Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Today at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Today at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Today at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Today at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:43 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala | ||||
Balaurushya | ||||
சிவா |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மலேசியா பத்துமலை முருகன் திருத்தலத்தில் கேளிக்கை சந்தை நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது
2 posters
Page 1 of 1
மலேசியா பத்துமலை முருகன் திருத்தலத்தில் கேளிக்கை சந்தை நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது
கடந்த ஆண்டுகளில் தைப்பூச விழா காலத்தில் பத்துமலை முருகன் திருத்தலத்தில் கேளிக்கை சந்தை மற்றும் பந்தயம் கட்டி சூதாட்ட விளயாட்டுகள் நடப்பது வழக்கமாக இருந்து வந்துள்ளது. நாளை பத்துமலையில் தொடங்கவிருக்கும் தைப்பூச விழாவில் அவ்வாறான கேளிக்கை மற்றும் சூதாட்ட விளையாட்டுகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
செலயாங் நகராண்மைக் கழகம் கேளிக்கை சந்தை மற்றும் பந்தயம் கட்டி விளையாடும் சூதாட்ட நிகழ்ச்சிகளுக்கு அனுமதி (பெர்மிட்) வழங்குவதில்லை என்று தீர்மானித்துள்ளது. இவ்விவகாரம் குறித்து அக்கழகத்தின் லைசென்ஸ் வழங்கும் குழு கடந்த வாரம் இம்முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.
இம்முடிவை செலயாங் நகராண்மைக் கழகத்தின் உரிமங்கள் வழங்கும் இலாகாவின் இயக்குனர் முகமட் எபெண்டி பத்துமலை கோயில் நிர்வாகக் குழுவுக்கு கடிதம் மூலமாக கடந்த வாரம் தெரிவித்துள்ளார்.
இன்று பிற்பகல் மணி 3.00 க்கு நகராண்மைக் கழகத்தின் அமலாக்க அதிகாரிகள் பத்துமலை கோயில் வளாகத்திற்குச் சென்று அங்குள்ள நிலவரத்தைக் கவனிப்பர். அனுமதி மறுக்கப்பட்ட நடவடிக்கைகள் ஏதேனும் மேற்கொள்ளப்படுமானால், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
பத்துமலை முருகன் திருத்தலத்தில் கேளிக்கை சந்தைகள் போன்ற நிகழ்ச்சிகள் பல்லாண்டுகளாக அனுமதிக்கப்பட்டுள்ளபோதிலும், வழிபாட்டுத்தலம் ஒன்றில் கேளிக்கை சந்தைகள், பந்தயம் கட்டி விளையாடும் சூதாட்டங்கள் போன்றவை நடைபெற அனுமதிப்பது முறையல்ல என்ற கருத்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
ஓரு வழிபாட்டுத்தலம் கேளிக்கைத் தளமாகவும் சுற்றுப்பயணிகளைக் கவருவதற்கான இடமாகவும் மாற்றப்படும்சாத்தியம் இருப்பதால், கேளிக்கை சந்தைகள் போன்ற நிகழ்ச்சிகள் பத்துமலை வளாகத்தில் தைப்பூச விழா காலத்தில் அனுமதிக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்பது பக்தர்களின் பொதுவான கருத்தாக இருக்கிறது.
கேளிக்கை சந்தைகளில் அமைக்கப்படும் ராட்டினம் மற்றும் வேலமாகச் சுற்றி வரும் வண்டிகள் எந்த அளவிற்கு பாதுகாப்பானவை என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது.
தைப்பூச விழாவிற்கு வரும் இளைஞர்கள் பந்தயம் கட்டி விளையாடும் சூதாட்டத்தால் கவரப்படுகின்றனர். அது அவர்களுக்கு தவறானதாகத் தெரியவில்லை. “வழிப்பாட்டு தலத்தில் பகிரங்கமாக நடைபெறும் இந்த மாதிரியான விளையாட்டு எப்படி தவறானதாகும்”, என்று கேட்கும் இளைஞர்கள் இருக்கிறார்கள். மேலும், தவறு என்றால் கோயில் நிருவாகம் அதை ஏன் அனுமதிக்கிறது என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது.
கேளிக்கை சந்தைகள் பத்துமலை தைப்பூச விழாவில் பங்கேற்க வருபவர்களுக்கு மிகுந்த அசௌகரியத்தை உண்டாக்குகிறது. குறுகிய இடத்தில் அவை நடைபெறுவதால், ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் அது அங்கு குழுமியுள்ள மக்களுக்கு பேராபத்தை விளைவிக்கும் என்பதை கோயில் நிருவாகம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று கூறப்படுகிறது.
“பத்துமலை திருத்தல வளாகத்தில் சூதாட்டம், மதுபானம் போன்றவற்றுக்கு இடம் அளிக்கவே கூடாது”, என்று மலேசிய இந்து சங்கத்தின் முன்னாள் தலைவர் எ.வைத்திலிங்கம் தொடர்பு கொண்டபோது கூறினார்.
'மலேசியா இன்று'
செலயாங் நகராண்மைக் கழகம் கேளிக்கை சந்தை மற்றும் பந்தயம் கட்டி விளையாடும் சூதாட்ட நிகழ்ச்சிகளுக்கு அனுமதி (பெர்மிட்) வழங்குவதில்லை என்று தீர்மானித்துள்ளது. இவ்விவகாரம் குறித்து அக்கழகத்தின் லைசென்ஸ் வழங்கும் குழு கடந்த வாரம் இம்முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.
இம்முடிவை செலயாங் நகராண்மைக் கழகத்தின் உரிமங்கள் வழங்கும் இலாகாவின் இயக்குனர் முகமட் எபெண்டி பத்துமலை கோயில் நிர்வாகக் குழுவுக்கு கடிதம் மூலமாக கடந்த வாரம் தெரிவித்துள்ளார்.
இன்று பிற்பகல் மணி 3.00 க்கு நகராண்மைக் கழகத்தின் அமலாக்க அதிகாரிகள் பத்துமலை கோயில் வளாகத்திற்குச் சென்று அங்குள்ள நிலவரத்தைக் கவனிப்பர். அனுமதி மறுக்கப்பட்ட நடவடிக்கைகள் ஏதேனும் மேற்கொள்ளப்படுமானால், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
பத்துமலை முருகன் திருத்தலத்தில் கேளிக்கை சந்தைகள் போன்ற நிகழ்ச்சிகள் பல்லாண்டுகளாக அனுமதிக்கப்பட்டுள்ளபோதிலும், வழிபாட்டுத்தலம் ஒன்றில் கேளிக்கை சந்தைகள், பந்தயம் கட்டி விளையாடும் சூதாட்டங்கள் போன்றவை நடைபெற அனுமதிப்பது முறையல்ல என்ற கருத்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
ஓரு வழிபாட்டுத்தலம் கேளிக்கைத் தளமாகவும் சுற்றுப்பயணிகளைக் கவருவதற்கான இடமாகவும் மாற்றப்படும்சாத்தியம் இருப்பதால், கேளிக்கை சந்தைகள் போன்ற நிகழ்ச்சிகள் பத்துமலை வளாகத்தில் தைப்பூச விழா காலத்தில் அனுமதிக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்பது பக்தர்களின் பொதுவான கருத்தாக இருக்கிறது.
கேளிக்கை சந்தைகளில் அமைக்கப்படும் ராட்டினம் மற்றும் வேலமாகச் சுற்றி வரும் வண்டிகள் எந்த அளவிற்கு பாதுகாப்பானவை என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது.
தைப்பூச விழாவிற்கு வரும் இளைஞர்கள் பந்தயம் கட்டி விளையாடும் சூதாட்டத்தால் கவரப்படுகின்றனர். அது அவர்களுக்கு தவறானதாகத் தெரியவில்லை. “வழிப்பாட்டு தலத்தில் பகிரங்கமாக நடைபெறும் இந்த மாதிரியான விளையாட்டு எப்படி தவறானதாகும்”, என்று கேட்கும் இளைஞர்கள் இருக்கிறார்கள். மேலும், தவறு என்றால் கோயில் நிருவாகம் அதை ஏன் அனுமதிக்கிறது என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது.
கேளிக்கை சந்தைகள் பத்துமலை தைப்பூச விழாவில் பங்கேற்க வருபவர்களுக்கு மிகுந்த அசௌகரியத்தை உண்டாக்குகிறது. குறுகிய இடத்தில் அவை நடைபெறுவதால், ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் அது அங்கு குழுமியுள்ள மக்களுக்கு பேராபத்தை விளைவிக்கும் என்பதை கோயில் நிருவாகம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று கூறப்படுகிறது.
“பத்துமலை திருத்தல வளாகத்தில் சூதாட்டம், மதுபானம் போன்றவற்றுக்கு இடம் அளிக்கவே கூடாது”, என்று மலேசிய இந்து சங்கத்தின் முன்னாள் தலைவர் எ.வைத்திலிங்கம் தொடர்பு கொண்டபோது கூறினார்.
'மலேசியா இன்று'
சிவசங்கர்- பண்பாளர்
- பதிவுகள் : 165
இணைந்தது : 12/01/2010
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Similar topics
» மலேசியா பத்துமலை முருகன் கோயில்
» மலேசியா: அந்நியத் தொழிலாளர்களுக்கு மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு வேலை அனுமதி
» 40 ஆயிரம் பேர் மாயமானதால் மலேசியா செல்ல இந்தியர்களுக்கு விசா அனுமதி மறுப்பு
» ரூ.1 லட்சம் கோடி சந்தை மதிப்பை இழந்த பேடிஎம்: விளக்கம் கேட்கிறது பங்குச் சந்தை
» மலேசியா முருகன் கோயிலில் தைப்பூச விழா கோலாகலம்!
» மலேசியா: அந்நியத் தொழிலாளர்களுக்கு மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு வேலை அனுமதி
» 40 ஆயிரம் பேர் மாயமானதால் மலேசியா செல்ல இந்தியர்களுக்கு விசா அனுமதி மறுப்பு
» ரூ.1 லட்சம் கோடி சந்தை மதிப்பை இழந்த பேடிஎம்: விளக்கம் கேட்கிறது பங்குச் சந்தை
» மலேசியா முருகன் கோயிலில் தைப்பூச விழா கோலாகலம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|