ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 8:15 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:59 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 5:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:46 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 12:18 pm

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 12:17 pm

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 12:13 pm

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 12:12 pm

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 10:07 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:03 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:27 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:52 am

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 11:19 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:47 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 5:52 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 2:25 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 10:48 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 8:52 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 8:49 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:47 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:46 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 8:43 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 8:42 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 8:40 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 12:11 am

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 12:10 am

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 12:01 am

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 11:47 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:23 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:22 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:21 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:21 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 9:20 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:19 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 4:59 pm

Top posting users this week
ayyasamy ram
தமிலக எம் பிக்களின் நிலை. Poll_c10தமிலக எம் பிக்களின் நிலை. Poll_m10தமிலக எம் பிக்களின் நிலை. Poll_c10 
heezulia
தமிலக எம் பிக்களின் நிலை. Poll_c10தமிலக எம் பிக்களின் நிலை. Poll_m10தமிலக எம் பிக்களின் நிலை. Poll_c10 
Dr.S.Soundarapandian
தமிலக எம் பிக்களின் நிலை. Poll_c10தமிலக எம் பிக்களின் நிலை. Poll_m10தமிலக எம் பிக்களின் நிலை. Poll_c10 
i6appar
தமிலக எம் பிக்களின் நிலை. Poll_c10தமிலக எம் பிக்களின் நிலை. Poll_m10தமிலக எம் பிக்களின் நிலை. Poll_c10 
Jenila
தமிலக எம் பிக்களின் நிலை. Poll_c10தமிலக எம் பிக்களின் நிலை. Poll_m10தமிலக எம் பிக்களின் நிலை. Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிலக எம் பிக்களின் நிலை.

Go down

தமிலக எம் பிக்களின் நிலை. Empty தமிலக எம் பிக்களின் நிலை.

Post by kungumapottu gounder Mon Dec 27, 2010 4:54 pm

கோவை:"இன்டர்சிட்டி' ரயிலில் கோவைக்கான ஒதுக்கீட்டைக் குறைத்திருப்பது குறித்து, ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜியிடம் தென்காசி எம்.பி., லிங்கம் முறையிட்டுள்ளார்.
கோவையிலிருந்து பெங்களூருக்கு இயக்கப்பட்டு வந்த இன்டர் சிட்டி ரயில், கடந்த ஆண்டில் "சம்மர் ஸ்பெஷல்' என்ற பெயரில் தற்காலிகமாக எர்ணாகுளம் வரை நீட்டிக்கப் பட்டது. அதன்பின், மாதம்தோறும் நீட் டிக்கப்பட்ட இந்த ரயிலை, இப்போது நிரந்தரமாகவே எர்ணாகுளம் வரை நீட்டித்து விட்டனர். ரயில்வே திட்டங்களில், தமிழகத்தை தென்னக ரயில்வேஅதிகாரிகள் அப்பட்டமாகப் புறக்கணிப்பதற்கு இதுவே சான்று.அதன் தொடர்ச்சியாக, கட்டணத்திலும் தமிழகத்துக்கு அநீதி இழைக்கப்பட்டது.

பெங்களூருவிலிருந்து கோவை வரையிலும் இந்த ரயில் வரும்போது, "ஸ்லீப்பர் கிளாஸ்' என்ற பெயரில், 198 ரூபாய் கட்டணமாகப் பெறப்பட்டது; அதே ரயில் பெட்டிகளுடன் எர்ணாகுளத்துக்குச் செல்லும்போது, இரண்டாம் வகுப்புப் பெட்டி (செகண்ட் கிளாஸ் கோச்சஸ்) என்ற பெயரில், குறைவான கட்டணம் வசூலிக்கப்படுகிறது.கோயம்புத்தூர் கன்ஸ்யூமர் காஸ் இதற்காக எழுத்துப்பூர்வமாக பல முறை போராடிய பின், அடுத்த மாதத்தில் கட்டணம் குறைப்பதாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்னை முடிவுக்கு வருவதற்குள், திடீரென இந்த ரயிலில் தமிழகத்துக்கான இடங்கள் ஒதுக்கீடு அநியாயமாகக் குறைக்கப்பட்டு, கேரளாவுக்கான ஒதுக்கீடு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த ரயிலில் இந்த நகரத்துக்கு இவ்வளவு என்று இடங்கள் ஒதுக்கப்படாமல், "முதலில் வருவோர்க்கு முன்னுரிமை' என்ற அடிப் படையில், டிக்கெட்கள் ஒதுக்கப் பட்டன. அதிலும், எர்ணாகுளம் வரையிலும் ரயிலை நீட்டித்தபின், கோவை உள்ளிட்ட தமிழக நகரங்களில் முன் பதிவு செய்வோர்க்கு இடம் கிடைப் பது அரிதானது. இப்போது, அதையும் பறிக்கும் வகையில் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.அதன்படி, பகுதிவாரியாக இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. பெங்களூருவிலிருந்து கோவை வரையிலுமான சேலம், ஈரோடு, திருப்பூர் நகரங்களுக்கான ஒதுக்கீடு, 110 இடங்களாகக் குறைக்கப்பட்டு, பாலக்காடு, எர்ணாகுளம் போன்ற நகரங்களுக்கு 770க்கும் அதிகமான இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. வரும் ஜன.1லிருந்து இந்த புதிய ஒதுக்கீடு, அமலுக்கு வரவுள்ளது.இந்த வேறுபாட்டையும் கோயம்புத்தூர் கன்ஸ்யூமர் காஸ் கண்டறிந்து, பழைய முறையிலேயே இடங்களை ஒதுக்க வேண்டுமென்று ரயில்வே வாரியத் தலைவருக்கும், தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கும் கடிதம் அனுப்பியது. இதற்காக குரல் எழுப்ப வேண்டிய கோவை மக்கள் பிரதிநிதிகள் யாரும் வாய் திறக்கவேயில்லை.

கோவை எம்.பி. நடராஜனும் கூட, இதுகுறித்து எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை; ஒதுக்கீடும் இன்று வரை மாற்றப்படவில்லை.ஆனால், தென்காசி எம்.பி.,லிங்கம் (இ. கம்யூ.,), இப்பிரச்னையை மத்திய ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜியிடம் எடுத்துச் சென்றுள்ளார். இன்டர்சிட்டி ரயிலில் தமிழகத்துக்கான ஒதுக்கீட்டைக் குறைத்திருப்பது குறித்து மனு கொடுத்துள்ள அவர், "தென்னக ரயில்வே அதிகாரிகள் சிலர், தமிழக பயணிகளின் நலனுக்கு எதிராக செயல்படுவதாக' அதில் குறிப்பிட்டுள்ளார்.போத்தனூர் வழியாகச் செல்லும் அனைத்து ரயில்களையும் கோவைக்குத் திருப்பவும், நிறுத்தவும் உத்தரவிடவும் அந்த மனுவில் அவர் வலியுறுத்தியுள்ளார். கோவையில் எதிர்க்கட்சியைச் சேர்ந்த எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் பலர் இருந்தும், யாருமே இதற்காகக் குரல் கொடுக்காத நிலையில், தென் மாவட்டத்தைச் சேர்ந்த எம்.பி.,ஒருவராவது இந்த பிரச்னையை மத்திய அரசின் கவனத்துக்கு எடுத்துச் சென்றிருப்பது ஆறுதல் அளிப்பதாகவுள்ளது.ஒன்றுக்கும் உதவாத பிரச்னைக்கெல்லாம் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தும் அ.தி.மு.க.,எம்.எல்.ஏ.,க்கள், இதற்காக ஏன் போராட்டம் நடத்தவில்லை என்பது கேள்விக்குறி. குறைந்தபட்சம், கட்சி எம்.பி.,க்களிடம் கூறியாவது இதை டில்லியின் கவனத்துக்குக் கொண்டு சென்றிருக்கலாம்.
கோவை மக்களைப் புறக்கணிக்கும் இதற்கு எதிராக குரல் கொடுக்காத எல்லோரையும் கோவை மக்களும் புறக்கணிப் பார்கள் என்பது நிச்சயம்.

இப்போதும் மவுனமா?
கோவைக்கான ரயில்வே திட்டங்களுக்காக பலமுறை, மம்தா பானர்ஜிக்கும், தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கும் பல கடிதங்களை அனுப்பியுள்ள கோவை எம்.பி., நடராஜன், கேரளாவுக்கான ஒதுக்கீட்டை அதிகரித்து, தமிழகத்துக்கான ஒதுக்கீட்டைக் குறைத்திருப்பது குறித்து வாய் திறக்க மறுப்பது புரியாத புதிராகவுள்ளது. இதே நடராஜன், மா.கம்யூ., மாவட்டச் செயலாளராக இருந்தபோது, சேலம் ரயில்வே கோட்டத்துக்காக அனைத்துக் கட்சியினரும் ஒன்று திரண்டு போராடினர்; மா.கம்யூ., மட்டும் ஒதுங்கியிருந்தது. கேரளா என்று வந்து விட்டால், மா.கம்யூ., கட்சியினருக்குதமிழகம் இரண்டாம்பட்சம்தானா என்று கேட்கின்றனர் கோவை மக்கள். :joker: :joker: :joker: :joker: :joker:
kungumapottu gounder
kungumapottu gounder
பண்பாளர்


பதிவுகள் : 197
இணைந்தது : 01/11/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum