Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
நெறிகட்டி ஏறுகிறது உணவு பொருட்கள் விலை: மத்திய அரசு தலையிடுமா?
Page 1 of 1
நெறிகட்டி ஏறுகிறது உணவு பொருட்கள் விலை: மத்திய அரசு தலையிடுமா?
புதுடில்லி : காய்கறிகள், வெங்காயம் ஆகியவற்றின் கடுமையான விலை உயர்வு காரணமாக, உணவு பொருட்களுக்கான பணவீக்கம் 4 சதவீதம் அதிகரித்து, 18.32 சதவீதத்தை எட்டியுள்ளது. இதனால், மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் இதில் தலையிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
உணவு பொருட்களின் விலை, இப்படியே உயர்ந்து கொண்டிருந்தால், மத்திய ரிசர்வ் வங்கி, வட்டி விகிதங்களை மாற்றியமைக்கும் வகையில், நிதி கொள்கையை மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படும் என, பொருளாதார வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். கடந்த டிசம்பரில் வெங்காயம் மற்றும் காய்கறிகளின் விலை, ஏழை மற்றும் நடுத்தர மக்களை பாதிக்கும் வகையில் இருந்தது. இதனால், நவம்பர் வரை கட்டுக்குள் இருந்த உணவு பொருள் பணவீக்கம் தொடர்ந்து மேலே ஏற துவங்கியது. கடந்த டிசம்பர் 18ம் தேதியுடன் முடிந்த வாரத்தில் உணவு பொருள் பணவீக்கம் 14.44 சதவீதமாக இருந்தது. இதன்பின் ஒரு வார காலத்தில் தான் அனைத்து விலைகளும் கூடின. வெங்காயத்தில் துவங்கி, பூண்டு, புளி என சகட்டுமேனிக்கு விலைகள் ஏறின. குறிப்பாக வெங்காயத்தின் விலை 82 சதவீதமும், காய்கறிகள் விலை 59 சதவீதமும் உயர்ந்து, பால் உட்பட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்தன. இதனால், டிசம்பர் 25ம் தேதியுடன் முடிந்த வாரத்தில் பணவீக்கம் 18.32 சதவீதமாக உயர்ந்தது. தொடர்ந்து ஐந்து வாரமாக உணவு பொருட்கள் பணவீக்கம் இரட்டை இலக்கத்திலேயே உயர்ந்து கொண்டிருக்கிறது.
உணவு பொருள் பணவீக்கம் உயர்வது, வேகமான பொருளாதார வளர்ச்சியை நோக்கி நகரும் இந்தியாவுக்கு தடையாக இருக்கும் என, சர்வதேச நிதியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்தாண்டில் மட்டும், பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய ரிசர்வ் வங்கி, ஆறு முறை வட்டி விகிதங்களை மாற்றியமைத்தது. தற்போதுள்ள நிலையில் 18 சதவீதத்திற்கு மேல் சென்றுள்ள உணவு பொருட்கள் பணவீக்கம், ஒட்டுமொத்த பணவீக்கத்தை ஆட்டம் காண செய்யலாம். எனவே, வரும் 25ம் தேதி, மத்திய ரிசர்வ் வங்கி அறிவிக்கவுள்ள நிதி கொள்கையில் பல அதிரடி மாற்றங்கள் அறிவிக்கப்படும் என தெரிகிறது. மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறுகையில், "இது வாராவாரம் உள்ள பொருட்களின் விலை நிலவரத்திற்கு ஏற்பவுள்ள புள்ளி விவரம். வாரம்தோறும் சில மாறுபாடுகள் இருக்க தான் செய்யும். மாதந்தோறும் வெளியாகும் பணவீக்கம் புள்ளி விவரத்தை தான் எதிர்பார்த்துள்ளோம்' என்றார்.
நிதி அமைச்சகத்திற்கான முதன் மை பொருளாதார ஆலோசகர் கவுசிக் பாசு கூறுகையில், "உணவு பொருட்களுக்கான பணவீக்கம் இந்த அளவில் உயரும் என்று எதிர்பார்த்தது தான். இருப்பினும் இதற்கு மேல் செல்ல வாய்ப்பு இல்லை. வெங்காயத்தின் விலை உயர்வு தான், உணவு பொருட்கள் பணவீக்கம் அதிகரிப்பதற்கு காரணம். இதன் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வெங்காயம் அனைத்து மாநிலங்களுக்கும் தட்டுப்பாடு இன்றி சென்று சேருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என்றார்.
உணவு பொருட்களின் விலை, இப்படியே உயர்ந்து கொண்டிருந்தால், மத்திய ரிசர்வ் வங்கி, வட்டி விகிதங்களை மாற்றியமைக்கும் வகையில், நிதி கொள்கையை மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படும் என, பொருளாதார வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். கடந்த டிசம்பரில் வெங்காயம் மற்றும் காய்கறிகளின் விலை, ஏழை மற்றும் நடுத்தர மக்களை பாதிக்கும் வகையில் இருந்தது. இதனால், நவம்பர் வரை கட்டுக்குள் இருந்த உணவு பொருள் பணவீக்கம் தொடர்ந்து மேலே ஏற துவங்கியது. கடந்த டிசம்பர் 18ம் தேதியுடன் முடிந்த வாரத்தில் உணவு பொருள் பணவீக்கம் 14.44 சதவீதமாக இருந்தது. இதன்பின் ஒரு வார காலத்தில் தான் அனைத்து விலைகளும் கூடின. வெங்காயத்தில் துவங்கி, பூண்டு, புளி என சகட்டுமேனிக்கு விலைகள் ஏறின. குறிப்பாக வெங்காயத்தின் விலை 82 சதவீதமும், காய்கறிகள் விலை 59 சதவீதமும் உயர்ந்து, பால் உட்பட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்தன. இதனால், டிசம்பர் 25ம் தேதியுடன் முடிந்த வாரத்தில் பணவீக்கம் 18.32 சதவீதமாக உயர்ந்தது. தொடர்ந்து ஐந்து வாரமாக உணவு பொருட்கள் பணவீக்கம் இரட்டை இலக்கத்திலேயே உயர்ந்து கொண்டிருக்கிறது.
உணவு பொருள் பணவீக்கம் உயர்வது, வேகமான பொருளாதார வளர்ச்சியை நோக்கி நகரும் இந்தியாவுக்கு தடையாக இருக்கும் என, சர்வதேச நிதியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்தாண்டில் மட்டும், பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய ரிசர்வ் வங்கி, ஆறு முறை வட்டி விகிதங்களை மாற்றியமைத்தது. தற்போதுள்ள நிலையில் 18 சதவீதத்திற்கு மேல் சென்றுள்ள உணவு பொருட்கள் பணவீக்கம், ஒட்டுமொத்த பணவீக்கத்தை ஆட்டம் காண செய்யலாம். எனவே, வரும் 25ம் தேதி, மத்திய ரிசர்வ் வங்கி அறிவிக்கவுள்ள நிதி கொள்கையில் பல அதிரடி மாற்றங்கள் அறிவிக்கப்படும் என தெரிகிறது. மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறுகையில், "இது வாராவாரம் உள்ள பொருட்களின் விலை நிலவரத்திற்கு ஏற்பவுள்ள புள்ளி விவரம். வாரம்தோறும் சில மாறுபாடுகள் இருக்க தான் செய்யும். மாதந்தோறும் வெளியாகும் பணவீக்கம் புள்ளி விவரத்தை தான் எதிர்பார்த்துள்ளோம்' என்றார்.
நிதி அமைச்சகத்திற்கான முதன் மை பொருளாதார ஆலோசகர் கவுசிக் பாசு கூறுகையில், "உணவு பொருட்களுக்கான பணவீக்கம் இந்த அளவில் உயரும் என்று எதிர்பார்த்தது தான். இருப்பினும் இதற்கு மேல் செல்ல வாய்ப்பு இல்லை. வெங்காயத்தின் விலை உயர்வு தான், உணவு பொருட்கள் பணவீக்கம் அதிகரிப்பதற்கு காரணம். இதன் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வெங்காயம் அனைத்து மாநிலங்களுக்கும் தட்டுப்பாடு இன்றி சென்று சேருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என்றார்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» டீசல் விலை மீதான கட்டுப்பாட்டை நீக்க மத்திய அரசு முடிவு: விலை கடுமையாக உயரும்!
» 3 மாதம் ரேஷனில் பொருட்கள் வாங்காவிட்டால் அட்டை ரத்து: மத்திய அரசு அதிரடி
» வெளிநாடுகளில் இருந்து ரூ.20 லட்சம் வரை பொருட்கள் கொண்டு வந்தால் கைது கிடையாது: மத்திய அரசு
» பள்ளி மாணவர்களுக்கு சுடசுட காலை உணவு: மத்திய அரசு திட்டம்
» பெட்ரோல், டீசல் விலை ரூ.2.50 குறைகிறது!' - மத்திய அரசு அறிவிப்பு
» 3 மாதம் ரேஷனில் பொருட்கள் வாங்காவிட்டால் அட்டை ரத்து: மத்திய அரசு அதிரடி
» வெளிநாடுகளில் இருந்து ரூ.20 லட்சம் வரை பொருட்கள் கொண்டு வந்தால் கைது கிடையாது: மத்திய அரசு
» பள்ளி மாணவர்களுக்கு சுடசுட காலை உணவு: மத்திய அரசு திட்டம்
» பெட்ரோல், டீசல் விலை ரூ.2.50 குறைகிறது!' - மத்திய அரசு அறிவிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|