ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சீர் செய்த பண்பாடு

4 posters

Go down

சீர் செய்த பண்பாடு Empty சீர் செய்த பண்பாடு

Post by balakarthik Mon Dec 20, 2010 2:28 pm

ஆதிமனிதன் அறிவு வளராத அக்காலத்தில் மிருகத்தைப் போல் வாழ்ந்து வந்தான். அன்று முதல் இன்று வரை பல இலட்சம் ஆண்டுகள் கடந்து விட்டன. கல்வி வளர்ச்சியிலும்,தொழில் திறமையிலும், விஞ்ஞான அறிவிலும் வளர வளர வாழ்க்கைப் பண்பாட்டை மாற்றிக்கொண்டேதான் வர வேண்டும். இந்த நீதிதான் வாழ்க்கை சீர்திருத்தம் எனப்படுகிறது.

எத்தகைய வாழ்க்கை முறை மனிதனுக்கு பழக்கத்தினால் பண்பாடாக மாறி விட்டதோ, அதன் பிறகு எந்தப் பண்பாடும் நிலையாக நிற்க முடியாது. மாறிக் கொண்டேதான் இருக்க வேண்டும். பழக்கத்தின் வழியே அதை மாற்ற முடியாமல் அந்தப் பண்பாட்டையே பின்பற்றி நடக்கும்போது, அது காலத்திற்கு ஒவ்வாதபோது வாழ்க்கையில் சிக்கல்களாகவும், துன்பங்களாகவும் உருவாகின்றன.

மனிதர்கள் துன்பம் இல்லாது இன்பமாக வாழ என்ன செய்ய வேண்டும்? இன்பத்தை தரத்தக்கது எந்த செயல் என்று தெரிந்து கொண்டு அதைப் பின்பற்ற வேண்டும். துன்பத்தை விளைவிக்கத் தக்க செயல் எது? என்று தெரிந்து கொண்டு அதைத் தவிர்க்க வேண்டும்.

ஒவ்வொரு செயலுக்கும் ஒரு விளைவு உண்டு என்பதை அறிவோம். ஆதலால் தனக்கோ, பிறருக்கோ, உடலுக்கோ, மனதுக்கோ துன்பம் தரமாட்டேன் என உறுதி கொள்ள வேண்டும். ஆனால், நல்ல திட்டங்கள் எதுவாக இருந்தாலும் படிப்பினாலேயோ, போதனையினாலேயோ புரிந்து கொண்டாலும் அது மறந்து விடும். அதுதான் மனிதனுக்கு இயல்பு. "நுண்ணிண நூல் பல கற்பினும், உண்மை அறிவே மிகும்."

இந்த குறையை போக்க அருட்தந்தை வழங்கிய ஐந்தொழுக்க பண்பாட்டை பின்பற்றினால் போதும். பேரின்ப வாழ்க்கை வாழலாம்.


ஐந்து ஒழுக்கப் பண்பாடு


1) நான் என்னுடைய வாழ்நாளில் எனது உடல் உழைப்பினாலும், அறிவின் திறனாலும் வாழ்வேன்.
2) யாருடைய உடலுக்கும் மனதுக்கும் துன்பம் தர மாட்டேன்.
3) உணவுக்காக பிற உயிரை கொலை செய்ய மாட்டேன்.
4) பிறருடைய பொருளை வாழ்க்கை சுதந்திரத்தை பறிக்க மாட்டேன்.
5) என்னால் முடிந்த வரை பிறர் துன்பம் போக்க தொண்டு செய்வேன்.

மகரிஷி தந்த இந்த தனி மனித பண்பாடே குடும்ப அமைதியில் துவங்கி உலக அமைதியை தரும் சிறந்த வழி. ஆதலால், இறையுணர்வு, அறநெறி கூடிய பண்பாடான இந்தியக் கலாச்சாரத்தை பின்பற்றி அறிவை உயர்த்தி, வாழ்க்கை வளங்கள் எல்லாம் பெற்று வெற்றி, மகிழ்ச்சி, அமைதி வாழ்க்கை வாழ புரட்சி தீபம் ஏற்றுவோம்.

நன்றி :- இந்திய கலாசார புரட்சி அமைப்பு - கோவை


ஈகரை தமிழ் களஞ்சியம் சீர் செய்த பண்பாடு 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

சீர் செய்த பண்பாடு Empty Re: சீர் செய்த பண்பாடு

Post by கார்த்திக் Mon Dec 20, 2010 2:43 pm

நாமும் ஏற்றுவோம் புரட்சி தீபம் .....


இந்த ஐந்து ஒழுக்கப் பண்பாடு மனிதன் அறிந்தால் போதுமானது ..
மனித சக்திக்கு மிஞ்சியது இல்லை ....


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

சீர் செய்த பண்பாடு Empty Re: சீர் செய்த பண்பாடு

Post by அன்பு தளபதி Mon Dec 20, 2010 2:48 pm

இந்த ஐந்தொழுக்க பண்பாடு வேதாத்திரி மகரிஷி அருளியதா
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

சீர் செய்த பண்பாடு Empty Re: சீர் செய்த பண்பாடு

Post by balakarthik Mon Dec 20, 2010 2:49 pm

maniajith007 wrote:இந்த ஐந்தொழுக்க பண்பாடு வேதாத்திரி மகரிஷி அருளியதா

ஆம் இது வேதாத்திரி மகரிஷி அருளியதுதான்


ஈகரை தமிழ் களஞ்சியம் சீர் செய்த பண்பாடு 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

சீர் செய்த பண்பாடு Empty Re: சீர் செய்த பண்பாடு

Post by அன்பு தளபதி Mon Dec 20, 2010 3:09 pm

balakarthik wrote:
maniajith007 wrote:இந்த ஐந்தொழுக்க பண்பாடு வேதாத்திரி மகரிஷி அருளியதா

ஆம் இது வேதாத்திரி மகரிஷி அருளியதுதான்
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

சீர் செய்த பண்பாடு Empty Re: சீர் செய்த பண்பாடு

Post by கலைவேந்தன் Mon Apr 04, 2011 1:44 am

1) நான் என்னுடைய வாழ்நாளில் எனது உடல் உழைப்பினாலும், அறிவின் திறனாலும் வாழ்வேன்.
2) யாருடைய உடலுக்கும் மனதுக்கும் துன்பம் தர மாட்டேன்.
3) உணவுக்காக பிற உயிரை கொலை செய்ய மாட்டேன்.
4) பிறருடைய பொருளை வாழ்க்கை சுதந்திரத்தை பறிக்க மாட்டேன்.
5) என்னால் முடிந்த வரை பிறர் துன்பம் போக்க தொண்டு செய்வேன்.

மிக அருமையான உறுதிகள் இவை... பாராட்டுக்கள் பாலா... நகைச்சுவை மட்டுமல்ல சீரியசாவும் சிந்திக்க எனக்கு முடியும்னு காட்டிட்டேப்பா... சூப்பருங்க



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

சீர் செய்த பண்பாடு Empty Re: சீர் செய்த பண்பாடு

Post by balakarthik Sun Sep 11, 2011 7:14 pm

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:


ஈகரை தமிழ் களஞ்சியம் சீர் செய்த பண்பாடு 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

சீர் செய்த பண்பாடு Empty Re: சீர் செய்த பண்பாடு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum