Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிங்களத்தில் தேசிய கீதம் -சீமான் விடுத்துள்ள அறிக்கை
2 posters
Page 1 of 1
சிங்களத்தில் தேசிய கீதம் -சீமான் விடுத்துள்ள அறிக்கை
http://www.tharavu.com/2010/12/blog-post_2934.htmlசிங்களத்தில் மட்டுமே இனி இலங்கையின் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டுமென்ற இலங்கை அரசாங்கத்தின் தீர்மானத்தை அடுத்து நாம் தமிழர் இயக்கத் தலைவர் செந்தமிழன் சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கையில் அவர் கூறி இருப்பதாவது..
இலங்கையில் தமிழர்கள் என்ற உரிமையுடனும் உணர்வுடனும் எவரும் வாழ முடியாது என்பதை சிங்கள இனவெறி அரசு தொடர்ந்து உலகுக்கு நிருபித்து வந்துள்ளது. அதன் ஒரு பகுதி தான் இலங்கையின் தேசிய கீதத்தைத் தமிழில் பாட விதிக்கப்பட்டுள்ள தடையாகும். இதுவரை தமிழர்களின் தாயகமான வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் உள்ள இலங்கை அரசு நிகழ்ச்சிகளிலும், அலுவலகங்களிலும் சிங்கள அரசின் தேசிய கீதம் தமிழில் பாடப்படும். இந்த தேசிய கீதம் தமிழர்களின் அடிமை கீதம் என்பதால் தமிழர்கள் விரும்பவில்லை. ஆனாலும், தமிழர்களை சம மரியாதையுடன் நடத்துவதாக உலகுக்கு பொய்த்தோற்றம் காட்ட சிங்கள அரசு இதுகாறும் இதனைச் செய்து வந்தது. ஆனால் இந்த பொய்த் தோற்றத்தைக் கூட ரத்து செய்யும் மமதை நிலைக்கு ராஜபக்ஷே தற்பொழுது வந்துள்ள நிலையின் காரணமாக தமிழில் சிங்கள தேசிய கீதம் பாடுவதை அதிபர் ராஜபக்சே ரத்து செய்துள்ளார்.
ஏற்கனவே தமிழர்களின் தாயகத்தை தமிழர்களிடம் இருந்து பறித்து அவர்களை இரண்டாந்தர குடிமக்களாக மாற்றிய சிங்களவர்கள் இனி தமிழர்களை அங்கு வாழக் கூட அனுமதிக்கப் போவதில்லை என்பதற்கு இது மற்றொரு எடுத்துக்காட்டு.
முள்ளிவாய்க்காலில் நடந்தேறிய தமிழினப் படுகொலைக்குப் பின் உலகிற்கு சிங்கள அரசு பகிரங்கமாகச் சொல்வது என்னவென்றால், இது சிங்கள நாடு. எங்கள் சிங்கள தேசத்தின் தேசிய கீதத்தை சிங்களத்தில் தான் பாடுவோம். இங்கு சிங்களவர்கள் மட்டும் தான் வாழ முடியும். தமிழர்களுக்கு இங்கு இடம் இல்லை என்பதே.
இதற்கு மிக முக்கிய காரணம் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் சமீபத்திய கண் துடைப்பான இலங்கைப் பயணமும், தமிழர்கள் பிரச்சனையில் இந்தியா எவ்வித அழுத்தத்தையும் இலங்கைக்கு தராது என்ற சிவசங்கரனின் பேட்டியுமாகும்.
சிங்களத்தின் இந்த போக்கை நாம் தொடர்ந்து அம்பலப்படுத்த வேண்டும். தொடரும் ராஜபக்ஷேவின் சிங்கள இனவெறியை டெல்லிக்கு கடமைக்கு அனுப்பப்படும் கண்டன கடிதங்கள் எக்காலத்திலும் முடிவுக்கு கொண்டு வராது என்பதை இங்கு அதிகாரத்தில் இருப்பவர்கள் உணர வேண்டும். தமிழர்களின் ஒன்றுபட்ட போராட்டமே சிங்கள இனவெறியை முடிவுக்கு கொண்டு வரும் என்பதை சமீபத்தில் ராஜபக்ஷேவுக்கு எதிராக லண்டனில் நடந்தேறிய ஒன்றுபட்ட போராட்டம் நமக்கு உணர்த்தியுள்ளது.
மேலும் எம் ஈழ மண்ணில் தமிழீழ தேசிய கீதம் பாடுவதும், புலிக்கொடி பறப்பதுமே ஒரே தீர்வு என்பதை உலகுக்கு எடுத்துரைப்போம். அந்த நாளை நோக்கி நம் போராட்டப் பயணம் தொடரும்.http://www.tharavu.com/2010/12/blog-post_2934.html
நன்றி
நாம் தமிழர் இணையக்குழு
இலங்கையில் தமிழர்கள் என்ற உரிமையுடனும் உணர்வுடனும் எவரும் வாழ முடியாது என்பதை சிங்கள இனவெறி அரசு தொடர்ந்து உலகுக்கு நிருபித்து வந்துள்ளது. அதன் ஒரு பகுதி தான் இலங்கையின் தேசிய கீதத்தைத் தமிழில் பாட விதிக்கப்பட்டுள்ள தடையாகும். இதுவரை தமிழர்களின் தாயகமான வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் உள்ள இலங்கை அரசு நிகழ்ச்சிகளிலும், அலுவலகங்களிலும் சிங்கள அரசின் தேசிய கீதம் தமிழில் பாடப்படும். இந்த தேசிய கீதம் தமிழர்களின் அடிமை கீதம் என்பதால் தமிழர்கள் விரும்பவில்லை. ஆனாலும், தமிழர்களை சம மரியாதையுடன் நடத்துவதாக உலகுக்கு பொய்த்தோற்றம் காட்ட சிங்கள அரசு இதுகாறும் இதனைச் செய்து வந்தது. ஆனால் இந்த பொய்த் தோற்றத்தைக் கூட ரத்து செய்யும் மமதை நிலைக்கு ராஜபக்ஷே தற்பொழுது வந்துள்ள நிலையின் காரணமாக தமிழில் சிங்கள தேசிய கீதம் பாடுவதை அதிபர் ராஜபக்சே ரத்து செய்துள்ளார்.
ஏற்கனவே தமிழர்களின் தாயகத்தை தமிழர்களிடம் இருந்து பறித்து அவர்களை இரண்டாந்தர குடிமக்களாக மாற்றிய சிங்களவர்கள் இனி தமிழர்களை அங்கு வாழக் கூட அனுமதிக்கப் போவதில்லை என்பதற்கு இது மற்றொரு எடுத்துக்காட்டு.
முள்ளிவாய்க்காலில் நடந்தேறிய தமிழினப் படுகொலைக்குப் பின் உலகிற்கு சிங்கள அரசு பகிரங்கமாகச் சொல்வது என்னவென்றால், இது சிங்கள நாடு. எங்கள் சிங்கள தேசத்தின் தேசிய கீதத்தை சிங்களத்தில் தான் பாடுவோம். இங்கு சிங்களவர்கள் மட்டும் தான் வாழ முடியும். தமிழர்களுக்கு இங்கு இடம் இல்லை என்பதே.
இதற்கு மிக முக்கிய காரணம் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் சமீபத்திய கண் துடைப்பான இலங்கைப் பயணமும், தமிழர்கள் பிரச்சனையில் இந்தியா எவ்வித அழுத்தத்தையும் இலங்கைக்கு தராது என்ற சிவசங்கரனின் பேட்டியுமாகும்.
சிங்களத்தின் இந்த போக்கை நாம் தொடர்ந்து அம்பலப்படுத்த வேண்டும். தொடரும் ராஜபக்ஷேவின் சிங்கள இனவெறியை டெல்லிக்கு கடமைக்கு அனுப்பப்படும் கண்டன கடிதங்கள் எக்காலத்திலும் முடிவுக்கு கொண்டு வராது என்பதை இங்கு அதிகாரத்தில் இருப்பவர்கள் உணர வேண்டும். தமிழர்களின் ஒன்றுபட்ட போராட்டமே சிங்கள இனவெறியை முடிவுக்கு கொண்டு வரும் என்பதை சமீபத்தில் ராஜபக்ஷேவுக்கு எதிராக லண்டனில் நடந்தேறிய ஒன்றுபட்ட போராட்டம் நமக்கு உணர்த்தியுள்ளது.
மேலும் எம் ஈழ மண்ணில் தமிழீழ தேசிய கீதம் பாடுவதும், புலிக்கொடி பறப்பதுமே ஒரே தீர்வு என்பதை உலகுக்கு எடுத்துரைப்போம். அந்த நாளை நோக்கி நம் போராட்டப் பயணம் தொடரும்.http://www.tharavu.com/2010/12/blog-post_2934.html
நன்றி
நாம் தமிழர் இணையக்குழு
Ulavan- புதியவர்
- பதிவுகள் : 28
இணைந்தது : 13/12/2010
Re: சிங்களத்தில் தேசிய கீதம் -சீமான் விடுத்துள்ள அறிக்கை
///உலகிற்கு சிங்கள அரசு பகிரங்கமாகச் சொல்வது என்னவென்றால், இது சிங்கள நாடு. எங்கள் சிங்கள தேசத்தின் தேசிய கீதத்தை சிங்களத்தில் தான் பாடுவோம். இங்கு சிங்களவர்கள் மட்டும் தான் வாழ முடியும். தமிழர்களுக்கு இங்கு இடம் இல்லை என்பதே///
மிகவும் சரி! இதைத்தான் இலங்கை அரசு வலியுறுத்துகிறது! இங்கு மலேசியாவிலும் மலாய் இனத்தவர்களில் ஒரு சாரார் இதே கொள்கையை வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது!
மிகவும் சரி! இதைத்தான் இலங்கை அரசு வலியுறுத்துகிறது! இங்கு மலேசியாவிலும் மலாய் இனத்தவர்களில் ஒரு சாரார் இதே கொள்கையை வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![சிங்களத்தில் தேசிய கீதம் -சீமான் விடுத்துள்ள அறிக்கை Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» இனி சிங்களத்தில் மட்டுமே இலங்கை தேசிய கீதம் பாடப்படுமாம்
» சிங்களத்தில் தேசிய கீதம் என்ற செய்தி தவறானது
» நா.முத்துக்குமாரின் சகோதரர் நா.ரமேஷ்குமார் விடுத்துள்ள அறிக்கை:
» தமிழீழ விடுதலைப்புலிகள், தலைமைச்செயலகம் விடுத்துள்ள அறிக்கை
» உலகின் சிறந்த தேசிய கீதம் இந்தியாவின் தேசிய கீதமா?
» சிங்களத்தில் தேசிய கீதம் என்ற செய்தி தவறானது
» நா.முத்துக்குமாரின் சகோதரர் நா.ரமேஷ்குமார் விடுத்துள்ள அறிக்கை:
» தமிழீழ விடுதலைப்புலிகள், தலைமைச்செயலகம் விடுத்துள்ள அறிக்கை
» உலகின் சிறந்த தேசிய கீதம் இந்தியாவின் தேசிய கீதமா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|