Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலகிலேயே பெரிய மிருக காட்சிச் சாலை
2 posters
Page 1 of 1
உலகிலேயே பெரிய மிருக காட்சிச் சாலை
உலகிலேயே பெரிய மிருக காட்சிச் சாலை தென்னாப்பிரிக்காவில்
"டிரான்ஸ்வா' என்ற இடத்தில் இருக்கிறது. இதன் பெயர் "க்ரூகர் நேஷனல்
பார்க்' என்பதாகும். இந்த மிருகக்காட்சி சாலை சுமார் 12 ஆயிரத்து 441.6
சதுர கி.மீ., பரப்பளவு கொண்டது. இதில் சுமார் ஆயிரம் யானைகளும், 250
ஒட்டகங்களும், 600 காட்டெருமைகளும், 500 சிங்கங்களும், பலவகைப்பட்ட 20
ஆயிரத்திற்கும் மேற்பட்ட விலங்குகள் உள்ளன. இந்த மிருகக் காட்சி சாலையை
சுற்றி 448 கி.மீ., நீளத்துக்கு மோட்டார்கள் போகக் கூடிய அளவிற்கு அகலமான
சாலை போடப்பட்டிருக்கிறது. காடுகளில் மிருகங்கள் எவ்வித இயற்கை
சூழ்நிலையில் இருந்தனவோ அதே போன்று இருக்கும்படியாக இந்த மிருகக்காட்சி
சாலையில் மிருகங்களை வைத்திருக்கின்றனர்.
அநேக விலங்குகள் திறந்த வெளியில் திரிய விடப்பட்டுள்ளன.
இவைகள் பார்வையாளர்களை எந்த விதத்திலும் தீங்கு செய்யாத வண்ணம்
மிருகக்காட்சி சாலையை வடிவமைத்து இருக்கின்றனர்.
உலகின் பல்வேறு இடங்களில் வாழும் விலங்குகளை ஒரே இடத்தில் சேர்த்து வைப்பது
என்பது அவ்வளவு சுலபமல்ல. உதாரணமாக போலார் கரடி ஆண்டு முழுவதும் பனியிலேயே
வசிக்கக் கூடியது. இவற்றின் நிலை இப்படி என்றால் சிலந்திக் குரங்குகளை
பனியில்லாத வெப்ப பிரதேசத்தில் வசிக்கக் கூடியது. இவற்றை ஒரே இடத்தில்
வைக்க வேண்டுமே. மிருகக்காட்சி சாலையை பாதுகாக்கிறவர்கள் போலார் கரடி
பனியில் இருக்கும்படியாகவும், சிலந்தி குரங்குள் உஷ்ணமான இடத்தில்
இருக்கும்படியாகவும் சூழ்நிலையை அமைத்துள்ளார்கள்.
உணவு விஷயத்திலும் விலங்குகளை பராமரிப்பது கஷ்டமான காரியம். யானைக்கும்
புல்லும் தழையும் அதிகமாக வேண்டும். ஆனால், புலி புல்லையும் தழையையும்
தின்னாது. அதற்கு அசைவம்தான் வேண்டும். சில விலங்குகளுக்கு புத்தம் புதிய
மீன்கள் வேண்டும். குரங்குகளுக்கு புதிய காய்கனிகள் வேண்டும். இதனால் இந்த
மிருக காட்சி சாலையில் தினமும் நூற்றுக்கணக்கான வித்தியாசமான உணவு வகைகள்
தேவைப்படுகின்றன.
நாள்தோறும் ஏராளமான மாடுகள், மீன்கள், ரொட்டிகள், புல், தானியம், திராட்சை,
பால், ஆரஞ்சு, முட்டை, பால் பவுடர் போன்றவை கொண்டு வந்து கொடுக்கிறார்கள்.
இரையை சாப்பிடுவதற்கும் விலங்குகளை தாஜா செய்ய வேண்டியுள்ளது.
மலைப்பாம்புக்கு இரை போடும்போது அதன் உணவை தொண்டைக்குள் வைத்து
தள்ளிவிட்டால் தான் சாப்பிடுகிறது. அதே போல் மிருகங்களுக்கு வியாதிகள்
வந்து விட்டாலும் பிரச்னைதான்.
பல் வலியால் அவதிப்படும் சிங்கத்தின் பல்லை பிடுங்குவதும், யானைக்கு
தொந்தரவு தரும் கால் நகத்தை வெட்டுவதும், கொரில்லா குரங்கின் கப வாத
காய்ச்சலை கட்டுப்படுத்துவதும் சாதாரண வேலையல்ல. அதெல்லாம் உண்மையான
அக்கறையோடு இருந்தால் மட்டுமே செய்ய முடியும்.
அந்த அக்கறையோடு இவர்கள் விலங்குகளை கவனித்து வருகிறார்கள். பாராட்டப்பட வேண்டியவர்கள்தான் அல்லவா!
www.hi2web.com
"டிரான்ஸ்வா' என்ற இடத்தில் இருக்கிறது. இதன் பெயர் "க்ரூகர் நேஷனல்
பார்க்' என்பதாகும். இந்த மிருகக்காட்சி சாலை சுமார் 12 ஆயிரத்து 441.6
சதுர கி.மீ., பரப்பளவு கொண்டது. இதில் சுமார் ஆயிரம் யானைகளும், 250
ஒட்டகங்களும், 600 காட்டெருமைகளும், 500 சிங்கங்களும், பலவகைப்பட்ட 20
ஆயிரத்திற்கும் மேற்பட்ட விலங்குகள் உள்ளன. இந்த மிருகக் காட்சி சாலையை
சுற்றி 448 கி.மீ., நீளத்துக்கு மோட்டார்கள் போகக் கூடிய அளவிற்கு அகலமான
சாலை போடப்பட்டிருக்கிறது. காடுகளில் மிருகங்கள் எவ்வித இயற்கை
சூழ்நிலையில் இருந்தனவோ அதே போன்று இருக்கும்படியாக இந்த மிருகக்காட்சி
சாலையில் மிருகங்களை வைத்திருக்கின்றனர்.
அநேக விலங்குகள் திறந்த வெளியில் திரிய விடப்பட்டுள்ளன.
இவைகள் பார்வையாளர்களை எந்த விதத்திலும் தீங்கு செய்யாத வண்ணம்
மிருகக்காட்சி சாலையை வடிவமைத்து இருக்கின்றனர்.
உலகின் பல்வேறு இடங்களில் வாழும் விலங்குகளை ஒரே இடத்தில் சேர்த்து வைப்பது
என்பது அவ்வளவு சுலபமல்ல. உதாரணமாக போலார் கரடி ஆண்டு முழுவதும் பனியிலேயே
வசிக்கக் கூடியது. இவற்றின் நிலை இப்படி என்றால் சிலந்திக் குரங்குகளை
பனியில்லாத வெப்ப பிரதேசத்தில் வசிக்கக் கூடியது. இவற்றை ஒரே இடத்தில்
வைக்க வேண்டுமே. மிருகக்காட்சி சாலையை பாதுகாக்கிறவர்கள் போலார் கரடி
பனியில் இருக்கும்படியாகவும், சிலந்தி குரங்குள் உஷ்ணமான இடத்தில்
இருக்கும்படியாகவும் சூழ்நிலையை அமைத்துள்ளார்கள்.
உணவு விஷயத்திலும் விலங்குகளை பராமரிப்பது கஷ்டமான காரியம். யானைக்கும்
புல்லும் தழையும் அதிகமாக வேண்டும். ஆனால், புலி புல்லையும் தழையையும்
தின்னாது. அதற்கு அசைவம்தான் வேண்டும். சில விலங்குகளுக்கு புத்தம் புதிய
மீன்கள் வேண்டும். குரங்குகளுக்கு புதிய காய்கனிகள் வேண்டும். இதனால் இந்த
மிருக காட்சி சாலையில் தினமும் நூற்றுக்கணக்கான வித்தியாசமான உணவு வகைகள்
தேவைப்படுகின்றன.
நாள்தோறும் ஏராளமான மாடுகள், மீன்கள், ரொட்டிகள், புல், தானியம், திராட்சை,
பால், ஆரஞ்சு, முட்டை, பால் பவுடர் போன்றவை கொண்டு வந்து கொடுக்கிறார்கள்.
இரையை சாப்பிடுவதற்கும் விலங்குகளை தாஜா செய்ய வேண்டியுள்ளது.
மலைப்பாம்புக்கு இரை போடும்போது அதன் உணவை தொண்டைக்குள் வைத்து
தள்ளிவிட்டால் தான் சாப்பிடுகிறது. அதே போல் மிருகங்களுக்கு வியாதிகள்
வந்து விட்டாலும் பிரச்னைதான்.
பல் வலியால் அவதிப்படும் சிங்கத்தின் பல்லை பிடுங்குவதும், யானைக்கு
தொந்தரவு தரும் கால் நகத்தை வெட்டுவதும், கொரில்லா குரங்கின் கப வாத
காய்ச்சலை கட்டுப்படுத்துவதும் சாதாரண வேலையல்ல. அதெல்லாம் உண்மையான
அக்கறையோடு இருந்தால் மட்டுமே செய்ய முடியும்.
அந்த அக்கறையோடு இவர்கள் விலங்குகளை கவனித்து வருகிறார்கள். பாராட்டப்பட வேண்டியவர்கள்தான் அல்லவா!
www.hi2web.com
தமிழ்நேசன்1981- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
Re: உலகிலேயே பெரிய மிருக காட்சிச் சாலை
உலகமே மிகப்பெரிய மிருகக்காட்சி சாலை என்பதை கலையானந்தா எப்பவோ சொல்லி இருக்கிறாரே...
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: உலகிலேயே பெரிய மிருக காட்சிச் சாலை
ஓம் கலையானந்தா நமஹ... ஹா..ஹா..ஹா....
தமிழ்நேசன்1981- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
Re: உலகிலேயே பெரிய மிருக காட்சிச் சாலை
அகமகிழ்ந்தோம் சிஷ்யனே... என்னா வரம் வோனும்...? சொம்மா கேட்டுக்கோ நைனா...
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: உலகிலேயே பெரிய மிருக காட்சிச் சாலை
என்றும் ஈகரை நட்பு தொடர்ந்திருக்கும் வரம் வேண்டும் குருவே.
தமிழ்நேசன்1981- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
Re: உலகிலேயே பெரிய மிருக காட்சிச் சாலை
தமிழ்நேசன்1981 wrote:என்றும் ஈகரை நட்பு தொடர்ந்திருக்கும் வரம் வேண்டும் குருவே.
அது எக்கச்சக்கமாக தந்தோம் சிஷ்யா...! :afro:
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Similar topics
» மிகப் பெரிய மிருகக்காட்சி சாலை
» உலகிலேயே மிகப் பெரிய பூ!
» உலகின் மிக பெரிய பாம்பு
» உலகிலேயே பெரிய கடிகாரம்
» உலகிலேயே மிக பெரிய பயணிகள் கப்பல் !!
» உலகிலேயே மிகப் பெரிய பூ!
» உலகின் மிக பெரிய பாம்பு
» உலகிலேயே பெரிய கடிகாரம்
» உலகிலேயே மிக பெரிய பயணிகள் கப்பல் !!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|