ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:11 pm

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by ayyasamy ram Today at 2:42 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 2:30 pm

» கர்மவீரரே...
by ayyasamy ram Today at 2:20 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Today at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Today at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Yesterday at 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Yesterday at 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:14 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 9:24 am

» முயற்சியைப் பலப்படுத்து!
by ayyasamy ram Yesterday at 7:02 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:00 am

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sat Jul 13, 2024 10:09 pm

» ஆடி சொல்லும் சேதி
by T.N.Balasubramanian Sat Jul 13, 2024 9:10 pm

» தும்பைக் கீரை
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:56 am

» கருங்குருவை அரிசி- மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:54 am

» பரத நாட்டியம் - புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:51 am

» இயற்கையும் ...செயற்கையும் - புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:49 am

» இருட்டுக்குள் இதயம் - புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:48 am

» இருட்டுக்குள் இதயம் - புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:48 am

» புதிய தலைமுறை - புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:47 am

» மறக்கப் படுவதில்லை! …
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:45 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மத்திய கிழக்கின் ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலாய் இருப்பது இஸ்ரேலே"

Go down

மத்திய கிழக்கின் ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலாய் இருப்பது இஸ்ரேலே" Empty மத்திய கிழக்கின் ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலாய் இருப்பது இஸ்ரேலே"

Post by ரபீக் Thu Jan 13, 2011 10:08 am

இஸ்ரேலிய அரசினால் பின்பற்றப்படும் கொள்கைகள் மத்திய கிழக்கின் அமைதிக்கும் ஸ்திரப்பாட்டுக்கும் பெரும் அச்சுறுத்தலாகவே அமைந்துள்ளன என துருக்கியப் பிரதமர் ரஜப் தையிப் அர்தூகன் தெரிவித்துள்ளார்.


கடந்த செவ்வாய்க்கிழமை (11.01.2011) தோஹாவின் அல் ஷர்க் செய்திப் பத்திரிகைக்குப் பேட்டியளித்துப் பேசிய அர்தூகன், காஸாவுக்கான ஃப்ரீடம் ஃபுளோடில்லா நிவாரண உதவிக்குழுவினர் மீதான படுகொலைத் தாக்குதல் முதலான இன்னோரன்ன தான்தோன்றித்தனமான இஸ்ரேலிய வெளியுறவுக் கொள்கைகள், மத்திய கிழக்குப் பிராந்தியத்தின் அமைதிக்கும் பாதுகாப்புக்கும் பெரும் இடையூறு விளைவிக்கும் வகையிலேயே அமைந்துள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.


கடந்த மே மாதம் 31 ஆம் திகதி சர்வதேச நிவாரண உதவிக் குழுவினரோடு சென்ற ஃபுளோடில்லா கப்பலை மத்தியதரைக்கடல் பிராந்தியத்தில் இடைமறித்த இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினர், அதில் பயணித்த துருக்கியச் செயற்பாட்டாளர்களில் சிலரை படுகொலை செய்து, ஏனையோரைப் பலவந்தமாகச் சிறைப்படுத்தி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 2007 ஆம் ஆண்டு முதல் மிகக் கடுமையான முற்றுகைக்கு உள்ளாகியிருக்கும் காஸா மக்களுக்குத் தேவையான மருந்துப் பொருட்கள், மருத்துவ உபகரணங்கள், சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் முதலான பொருட்களை ஏற்றிச் சென்ற நிவாரண உதவிக் கப்பலே இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினரின் காட்டுமிராண்டித் தாக்குதலுக்கு உள்ளானது.


ஐ.நா. மனித உரிமைக் கழகத்தினால் நியமிக்கப்பட்ட சுயாதீனக் குழு 2010 செப்டம்பர் மாதம் வெளியிட்ட அறிக்கையில்,"மேற்படி மனிதாபிமானமற்ற தாக்குதல்களுக்கு இஸ்ரேலிய அரசாங்கமே முழுப் பொறுப்பேற்க வேண்டும்"என்பதை உறுதிப்படுத்தியுள்ளமையை துருக்கியப் பிரதமர் சுட்டிக்காட்டினார்.


சுமார் 56 பக்கங்களைக் கொண்ட ஐ.நா. அறிக்கையை அடிப்படையாக வைத்துப் பார்க்கும்போது, இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை வேண்டுமென்றே மனிதாபிமானச் செயற்பாட்டாளர்கள் சிலரைப் படுகொலை செய்தும் மற்றும் பலரை சித்திரவதை செய்தும் மிகக் கடுமையான போர்க்குற்றங்களை இழைத்துள்ளது என்றும், ஐ.நா.வின் தகவல் தேடும் சுயாதீனக்குழு 'உலகில் உள்ள எந்த ஒரு நாடும் சட்டத்துக்குப் புறம்பாகச் செயற்படும் அதிகாரத்தைக் கொண்டதில்லை'என்பதை உறுதிப்படுத்தும் எனத் தாம் நம்புவதாகவும் அர்தூகன் தெரிவித்துள்ளார்.


காஸாவுக்கான மனிதாபிமான நிவாரணப் பணியின் போது அநியாயமாகப் படுகொலை செய்யப்பட்ட தம்முடைய நாட்டுப் பிரஜைகளுக்கான நஷ்ட ஈடு, தமது நாட்டுக்கு இழைத்த அநீதிக்காக இஸ்ரேலிடமிருந்து உத்தியோகபூர்வ மன்னிப்புக்கோரல் எனும் கோரிக்கைகளை துருக்கி ஒருபோதும் விட்டுக்கொடுக்கப் போவதில்லை என அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.


அதுமட்டுமன்றி, காஸா மீது 2007 ஜூன் மாதம் முதல் இன்றுவரை தொடரும் மனிதாபிமானமற்ற, சட்டவிரோத முற்றுகையை முடிவுக்குக்குக் கொண்டுவர முன்வருமாறு அனைத்துத் தரப்பினரை நோக்கியும் அவர் அழைப்புவிடுத்துள்ளார். மேற்படி முற்றுகையால் பலஸ்தீன் பொதுமக்களின் சுமுகவாழ்வு பெரிதும் சீர்குலைந்திருப்பதாகவும், சுமார் 1.5 மில்லியன் பலஸ்தீன் மக்கள் தமது அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில் பெரும் இன்னல்களை எதிர்கொண்டு வருவதாகவும்,காஸா பிராந்தியத்தில் வறுமையும் வேலையின்மையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் துருக்கியப் பிரதமர் விசனம் தெரிவித்துள்ளார்.

இந்நேரம்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» காங்கிரசை உதற தயாராகி வரும், முன்னாள் மத்திய அமைச்சர் வாசனுக்கு, தமிழக பா.ஜ., தரப்பில், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தூது விட்டுள்ளார்.
» மகிந்த சிந்தனையில் கிழக்கின் உதயம்
» இடஒதுக்கீடு அளிப்பதில் மத்திய அரசு உறுதி: நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சா் விளக்கம்
» மத்திய அரசின் கட்டாய விடுமுறை பட்டியலில் பொங்கல் பண்டிகை மீண்டும் சேர்ப்பு: மத்திய அரசு அறிவிப்பு
»  வருமானவரி விலக்கு உச்சவரம்பு அதிகரிப்பா? இடஒதுக்கீட்டை அடுத்து தொடரும் மத்திய அரசின் ‘சிக்ஸர்கள்’ -மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் சூசகம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum