ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Today at 11:01 am

» கருத்துப்படம் 26/06/2024
by mohamed nizamudeen Today at 8:36 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Today at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்)

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

திருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) Empty திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்)

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Fri Dec 17, 2010 4:04 pm

திருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) Bestloveparydoirsparovi
உயிரற்ற உரைநடையான என்னை
உன் உண்மையன்பால் வாசித்து...
உயிர்கொண்ட கவிதை போல எனை
உயிர்ப்பெள செய்து விடு..

தினமும் ருமுறை நீ என்னை
வாசித்து விட்டுப்போ..அதன் மூலம் நான்
சுவாசித்துக் கொள்கிறேன்.உன்னன்பை.

நான் படிக்கும் புத்தகத்தில் சில எழுத்தில்..
உன் பெயரின் எழுத்தை..கண்டறிந்து..
அதை குண்டு எழுதாக்கி..நான் தினமும்
இதய அறையில் வாசிக்கின்றேன். வேதமாக
நீ வாசிக்கின்ற புத்தகத்தில் என் பெயர் வசிக்கின்றதா...?

முகவரிகள் இல்லாத முகமாய்...மனதை
மூடி வலி மறைத்து நான் செல்கையில்..உன்
முகவரியாய் நான் இருப்பதை...உன்
முக வரிகாட்டுகிறதே..! நீ அதை அறிவாயா..?

அங்கிருந்து நான் நகருகையிலே..
சோகவரியாய்..உன் முகம்..! உன்னருகில் இருக்கையில்
சுகவரியாய்.. உன் முகம்..! உன்னுள் நான்
முழுதாய் மூழ்கியுள்ளேனா..?

உன்னை எழுப்பும் அலாரமாய்..அன்று
சில நாட்கள் நான் இருந்தபோது
இவ்வுலகை எழுப்பும் சூரியனானேன்..என
தினம் தினம் கர்வம் கொண்டேன்..-இன்று..

உன்னை எழுப்பமுடியாததால் என் விடியலும்
அஸ்தமனமாகி போனதோ..? அந்த சூரியனும்..
கடலுக்குள் அமிழ்ந்து கரைந்து போனதோ..?
உனக்கும் தினமும் விடிகின்றதோ...?


( சோகம் தொடரும்...)


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

திருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) Friendshipcomment54திருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

திருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) Empty Re: திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்)

Post by மு.வித்யாசன் Mon Dec 20, 2010 8:29 pm

அருமை நண்பா நான் வாசித்து லகித்து போனேன். நுரையீரல் வரை சென்று நிரம்பியத உனது கவிதை சுகம். மயிலிறகில் வருடிய உணர்வு. கனவுகளின் பாதையில் உனது கால்தடங்கள் நிஜ ஸ்வரங்களை வாசிக்கிறது. வாழ்த்துக்கள் நண்பா.


/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010

http://vidhyasan.blogspot.com

Back to top Go down

திருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) Empty Re: திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்)

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Wed Dec 22, 2010 4:16 pm

மு.வித்யாசன் wrote:அருமை நண்பா நான் வாசித்து லகித்து போனேன். நுரையீரல் வரை சென்று நிரம்பியத உனது கவிதை சுகம். மயிலிறகில் வருடிய உணர்வு. கனவுகளின் பாதையில் உனது கால்தடங்கள் நிஜ ஸ்வரங்களை வாசிக்கிறது. வாழ்த்துக்கள் நண்பா.

நன்றி..நண்பா..மிக ரசித்து பாராட்டியதற்கு.. அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் நன்றி


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

திருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) Friendshipcomment54திருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

திருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) Empty Re: திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்)

Post by srinihasan Wed Dec 22, 2010 4:31 pm

நண்பா.. மிகவும் அருமை...

கண்களை மூடி பார்க்கும் சமயம் கடந்த கால நிகழ்வுகள் கண்முன்னே பல வந்து போகின்றது...
என்னையறியாமல் என் கண்களில் கண்ணீர் வழிந்துக்கொண்டு...

