ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாங்கள் தினந்தோறும் தாலி அறுப்பதை வேடிக்கை பார்க்க நினைக்கிறாரா ப.சிதம்பரம்-மீனவப் பெண்கள் ஆவேசம்

2 posters

Go down

நாங்கள் தினந்தோறும் தாலி அறுப்பதை வேடிக்கை பார்க்க நினைக்கிறாரா ப.சிதம்பரம்-மீனவப் பெண்கள் ஆவேசம் Empty நாங்கள் தினந்தோறும் தாலி அறுப்பதை வேடிக்கை பார்க்க நினைக்கிறாரா ப.சிதம்பரம்-மீனவப் பெண்கள் ஆவேசம்

Post by Guest Mon Jan 24, 2011 4:52 pm

சென்னையில் உள்ள மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் வீட்டை முற்றுகையிட்டுப் போராட்டம் நாங்கள் தினந்தோறும் தாலி அறுப்பதை வேடிக்கை பார்க்க நினைக்கிறாரா ப.சிதம்பரம்-மீனவப் பெண்கள் ஆவேசம் Hi_link
நடத்த முயன்ற மீனவ சமுதாய பெண்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தினந்தோறும் மீனவர்கள் கொலை செய்யப்படுவதைத் தடுக்காமல், நாங்கள் தாலி
அறுப்பதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறார் ப.சிதம்பரம் என்று
அவர்கள் ஆவேசமாக குற்றம் சாட்டினர்.

இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட 100 பெண்களைப் போலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.

இலங்கை
கடற்படை தொடர்ந்து தமிழக மீனவர்களை கொன்று குவித்து வருகிறது. கடலுக்குள்
போகும் மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றனர்.
நாங்கள் தினந்தோறும் தாலி அறுப்பதை வேடிக்கை பார்க்க நினைக்கிறாரா ப.சிதம்பரம்-மீனவப் பெண்கள் ஆவேசம் 24-pchidambaram200
இந்த செயலைக் கண்டித்தும், தமிழக மீனவர்களுக்குப் பாதுகாப்பு நாங்கள் தினந்தோறும் தாலி அறுப்பதை வேடிக்கை பார்க்க நினைக்கிறாரா ப.சிதம்பரம்-மீனவப் பெண்கள் ஆவேசம் Hi_link
வழங்கத் தவறிய மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தைக் கண்டித்தும்
அவரது வீட்டை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்த பல்வேறு அமைப்புகள் அழைப்பு
விடுத்துள்ளன. இதையடுத்து அவரது சென்னை வீட்டுக்குப் பலத்த பாதுகாப்புப்
போடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சென்னை காசிமேட்டைச் சேர்ந்த மீனவப்
பெண்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் சிதம்பரம் வீட்டை நோக்கி திடீரென
திரண்டு வந்ததனர்.

இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கையில் பூ, பழம், புடவை உள்ளிட்டவற்றுடன் ஆவேசமாக வந்த அவர்கள் ப.சிதம்பரம்
நோட்டை முற்றுகையிடும் நோக்கில் அவரது வீடு உள்ள சாஸ்திரி பவன் பகுதியில்
வந்தபோது போலீஸார் அவர்களைத் தடுத்து நிறுத்திக் கைது செய்த வேனில் ஏற்றிச்
சென்றனர்.

மீனவர் வாழ்வுரிமை இயக்கம், இந்து மக்கள் கட்சி, நாம் தமிழர் கட்சி உள்ளிட்டவற்றைச் சேர்ந்தவர்கள் இதில் கலந்து கொண்டனர்.

இந்தப்
போராட்டம் தொடர்பாக மீனவர் வாழ்வுரிமை இயக்கத்தைச் சேர்ந்த சமுத்திரா தேவி
கூறுகையில், தினந்தோறும் ஒரு மீனவர் கொல்லப்பட ஒரு பெண் தாலி அறுக்கிறார்.
இதை ப.சிதம்பரம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார். எங்களுக்குப்
பாதுகாப்பு இல்லை.

ஒரு உயிருக்கு 5 லட்சம் ரூபாய் தருவதாக
கூறுகிறார்கள். அது எங்களது கணவர்களாக மாறுமா, எங்களது பிள்ளைகளாக மாறுமா,
எங்களது பறிபோன வாழ்க்கை திரும்ப வருமா என்று ஆவேசமாக கேட்டார்.

