Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காதலில் கண்ட புதிர் (இன்னொரு கவிதை)
5 posters
Page 1 of 1
காதலில் கண்ட புதிர் (இன்னொரு கவிதை)
இது மரபுக் கவிதையல்ல. சங்ககாலப் பாடலிருக்கிறதே, அதுபோல நானுமேன் எழுதக்கூடாதுஎன எண்ணி
குழப்பிவைத்திருக்கிறேன். அருள்கூர்ந்து குறை விலக்கி சிரித்துக்கொள்ளுங்கள். இது வெறும் வேடிக்கைக்காகவே !
இதன் பொருள் சொல்லத்தேவையில்லை என்று நினைக்கிறேன் புரிந்தவர்க்கு பாராட்டுக்கள்
கவிதை1
ஏதுமறியா திவளென்றுள்ளி தீதறியாதயல்
சேரக்கூந்தல் நெய் குழைத்து
ஈர்சடை பின்னலென்ன எனைவாரி
மணி குறுநெடிலோடி காலம்சொல்கரு
விநேர் ஏதொரு முறிவில தாயொலி
கூடிடும்வான் எழுநிறை குன்றத்தூர்
கொடுஞ்சிறை கொண்டு
மீளா தழுந்தி மேவியோர்இயல்பொடு
முக்கனியூடே முன்னவன்தாங்கி
ஈந்தவர்நாமம் ஈரெனஆகி
உடையவன் மகளோபின் உளமேஇரங்கி
இனியூர்சென்றே இன்புறவாயென
காவலுடைத்து காட்டிவழிவிட்ட காதகிபின்னே
காடுகாண் தாவர மதன்முன்னீர் பிரித்து
ஒருணிகடைகொள் ஆனதுவிட்டு மேதினியின்
பால்நடு வன்கொன்று காரிகைகொண்டகடை
தனைவைத்து தூரிகை எழுதாச்சித்திரமன்ன
ஓர்வருடத்து முதல்மூன்றாக ஆற்றச்செய்து
மாதமேநாளாம் மறுநாள்தன்னில்
தேனைக்கண்டு பூவண்டாக பூவிழிசோர
தலையணை தன்னில் தலையேஇன்றி
விகுதிகள்யாவும் வேண்டிபெற்று
ஒருமை காண்மை நீக்கித்தியை அருகேவைத்து
அவர்தம் ஈரொடுஈராம் இலகுணமாகி
பேசுகுயிலென் குரலாள் மொழியிற்
கசவும் தமிழில்நனவும் விலகத்
திகழும் இனம்மேலிரங் கித்தரு வாயின்
பத்தைநூறை பலதைநிதமும்
கொள்ளெரிதீயின் உள்ளழல்தீரென்
கூறக்கேட்டு ஏழிசைதன்னில் இரண்டைக் கூறி
நிலமேயுழுமாம் எருதாய் ஈயும்
தலையிற்தாங்க வருமசைவுடனே
உளம்கொளவைத்த உறைபெருங்கோவில்
இறையே பெருவாழ்வு தருவாயே!
குழப்பிவைத்திருக்கிறேன். அருள்கூர்ந்து குறை விலக்கி சிரித்துக்கொள்ளுங்கள். இது வெறும் வேடிக்கைக்காகவே !
இதன் பொருள் சொல்லத்தேவையில்லை என்று நினைக்கிறேன் புரிந்தவர்க்கு பாராட்டுக்கள்
கவிதை1
ஏதுமறியா திவளென்றுள்ளி தீதறியாதயல்
சேரக்கூந்தல் நெய் குழைத்து
ஈர்சடை பின்னலென்ன எனைவாரி
மணி குறுநெடிலோடி காலம்சொல்கரு
விநேர் ஏதொரு முறிவில தாயொலி
கூடிடும்வான் எழுநிறை குன்றத்தூர்
கொடுஞ்சிறை கொண்டு
மீளா தழுந்தி மேவியோர்இயல்பொடு
முக்கனியூடே முன்னவன்தாங்கி
ஈந்தவர்நாமம் ஈரெனஆகி
உடையவன் மகளோபின் உளமேஇரங்கி
இனியூர்சென்றே இன்புறவாயென
காவலுடைத்து காட்டிவழிவிட்ட காதகிபின்னே
காடுகாண் தாவர மதன்முன்னீர் பிரித்து
ஒருணிகடைகொள் ஆனதுவிட்டு மேதினியின்
பால்நடு வன்கொன்று காரிகைகொண்டகடை
தனைவைத்து தூரிகை எழுதாச்சித்திரமன்ன
ஓர்வருடத்து முதல்மூன்றாக ஆற்றச்செய்து
மாதமேநாளாம் மறுநாள்தன்னில்
தேனைக்கண்டு பூவண்டாக பூவிழிசோர
தலையணை தன்னில் தலையேஇன்றி
விகுதிகள்யாவும் வேண்டிபெற்று
ஒருமை காண்மை நீக்கித்தியை அருகேவைத்து
அவர்தம் ஈரொடுஈராம் இலகுணமாகி
பேசுகுயிலென் குரலாள் மொழியிற்
கசவும் தமிழில்நனவும் விலகத்
திகழும் இனம்மேலிரங் கித்தரு வாயின்
பத்தைநூறை பலதைநிதமும்
கொள்ளெரிதீயின் உள்ளழல்தீரென்
கூறக்கேட்டு ஏழிசைதன்னில் இரண்டைக் கூறி
நிலமேயுழுமாம் எருதாய் ஈயும்
தலையிற்தாங்க வருமசைவுடனே
உளம்கொளவைத்த உறைபெருங்கோவில்
இறையே பெருவாழ்வு தருவாயே!
Re: காதலில் கண்ட புதிர் (இன்னொரு கவிதை)
///புரிந்தவர்க்கு பாராட்டுக்கள்///
அப்ப எனக்குப் பாராட்டு இல்லை!
அப்ப எனக்குப் பாராட்டு இல்லை!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: காதலில் கண்ட புதிர் (இன்னொரு கவிதை)
சிவா wrote:///புரிந்தவர்க்கு பாராட்டுக்கள்///
அப்ப எனக்குப் பாராட்டு இல்லை!
இப்படி எழுதி யாருக்காவது புரிகிறதோ என பார்த்துக் கொள்ளுவோமே என்ற ஆசைதான்
இது காதல் கவி என்பதால் ஓரிருவிளக்கம் தந்தால் போதுமென நினைக்கிறேன்
இங்கே அழுத்திப் பார்க்கவும்>
- Spoiler:
- காலம்சொல் கருவிநேர் ஏதொரு முறிவில தாயொலி . கடிகாரம்போன்ற இடைவிடாஒலி இருதய துடிப்பு
முக்கனியூடே முன்னவன்தாங்கி ஈந்தவர்நாமம் ஈரெனஆகி - மாமா(வின் மகள்) மா + மா
காடுகாண் தாவர மதன்முன்னீர் பிரித்து ஒருணிகடைகொள் ஆனது - தாவரத்தின் முதல் இரண்டு எழுத்தையும் பிரித்து எடுத்து ஒரு`ணி`யை கடைசியில்போட்டால் = தாவணி
மொழியிற் `கச`வும் தமிழில்`நன`வும் விலகத்திகழும் இனம் - வல்லினம் மெல்லினம் விட்ட இடை(யினம்)
இதுபோன்று மற்றவையும்
மேதினி, காரிகை, வருடம், மாதமேநாளாம்-- திங்கள் (மறுநாள்=?)
ஒருமை(யில்) காண்`மை` நீக்கி `த்தி`யை அருகேவைத்து =ஒரு+த்தி
தரு வாயின் பத்தை நூறை (சேர்த்து வாசிக்கவும்)
ஏழிசைதன்னில் இரண்டைக் கூறி (சரி கம பத நி)
Last edited by kirikasan on Sun Dec 12, 2010 8:01 pm; edited 1 time in total
Re: காதலில் கண்ட புதிர் (இன்னொரு கவிதை)
கவியும் அருமை.
ஓரிரு விளக்கமும் மிக அருமை.
வாழ்த்துகள்.!
ஓரிரு விளக்கமும் மிக அருமை.
வாழ்த்துகள்.!
அமுத வர்ஷிணி- மகளிர் அணி
- பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010
Re: காதலில் கண்ட புதிர் (இன்னொரு கவிதை)
அழகிய செய்யுள் அமைவு
கொஞ்சம் விளக்கவும்.
மணி குறுநெடிலோடி, ஈந்தவர்நாமம் ஈரெனஆகி
கொஞ்சம் விளக்கவும்.
Thanjaavooraan- இளையநிலா
- பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010
Re: காதலில் கண்ட புதிர் (இன்னொரு கவிதை)
உண்மையிலே SPOiLER தான்
Ganesh1- பண்பாளர்
- பதிவுகள் : 140
இணைந்தது : 05/08/2010
Similar topics
» காதலில் விழுந்தேன் - கவிதை
» காதலில் உதிரும் கவிதை பூக்கள்…
» காதலில் தோற்றவர்களுக்கு மட்டும்…- கவிதை
» காதலில் சொதப்புவது எப்படி? (காதலர்தினக் கவிதை)
» இன்னொரு மொக்க கவிதை!
» காதலில் உதிரும் கவிதை பூக்கள்…
» காதலில் தோற்றவர்களுக்கு மட்டும்…- கவிதை
» காதலில் சொதப்புவது எப்படி? (காதலர்தினக் கவிதை)
» இன்னொரு மொக்க கவிதை!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|