Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
Top posting users this week
No user |
Top posting users this month
No user |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தெலுங்கானா- சீமந்திரா என இரு மாநிலமாக பிரிக்கலாம்; ஸ்ரீ கிருஷ்ணா அறிக்கை வெளியீடு
2 posters
Page 1 of 1
தெலுங்கானா- சீமந்திரா என இரு மாநிலமாக பிரிக்கலாம்; ஸ்ரீ கிருஷ்ணா அறிக்கை வெளியீடு
ஐதராபாத்: ஆந்திராவை சீமந்திரா , தெலுங்கானா என 2 மாநிலமாக பிரிக்கலாம், ஐதராபாத்தை தெலுங்கானாவுக்கு தலைநகரமாக அறிவிக்கலாம், அதே நேரத்தில் ஒருங்கிணைந்த ஆந்திரா மாநில வளர்ச்சிக்கு நல்லது என்றும், தெலுங்கானா பகுதியை சேர்ந்த ஒருவருக்கு முதல்வர் அல்லது துணை முதல்வர் பதவி வழங்கலாம் என்றும் தனது பரிந்துரையில் கூறியுள்ளது.
தெலுங்கானாவை தனி மாநிலமாக பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அடுத்து மத்திய அரசு ஸ்ரீகிருஷ்ணா தலைமையில் கமிஷன் அமைத்தது. இந்த கமிஷன் தனது பரிந்துரையை உள்துறை அமைச்சரிடம் சமர்ப்பித்தது. இந்த அறிக்கையில் 6 அம்சம் கொண்ட கருத்துக்களை தெரிவித்துள்ளது.இதன்படி ஆந்திராவை சீமந்திரா , தெலுங்கானா என 2 மாநிலமாக பிரிக்கலாம், பிரிக்கும் பட்சத்தில் ஐதராபாத்தை தெலுங்கானாவுக்கு தலைநகரமாக அறிவிக்கலாம், பிரச்னை தரும் என்றால் ஐதராபாத்தை யூனியன் பிரதேசமாக அங்கீகரிக்கலாம், தெலுங்கான பகுதியை சேர்ந்த ஒருவர் முதல்வராகவோ, துணை முதல்வராகவோ நியமித்து கொள்ளலாம். ராயலதெலுங்கானா மற்றும் கடலோர ஆந்திரா என்றும் பிரித்து ராயல தெலுங்கானாவுடன் ஐதராபாத்தை தலைநகராக அறிவிக்கலாம். தெலுங்ஙகானா வளர்ச்சிக்கு தனி சிறப்பு கவுன்சில் அமைக்கலாம். அதே நேரத்தில் ஒருங்கிணைந்த ஆந்திராதான் வளர்ச்சிக்கு நல்லது என்றும் பரிந்துரைத்துள்ளது. இவ்வாறு 6 வழிமுறைகளை கிருஷ்ணா கமிஷன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இவை அனைத்தும் யோசனைகள்தான். இதன் அடிப்படையில் மத்திய அரசு இறுதி முடிவு எடுக்கலாம்.
டில்லியில் இன்று, மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் தலைமையில் நடைபெற்றன. . இக்கூட்டத்தை தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியும், பாரதிய ஜனதா கட்சியும் புறக்கணித்தன. ஐதராபாத் மற்றும் ஒன்பது மாவட்டங்களை இணைத்து தெலுங்கானாவை தனி மாநிலமாக்க வேண்டும் என, தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, பாரதிய ஜனதா உள்ளிட்ட கட்சிகள் வற்புறுத்தி வருகின்றன. தெலுங்கானா தனி மாநிலம் உருவாக்குவதற்குரிய சாதக, பாதகங்களை ஆராயும்படி ஓய்வு பெற்ற நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா தலைமையில் கமிஷன் உருவாக்கப்பட்டது.
ஆந்திராவின் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று, பல்வேறு தரப்பினர்களிடம் கருத்துக்களை கேட்ட ஸ்ரீகிருஷ்ணா கமிஷன், தனி தெலுங்கானா உருவாக்குவது குறித்த தனது அறிக்கையை, கடந்த வாரம் மத்திய அரசிடம் சமர்ப்பித்தது. ஆந்திர சட்டசபையில் மொத்தமுள்ள 294 எம்.எல்.ஏ.க்களில் 123 பேர் கடலோர ஆந்திர மாவட்டங்களை சேர்ந்தவர்கள். 119 பேர் தெலுங்கானா பகுதியை சேர்ந்தவர்கள். 52 பேர் ராயலசீமா பகுதியை சேர்ந்தவர்கள்.
ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் அறிக்கையை அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் முன் அறிவிக்கவும், விவாதிக்கவும் மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் திட்டமிட்டுள்ளார்.
முதல்வர் ஆலோசனை: ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டியும் டில்லி சென்று காங்கிரஸ் தலைவர் சோனியா, நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, சட்டத்துறை அமைச்சர் வீரப்ப மொய்லி உள்ளிட்டவர்களை சந்தித்து பேசினார். தெலுங்கானா விவகாரத்தால் மாநிலத்தில் எழக்கூடிய பதட்டத்தை தணிக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் சோனியாவிடம் தெளிவு படுத்தினார்.தெலுங்கானா தனி மாநிலம் உருவாக்கப்படாவிட்டால் அப்பகுதியை சேர்ந்த எம்.பி.,க்களும், எம்.எல்.ஏ.,க் களும் ஒட்டு மொத்தமாக ராஜினாமா செய்யபோவதாக அச்சுறுத்தியுள்ளனர். இது குறித்தும் கிரண்குமார் ரெட்டி, சோனியாவிடம் விவாதித்தார்.
ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவர் சீனிவாஸ் தலைமையில் காங்கிரஸ் எம்.பி.,க்கள், பிரணாப் முகர்ஜியை நேற்று சந்தித்து பேசினர். அப்போது பிரணாப் முகர்ஜி குறிப்பிடுகையில், " சிதம்பரம் தலைமையில் நடைபெற உள்ள கூட்டத்தில் ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் அறிக்கை வழங்கப்படும். அவற்றை நன்றாக படித்து ஆலோசனை கூறுவதற்கு தேவையான அவகாசம் எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கூற வசதியாக இரண்டு மூன்று வாரங்கள் கழித்து மற்றொரு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யலாம்' என்றார்.
காங்கிரஸ் கட்சி சார்பில் தெலுங்கானா பகுதியை சேர்ந்த உத்தம்குமார் ரெட்டி எம்.எல்.ஏ.,யும், கடலோர ஆந்திராவை சேர்ந்த சாம்பசிவ ராவ் எம்.பி.,யும் கலந்து கொள்கின்றனர். உத்தம் குமார் ரெட்டி குறிப்பிடுகையில், "ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்டு தனி தெலுங்கானா அமைய வேண்டும், என்பது தான் எங்கள் கோரிக்கை' என்றார். சாம்பசிவராவ் குறிப்பிடுகையில், "ஆந்திராவை இரண்டாக பிரிப்பது சாமானிய விஷயமல்ல' என்றார்.
ஆந்திராவை இரண்டாக பிரிக்க நடிகரும், பிரஜா ராஜ்யம் கட்சி தலைவருமான சிரஞ்சீவி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இவரது கட்சி சார்பில் வித்தியாதர் ராவும், ராமசந்திர ராவும் இன்றைய கூட்டத்தில் பங்கேற்கின்றனர். இருவேறு கருத்துடைய ஒரே கட்சி பிரதிநிதிகளை அனுப்பும் படி கூறுவதால் இந்த கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படமாட்டாது, என தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவர் சந்திரசேகர ராவ் ஏற்கனவே தெரிவித்திருந்தார். அவரது கட்சிப் பிரதிநிதியும் பங்கேற்கப் போவதில்லை.
பாதுகாப்பு: ஆந்திர மாநிலத்தில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக, தென் மத்திய ரயில்வே பொது மேலாளர் ஜெயந்த் தெரிவித்தார். இதுகுறித்து லாலாகுடா ரயில் நிலையத்தில் தென்மத்திய ரயில்வே பொதுமேலாளர் எம்.எஸ்.ஜெயந்த் கூறுகையில், "ஆந்திராவில் முக்கிய ரயில் நிலையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போட உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், ஆறு கம்பெனி பாதுகாப்பு போலீசாரை ரயில் நிலைய பாதுகாப்பு பணிக்கு அனுப்பும்படி, மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. போலீசாரின் இரண்டு அணிகள் சிறப்பு படை போலீசாரும் பாதுகாப்பு பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர். ரயில் நிலைய பாதுகாப்பு குறித்து மாநில டி.ஜி.பி.,யிடம் ஆலோசிக்கப்படும்' என்றார்.
தினமலர்
தெலுங்கானாவை தனி மாநிலமாக பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அடுத்து மத்திய அரசு ஸ்ரீகிருஷ்ணா தலைமையில் கமிஷன் அமைத்தது. இந்த கமிஷன் தனது பரிந்துரையை உள்துறை அமைச்சரிடம் சமர்ப்பித்தது. இந்த அறிக்கையில் 6 அம்சம் கொண்ட கருத்துக்களை தெரிவித்துள்ளது.இதன்படி ஆந்திராவை சீமந்திரா , தெலுங்கானா என 2 மாநிலமாக பிரிக்கலாம், பிரிக்கும் பட்சத்தில் ஐதராபாத்தை தெலுங்கானாவுக்கு தலைநகரமாக அறிவிக்கலாம், பிரச்னை தரும் என்றால் ஐதராபாத்தை யூனியன் பிரதேசமாக அங்கீகரிக்கலாம், தெலுங்கான பகுதியை சேர்ந்த ஒருவர் முதல்வராகவோ, துணை முதல்வராகவோ நியமித்து கொள்ளலாம். ராயலதெலுங்கானா மற்றும் கடலோர ஆந்திரா என்றும் பிரித்து ராயல தெலுங்கானாவுடன் ஐதராபாத்தை தலைநகராக அறிவிக்கலாம். தெலுங்ஙகானா வளர்ச்சிக்கு தனி சிறப்பு கவுன்சில் அமைக்கலாம். அதே நேரத்தில் ஒருங்கிணைந்த ஆந்திராதான் வளர்ச்சிக்கு நல்லது என்றும் பரிந்துரைத்துள்ளது. இவ்வாறு 6 வழிமுறைகளை கிருஷ்ணா கமிஷன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இவை அனைத்தும் யோசனைகள்தான். இதன் அடிப்படையில் மத்திய அரசு இறுதி முடிவு எடுக்கலாம்.
டில்லியில் இன்று, மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் தலைமையில் நடைபெற்றன. . இக்கூட்டத்தை தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியும், பாரதிய ஜனதா கட்சியும் புறக்கணித்தன. ஐதராபாத் மற்றும் ஒன்பது மாவட்டங்களை இணைத்து தெலுங்கானாவை தனி மாநிலமாக்க வேண்டும் என, தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, பாரதிய ஜனதா உள்ளிட்ட கட்சிகள் வற்புறுத்தி வருகின்றன. தெலுங்கானா தனி மாநிலம் உருவாக்குவதற்குரிய சாதக, பாதகங்களை ஆராயும்படி ஓய்வு பெற்ற நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா தலைமையில் கமிஷன் உருவாக்கப்பட்டது.
ஆந்திராவின் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று, பல்வேறு தரப்பினர்களிடம் கருத்துக்களை கேட்ட ஸ்ரீகிருஷ்ணா கமிஷன், தனி தெலுங்கானா உருவாக்குவது குறித்த தனது அறிக்கையை, கடந்த வாரம் மத்திய அரசிடம் சமர்ப்பித்தது. ஆந்திர சட்டசபையில் மொத்தமுள்ள 294 எம்.எல்.ஏ.க்களில் 123 பேர் கடலோர ஆந்திர மாவட்டங்களை சேர்ந்தவர்கள். 119 பேர் தெலுங்கானா பகுதியை சேர்ந்தவர்கள். 52 பேர் ராயலசீமா பகுதியை சேர்ந்தவர்கள்.
ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் அறிக்கையை அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் முன் அறிவிக்கவும், விவாதிக்கவும் மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் திட்டமிட்டுள்ளார்.
முதல்வர் ஆலோசனை: ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டியும் டில்லி சென்று காங்கிரஸ் தலைவர் சோனியா, நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, சட்டத்துறை அமைச்சர் வீரப்ப மொய்லி உள்ளிட்டவர்களை சந்தித்து பேசினார். தெலுங்கானா விவகாரத்தால் மாநிலத்தில் எழக்கூடிய பதட்டத்தை தணிக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் சோனியாவிடம் தெளிவு படுத்தினார்.தெலுங்கானா தனி மாநிலம் உருவாக்கப்படாவிட்டால் அப்பகுதியை சேர்ந்த எம்.பி.,க்களும், எம்.எல்.ஏ.,க் களும் ஒட்டு மொத்தமாக ராஜினாமா செய்யபோவதாக அச்சுறுத்தியுள்ளனர். இது குறித்தும் கிரண்குமார் ரெட்டி, சோனியாவிடம் விவாதித்தார்.
ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவர் சீனிவாஸ் தலைமையில் காங்கிரஸ் எம்.பி.,க்கள், பிரணாப் முகர்ஜியை நேற்று சந்தித்து பேசினர். அப்போது பிரணாப் முகர்ஜி குறிப்பிடுகையில், " சிதம்பரம் தலைமையில் நடைபெற உள்ள கூட்டத்தில் ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் அறிக்கை வழங்கப்படும். அவற்றை நன்றாக படித்து ஆலோசனை கூறுவதற்கு தேவையான அவகாசம் எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கூற வசதியாக இரண்டு மூன்று வாரங்கள் கழித்து மற்றொரு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யலாம்' என்றார்.
காங்கிரஸ் கட்சி சார்பில் தெலுங்கானா பகுதியை சேர்ந்த உத்தம்குமார் ரெட்டி எம்.எல்.ஏ.,யும், கடலோர ஆந்திராவை சேர்ந்த சாம்பசிவ ராவ் எம்.பி.,யும் கலந்து கொள்கின்றனர். உத்தம் குமார் ரெட்டி குறிப்பிடுகையில், "ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்டு தனி தெலுங்கானா அமைய வேண்டும், என்பது தான் எங்கள் கோரிக்கை' என்றார். சாம்பசிவராவ் குறிப்பிடுகையில், "ஆந்திராவை இரண்டாக பிரிப்பது சாமானிய விஷயமல்ல' என்றார்.
ஆந்திராவை இரண்டாக பிரிக்க நடிகரும், பிரஜா ராஜ்யம் கட்சி தலைவருமான சிரஞ்சீவி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இவரது கட்சி சார்பில் வித்தியாதர் ராவும், ராமசந்திர ராவும் இன்றைய கூட்டத்தில் பங்கேற்கின்றனர். இருவேறு கருத்துடைய ஒரே கட்சி பிரதிநிதிகளை அனுப்பும் படி கூறுவதால் இந்த கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படமாட்டாது, என தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவர் சந்திரசேகர ராவ் ஏற்கனவே தெரிவித்திருந்தார். அவரது கட்சிப் பிரதிநிதியும் பங்கேற்கப் போவதில்லை.
பாதுகாப்பு: ஆந்திர மாநிலத்தில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக, தென் மத்திய ரயில்வே பொது மேலாளர் ஜெயந்த் தெரிவித்தார். இதுகுறித்து லாலாகுடா ரயில் நிலையத்தில் தென்மத்திய ரயில்வே பொதுமேலாளர் எம்.எஸ்.ஜெயந்த் கூறுகையில், "ஆந்திராவில் முக்கிய ரயில் நிலையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போட உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், ஆறு கம்பெனி பாதுகாப்பு போலீசாரை ரயில் நிலைய பாதுகாப்பு பணிக்கு அனுப்பும்படி, மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. போலீசாரின் இரண்டு அணிகள் சிறப்பு படை போலீசாரும் பாதுகாப்பு பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர். ரயில் நிலைய பாதுகாப்பு குறித்து மாநில டி.ஜி.பி.,யிடம் ஆலோசிக்கப்படும்' என்றார்.
தினமலர்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![தெலுங்கானா- சீமந்திரா என இரு மாநிலமாக பிரிக்கலாம்; ஸ்ரீ கிருஷ்ணா அறிக்கை வெளியீடு Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தெலுங்கானா- சீமந்திரா என இரு மாநிலமாக பிரிக்கலாம்; ஸ்ரீ கிருஷ்ணா அறிக்கை வெளியீடு
தகவலுக்கு நன்றி தள
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» டிஜிட்டல் மாநிலமாக மாறுகிறது தெலுங்கானா
» டில்லியில் 2 ரூபாய்க்கு கோதுமை மாவு: பா.ஜ., தேர்தல் அறிக்கை வெளியீடு
» அதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு
» அ.தி.மு.க., தேர்தல் அறிக்கை வெளியீடு: ---அறிமுக நாயகன்
» டிஎம் கிருஷ்ணா எழுதிய மிருதங்கம் செய்வோர் பற்றிய நூல் வெளியீடு: கலாக்ஷேத்ராவில் அனுமதி மறுப்பு
» டில்லியில் 2 ரூபாய்க்கு கோதுமை மாவு: பா.ஜ., தேர்தல் அறிக்கை வெளியீடு
» அதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு
» அ.தி.மு.க., தேர்தல் அறிக்கை வெளியீடு: ---அறிமுக நாயகன்
» டிஎம் கிருஷ்ணா எழுதிய மிருதங்கம் செய்வோர் பற்றிய நூல் வெளியீடு: கலாக்ஷேத்ராவில் அனுமதி மறுப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|