இன்னொரு
பெண் கூறுகையில், எங்களுக்குப் பாதுகாப்பு வேண்டும். இல்லாவிட்டால் மிகத்
தீவிரமான முறையில் தினசரி போராட்டத்தை நடத்தத் தயங்க மாட்டோம் என்றார்.

இந்தப் போராட்டம் காரணமாக ப.சிதம்பரம் வீட்டுக்குக் கூடுதல் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.

இதேபோல காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவன், இலங்கை துணைத் தூதரகம் ஆகியவற்றுக்கும் பாதுகாப்பு போட்டுள்ளனர்.
தட்ஸ் தமிழ்
avatar
Guest
Guest


Back to top Go down

நாங்கள் தினந்தோறும் தாலி அறுப்பதை வேடிக்கை பார்க்க நினைக்கிறாரா ப.சிதம்பரம்-மீனவப் பெண்கள் ஆவேசம் Empty Re: நாங்கள் தினந்தோறும் தாலி அறுப்பதை வேடிக்கை பார்க்க நினைக்கிறாரா ப.சிதம்பரம்-மீனவப் பெண்கள் ஆவேசம்

Post by தமிழ்ப்ரியன் விஜி Mon Jan 24, 2011 5:51 pm

தமிழ் நாட்டு அரசியல்வாதிகள் மோசம் என்றால், அவர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு ஒட்டு போடும் மக்கள் அதை விட மோசம். பணம் குடுத்தால் ஏன் வாங்கிக்கொண்டு ஒட்டு போடறே? அப்புறம் ஏன் இந்த கூவல்? இருக்கற பொது ஜனத்தில் முக்கால் வாசி பேர்
சுயநல வாதிகள். இதுவும் ஒரு காரணம்.தமிழனிடம் உள்ள குணங்கள் காட்டி கொடுத்தல் ,காலை வாரி விடல் மற்றும் முதுகில் குத்தல் இவை எல்லாம் நீங்கி ஒற்றுமை ஓங்க வேண்டும் இல்லையெனில் இதே கதி தான்..சுய நலணுக்க மற்றவரை
சாரும் நாம் .. பொது நலன் என்ற போது தனி ஆதாயம் தேடுவது ஏன்??
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

நாங்கள் தினந்தோறும் தாலி அறுப்பதை வேடிக்கை பார்க்க நினைக்கிறாரா ப.சிதம்பரம்-மீனவப் பெண்கள் ஆவேசம் Empty Re: நாங்கள் தினந்தோறும் தாலி அறுப்பதை வேடிக்கை பார்க்க நினைக்கிறாரா ப.சிதம்பரம்-மீனவப் பெண்கள் ஆவேசம்

Post by கலைவேந்தன் Mon Jan 24, 2011 8:13 pm

என்ன கேட்டாலும் உறைக்காது பண முதலைகளுக்கு... என்ன கொடுமை சார் இது



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

நாங்கள் தினந்தோறும் தாலி அறுப்பதை வேடிக்கை பார்க்க நினைக்கிறாரா ப.சிதம்பரம்-மீனவப் பெண்கள் ஆவேசம் Empty Re: நாங்கள் தினந்தோறும் தாலி அறுப்பதை வேடிக்கை பார்க்க நினைக்கிறாரா ப.சிதம்பரம்-மீனவப் பெண்கள் ஆவேசம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஆண்களுக்கு தாலி கட்டும் பெண்கள்
» பிரசவ குறைபாடுகளால் தினந்தோறும் உலகம் முழுவதும் ஆயிரம் பெண்கள் பலி
» இந்தியாவின் அண்டைநாடு மிக மோசமானது : அமைச்சர் சிதம்பரம் ஆவேசம்
» நீ என்ன பேசுற என்று எனக்கு புரியவில்லை: மக்களவையில் கார்த்திக் சிதம்பரம் ஆவேசம்!
» குடி தண்ணீர் கேட்டு பெண்கள் ஆவேசம் ! ஆத்தூரில் கமிஷனர் வீடு முற்றுகை !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum