4 இடங்களில் கழிப்பிடங்கள் அமைக்கப்படும். ரூ.3.50 கோடியில் மின்விளக்குகள் அமைக்கப்பட உள்ளது. இதுவரை 90 சதவீத பணிகள் முடிந்துள்ளது.
மெரினா கடற்கரையில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தடுக்கும் வகையில், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த மாநகராட்சி முடிவு செய்துள்ளது. அதன்படி, நாளை மாலை கடற்கரை வரும் பொதுமக்களுக்கு பேப்பர் பைகள் வழங்கப்படும். மாநகராட்சி நடவடிக்கை எடுத்ததன் மூலம் மெரினா கடற்கரையில் உள்ள 1,500 கடைகளில் குடிநீர் பாக்கெட்டுகள், பாப்கார்ன்கள், ரஸ்னா போன்றவை பிளாட்டிக் பொருட்களில் விற்பனை செய்வது நிறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு மேயர் மா.சுப்பிரமணியன் கூறினார். இந்த ஆய்வின்போது மாநகராட்சி ஆணையாளர் ராஜேஷ் லக்கானி, தலைமை பொறியாளர் பி.முருகேசன், மேற்பார்வை பொறியாளர் சந்திரசேகரன், மன்ற உறுப்பினர்கள் மதன்மோகன், உமாசாசவி ஆகியோர் உடன் இருந்தனர்.
அப்போது அங்கிருந்த ஏ.வி.எம். சரவணன் உட்பட பலர் மாநகராட்சிக்கு நன்றி தெரிவித்ததுடன், நடைபயிற்சி பாதையில் இருக்கைகள் அமைத்து தருமாறு கேட்டுக் கொண்டனர். பின்னர், மேயர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது: நேப்பியர் பாலம் முதல் கலங்கரை விளக்கம் வரை 3.10 கி.மீ. நீளத்துக்கு ரூ.20 கோடியே 75 லட்சம் செலவில் அழகுபடுத்தும் பணி நடக்கிறது. நடைபாதையில் கிரானைட் கற்கள், கிரானைட் தூண்கள் மற்றும் துருப்பிடிக்காத ஸ்டீல் கைப்பிடிகள் அமைக்கும் பணிகள் நிறைவுபெறும் தருவாயில் உள்ளது. கடற்கரைக்கு வரும் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக 4 இடங்களில் கழிப்பிடங்கள் அமைக்கப்படும். ரூ.3.50 கோடியில் மின்விளக்குகள் அமைக்கப்பட உள்ளது. இதுவரை 90 சதவீத பணிகள் முடிந்துள்ளது.
மெரினா கடற்கரையில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தடுக்கும் வகையில், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த மாநகராட்சி முடிவு செய்துள்ளது. அதன்படி, நாளை மாலை கடற்கரை வரும் பொதுமக்களுக்கு பேப்பர் பைகள் வழங்கப்படும். மாநகராட்சி நடவடிக்கை எடுத்ததன் மூலம் மெரினா கடற்கரையில் உள்ள 1,500 கடைகளில் குடிநீர் பாக்கெட்டுகள், பாப்கார்ன்கள், ரஸ்னா போன்றவை பிளாட்டிக் பொருட்களில் விற்பனை செய்வது நிறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு மேயர் மா.சுப்பிரமணியன் கூறினார். இந்த ஆய்வின்போது மாநகராட்சி ஆணையாளர் ராஜேஷ் லக்கானி, தலைமை பொறியாளர் பி.முருகேசன், மேற்பார்வை பொறியாளர் சந்திரசேகரன், மன்ற உறுப்பினர்கள் மதன்மோகன், உமாசாசவி ஆகியோர் உடன் இருந்தனர்.
VIJAY- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
ramesh.vait- தளபதி
- பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009
ramesh.vait- தளபதி
- பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009
Re: கடற்கரையில் பிளாஸ்டிக் தடுக்க பொதுமக்களுக்கு பேப்பர் பைகள்
இங்க கடற்கரை பிளாஸ்டி ஆ நிறைஞ்சு இருக்கு
மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
ஈகரைச்செல்வி- இளையநிலா
- பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015
Re: கடற்கரையில் பிளாஸ்டிக் தடுக்க பொதுமக்களுக்கு பேப்பர் பைகள்
எங்க கடற்கரைஈகரைச்செல்வி wrote:இங்க கடற்கரை பிளாஸ்டி ஆ நிறைஞ்சு இருக்கு
எப்படி இருக்கு தெரியுமா?
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Preethika Chandrakumar- இளையநிலா
- பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015
Similar topics
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
» அணுகுண்டை விட மோசமானது பிளாஸ்டிக் பைகள்! உச்ச நீதிமன்றம் அதிரடி...!
» பூவிருந்தவல்லியில் சுமார் 500 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்
» சூரிய சக்தியில் இயங்கக்கூடிய பிளாஸ்டிக் குடிசைகள் - சிங்கப்பூர் கடற்கரையில் அமைக்க திட்டம்!
» பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தடுக்க நூதன முறை: பாத்திரங்களில் கறி வாங்குவோருக்கு முட்டை இலவசம்; அசத்தும் மதுரை மைந்தர்
» அணுகுண்டை விட மோசமானது பிளாஸ்டிக் பைகள்! உச்ச நீதிமன்றம் அதிரடி...!
» பூவிருந்தவல்லியில் சுமார் 500 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்
» சூரிய சக்தியில் இயங்கக்கூடிய பிளாஸ்டிக் குடிசைகள் - சிங்கப்பூர் கடற்கரையில் அமைக்க திட்டம்!
» பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தடுக்க நூதன முறை: பாத்திரங்களில் கறி வாங்குவோருக்கு முட்டை இலவசம்; அசத்தும் மதுரை மைந்தர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|