சோகங்களில் கூட அவள் நினைவுகள் சுகமாய்... சோகத்தை பெற்றிடவே மீண்டும் மீண்டும் அன்பினை செலுத்திக்கொண்டு பிறர்மீதும்...


இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

திருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) Empty Re: திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்)

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Wed Dec 22, 2010 4:38 pm

srinihasan wrote:நண்பா.. மிகவும் அருமை...

கண்களை மூடி பார்க்கும் சமயம் கடந்த கால நிகழ்வுகள் கண்முன்னே பல வந்து போகின்றது...
என்னையறியாமல் என் கண்களில் கண்ணீர் வழிந்துக்கொண்டு...

சோகங்களில் கூட அவள் நினைவுகள் சுகமாய்... சோகத்தை பெற்றிடவே மீண்டும் மீண்டும் அன்பினை செலுத்திக்கொண்டு பிறர்மீதும்...

உணர்வுப்பூர்வமான நினைவுகள்...
உள்மனதை காயப்படுத்தும்..என்றும்
இதயத்தை சேதப்படுத்தாது...நண்பா...
நினைவுகளோடு...நிஜத்தில்..வாழ்வோம்.. திருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) 154550 திருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) 154550 திருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) 154550


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

திருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) Friendshipcomment54திருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

திருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) Empty Re: திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்)

Post by புவனா Mon Dec 27, 2010 2:43 pm

"
உன்னை எழுப்பும் அலாரமாய்..அன்று
சில நாட்கள் நான் இருந்தபோது
இவ்வுலகை எழுப்பும் சூரியனானேன்..என
தினம் தினம் கர்வம் கொண்டேன்..-இன்று..

உன்னை எழுப்பமுடியாததால் என் விடியலும்
அஸ்தமனமாகி போனதோ..? அந்த சூரியனும்..
கடலுக்குள் அமிழ்ந்து கரைந்து போனதோ..?
உனக்கும் தினமும் விடிகின்றதோ...?"

அழகான வரிகள் அண்ணா...


கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down

திருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) Empty Re: திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்)

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Mon Dec 27, 2010 4:53 pm

புவனா wrote:"
உன்னை எழுப்பும் அலாரமாய்..அன்று
சில நாட்கள் நான் இருந்தபோது
இவ்வுலகை எழுப்பும் சூரியனானேன்..என
தினம் தினம் கர்வம் கொண்டேன்..-இன்று..

உன்னை எழுப்பமுடியாததால் என் விடியலும்
அஸ்தமனமாகி போனதோ..? அந்த சூரியனும்..
கடலுக்குள் அமிழ்ந்து கரைந்து போனதோ..?
உனக்கும் தினமும் விடிகின்றதோ...?"

அழகான வரிகள் அண்ணா...
அன்பு தங்கைக்கு நன்றிகள்.பல... திருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) 154550 திருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) 154550 திருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) 154550


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

திருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) Friendshipcomment54திருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

திருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) Empty Re: திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்)

Post by புவனா Mon Dec 27, 2010 4:56 pm

வந்து விட்டிர்களா அண்ணா... நலம் தானே...


கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down

திருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) Empty Re: திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்)

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Mon Dec 27, 2010 4:57 pm

புவனா wrote:வந்து விட்டிர்களா அண்ணா... நலம் தானே...

மிக்கக் நலம்..புவி... திருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) 678642 திருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) 678642 திருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) 678642


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

திருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) Friendshipcomment54திருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

திருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) Empty Re: திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்)

Post by மோகன் Mon Dec 27, 2010 9:35 pm

மகிழ்ச்சி அருமை நண்பா வாழ்த்துக்கள் நண்பா. மகிழ்ச்சி


திருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) Mதிருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) Oதிருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) Hதிருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) Aதிருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) N
மோகன்
மோகன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010

http://vmrmohan@sify.com

Back to top Go down

திருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) Empty Re: திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum