ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 9:19 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குரு-சுந்தர்ஜிபிரகாஷ்

4 posters

Go down

குரு-சுந்தர்ஜிபிரகாஷ்  Empty குரு-சுந்தர்ஜிபிரகாஷ்

Post by அன்பு தளபதி Wed Dec 29, 2010 3:42 pm

என் தமிழாசிரியர் ஆரோக்கியசாமியை பற்றி நேற்று என் நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்.

எழுபதுகளின்
இறுதி வருடங்களில் என் ஒன்பதாவது பத்தாவது வகுப்புகளின் தமிழ் ஆசிரியராக
என்னை ஆசீர்வதித்தவர் இந்த ஜென்மத்தின் என் பெரும் புண்ணியமான
திரு.ஆரோக்கியசாமி.

அவர் மாதிரித் தமிழாசிரியர்களைப் பார்ப்பதும் அவர்கள் கற்றுத்தர தமிழ் கற்பதும் பெரும் பாக்கியம். அல்லது பூர்வ ஜென்ம புண்ணியம்.

கம்பராமாயணமும் பாஞ்சாலிசபதமும் அவர் வாயால் கேட்க மணக்கும்.

பகுபத
உறுப்பிலக்கணம் அவர் நடத்தி அந்த வகுப்பில் புரியாத மாணவர்கள்
இருக்கவாய்ப்பிலை. ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு இப்போதெல்லாம் பகுபத
உறுப்பிலக்கணம் சொல்லித்தரப்படுகிறதா-சொல்லித் தருமளவில் ஆசிரியர்கள்
இருக்கிறார்களா? சந்தேகம்தான்.

ஒரு கணித வகுப்பின் சுவாரஸ்யம் தமிழ் வகுப்பில் பரவும் ஆச்சர்யமும் நிகழும்.

அசை,
சீர், நேர் நேர்-தேமா, நிறை நேர்-புளிமா என்று தொடங்கி கூவிளம் கருவிளம்
தேமாங்கனி,புளிமாங்கனி என்று அந்த வாய்ப்பாடு எப்போது தமிழ் இலக்கண
வகுப்புத் துவங்கும் என்ற பரபரப்பை விதைக்கும்.

சந்திப்பிழையை அவர் ஒருபோதும் மன்னிக்கமாட்டார்.

சீதாப்பிராட்டியாகவும்
சகுந்தலையாகவும் திரௌபதியாகவும் பெண்கள் பாத்திரங்களில் அவர் புகுந்து
வெளிப்படுவதைக் காணாத கண்கள் வெறும் புண்களென்றுதான் சொல்வேன்.

என்
எதிர்காலம் குறித்தும் என் நாளையக் கல்வி குறித்தும் திட்டமிடுதலில் என்
பதிமூன்று வயது மகனின் முதிர்ச்சி எனக்கு அப்போது இருந்திருக்குமானால்
தமிழை நான் இன்னும் அதிகமாய் உணர்ந்திருக்கும் பேறு கிடைத்திருக்கும்.

இப்போது ஆசிரியனாய் நான் ஒரு நாளேனும் வாழவேண்டுமென்கிற என் தாகம் தீர்ந்திருக்கும்.

இரு
ஆண்டுகள் மட்டுமே - மணிக்கணக்கில் அதிகம் போனால் எழுபத்து ஐந்து
மணிநேரங்கள் மட்டுமே நிகழ்ந்த அவரின் உறவால் என்னால் தமிழில் சிந்திக்கவும்
எழுதவும் பிழையின்றிப் பேசவும் என் 45வயது வரை விடாப்பிடியாய்த் தமிழைப்
பிடித்துத் தொங்கவும் முடியுமானால் அவரின் ஆளுமை என்ன என்று நான்
வகுப்பெடுக்கத் தேவையில்லை.

அவரைத் தேடிப்
போய்ப் பார்த்து அவரை ஆரத் தழுவி தமிழின் மேல் எனக்கு இத்தனை ஈடுபாடும்
ஆனந்தமும் ஏற்படக்காரணமாயிருந்த போதிப்பின் பாதங்களில் வீழ்ந்துகிடக்க
விரும்புகிறேன்.

நான் எழுதிய கவிதைகளைக் காட்டி அதில் திக்குமுக்காடி என்னை உச்சிமுகர விழைகிறேன்.

எனக்குத் தெரியும் எப்போதாவது இப்படி வருவாயென்று அலட்சியமும் பெருமையும் ததும்ப என்னைப் பார்க்க தாகம் கொள்கிறேன்.

இந்த வயதில் அவரின் கீழ் அமர்ந்து ஒன்பதாம் வகுப்பு மாணாக்கனின் கூச்சங்களை உதறி மறுபடியும் அவரின் தமிழில் குளிக்க நினைக்கிறேன்.

இதையெல்லாம் கொஞ்சமும் விரும்பாதவராய் என் ஆசான் என்னை விட்டுச் சென்றுவிட்டார்.

எனக்கு மீனைத் தராது மீன் பிடிக்கக் கற்றுக்கொடுத்த-
என்னை காலத்தின் கைகளில் பாறையாய் அல்லாது
கூழாங்கல்லாய் மாற்றக் காரணமாயிருந்த-
அந்த மஹானுபாவனுக்காய்-
இந்த வரிகளில்
நான் கண்ணீரில் கரைந்து கொண்டிருக்கிறேன்.
-சுந்தர்ஜிபிரகாஷ்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

குரு-சுந்தர்ஜிபிரகாஷ்  Empty Re: குரு-சுந்தர்ஜிபிரகாஷ்

Post by கலைவேந்தன் Wed Dec 29, 2010 3:49 pm

தனது ஆசிரியரை நினைத்துப் பார்க்கும் எவரும் வீண்போனதில்லை... நன்றி மணி அஜித்..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

குரு-சுந்தர்ஜிபிரகாஷ்  Empty Re: குரு-சுந்தர்ஜிபிரகாஷ்

Post by உதயசுதா Wed Dec 29, 2010 8:00 pm

இந்த காலத்துல சொல்லி கொடுத்த ஆசீர்யரை நினைச்சு பார்க்குரவங்க
ரொம்ப குறைவு.ஆனா இவர் நினைச்சு பார்க்குறது மட்டும் இல்லாம
அவரோட சிறப்புகளை பத்தி சொல்றாரே அதுக்கே இவருக்கு தலை வணங்கலாம்.
இந்த பகிர்வுக்கு நன்றி மணி


குரு-சுந்தர்ஜிபிரகாஷ்  Uகுரு-சுந்தர்ஜிபிரகாஷ்  Dகுரு-சுந்தர்ஜிபிரகாஷ்  Aகுரு-சுந்தர்ஜிபிரகாஷ்  Yகுரு-சுந்தர்ஜிபிரகாஷ்  Aகுரு-சுந்தர்ஜிபிரகாஷ்  Sகுரு-சுந்தர்ஜிபிரகாஷ்  Uகுரு-சுந்தர்ஜிபிரகாஷ்  Dகுரு-சுந்தர்ஜிபிரகாஷ்  Hகுரு-சுந்தர்ஜிபிரகாஷ்  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

குரு-சுந்தர்ஜிபிரகாஷ்  Empty Re: குரு-சுந்தர்ஜிபிரகாஷ்

Post by மஞ்சுபாஷிணி Wed Dec 29, 2010 8:44 pm

கற்றுக்கொடுத்த ஆசிரியரின் நினைவில் எங்களையும் அழைத்துச்சென்று அவரைக்காணாத எங்கள் மனதிலும் அவரைப்பற்றிய உயர்வான எண்ணங்களை பதிக்கவைத்தமைக்கு நான் ரொம்பவே சந்தோஷப்படுகிறேன் மணி....

தமிழை அழகாக சுவாரஸ்யம் கெடாது ஈடுபாடு வரவைத்து தமிழை ரசிக்க வைத்து ருசிக்கவைத்து தன் கடமையை கூட எத்தனை அழகாக செய்திருக்கிறார்... தலை வணங்குகிறேன் அவருக்கு.....

இப்படி ஒரு ஆசிரியர் படிக்கவைத்தால் கண்டிப்பாக எத்தனை மாணாக்கர்கள் உன்னைப்போலவே நலம்பெற்றிருக்கிறார்கள் என்று அறியத்துடிக்கிறது மனம்.....
அருமையான பதிவினைத்தந்து ஆசிரியர்களுக்கு உயர்வை தந்த மணிக்கு என் அன்பு நன்றிகள்....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

குரு-சுந்தர்ஜிபிரகாஷ்  47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

குரு-சுந்தர்ஜிபிரகாஷ்  Empty Re: குரு-சுந்தர்ஜிபிரகாஷ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum