Latest topics
» கருத்துப்படம் 20/08/2024by mohamed nizamudeen Yesterday at 7:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm
» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am
» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am
» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm
» நாவல்கள் வேண்டும்
by mini Mon Aug 19, 2024 7:47 pm
» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm
» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm
» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm
» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm
» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm
» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm
» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm
» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm
» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm
» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm
» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm
» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm
» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm
» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm
» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm
» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm
» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm
» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm
» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm
» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm
» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm
» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
சுகவனேஷ் | ||||
mini | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உங்கள் கனவுகளும், எங்கள் பயணங்களும்!
2 posters
Page 1 of 1
உங்கள் கனவுகளும், எங்கள் பயணங்களும்!
மாவீரர் நாளையொட்டி நேரடி நிகழ்வொன்றிற்காக எழுதியது. இப்போது இங்கே தருகிறேன்
கவிதை 1
காற்றினி லாடிடும் தீபங்கள் கண்டேஎம் கண்கள் அழுகின்றது
தேற்றவும் வார்த்தை யில்லாதொரு நெஞ்சமும் தீயாய் எரிகிறது
நேற்றிருந்த பெருவாழ்வு சிதைந்தொரு நிர்மலம் ஆனதிங்கு
தோற்ற அறமும் நல் வாய்மையும் நீதியும் எங்குதான் போனதின்று?
கல்லறை சுற்றியே அன்னையரும் தங்கை கட்டியவள் மனைவி
வல்லவீரர் தம்மின் சொந்த உறவுகள் வந்து விழுந் தழவே
வெல்ல வந்த விதி வேடிக்கை ஆக்கியே வீரர்தமை எதிர்த்து
கொல்ல விளைந்ததும் குற்றம் புரிந்ததும் கூடிஅழித்ததென்ன?
மண்ணைத் தொடுபவன் கையை எடுத்திட மைந்தர் குழுமிநின்றீர்
பெண்ணைத் தொடவரும் பித்தனைக் கண்டதும் பீதிகொண்டோட வைத்தீர்
எண்ண முதலெழுந் தோடிஇடர்களைந் தெத்தனை வண்ணமிட்டீர்
என்ன நடந்தது, ஏன்இது ஆனது, யாரிடம் நீதி கேட்போம்?
மின்னு மொளிர்தேவ லோகமுறைந்திடு மாதி சிவனிடமா?
கன்ன மறைந்திடில் காட்டுகன்னம் என்ற தேவமகனிடமா?
பின்னிச் சுழன்றிடும் பூமியைக் காத்திடும் ஆதிசக்தியிடமா?
இன்னும் எவர் உண்டு என்னநடந்தது எங்குபோய் கேட்பதிது?
நீதி நேர்மையெனச் சொன்னவரோ அவர்நெஞ்சில் துரோகமிட்டு
ஓதி விடுத்த தோர் பேயெனவே மாறி ஓரவஞ்சம் புரிந்தார்
ஆவி துடித்தது அத்தனைமேனியும் ஆவெனவே அலறி
பீதிபிடித்துக் கதறித் துடிக்கையில் பித்தம் பிடித் தழித்தார்
காத்தவர் தம்மையும் காவல்புரி தோட்டக் காய்கனி பூவழித்தே
நீத்த வெறும் சாம்பல் காடுசுடலைக்கு நேர்நிக ராக்கி வைத்தார்
வேர்த்த மனதுடன் வெம்மைகொண்டே இங்கு வேண்டுகிறோம் விதியே
நேத்து நடந்தது மாற்றி நமக்கொரு நீதி கொடுத்திடுவாய்!
வெந்தழல் வீசிடும்மைந்தர் கனவுகள் வேண்டும்விடியல்பெற
சந்தனம்பூசிச் செழித்த உடல்தன்னின் சுந்தரஜோதி தன்னும்
வந்து எமதுடல் பற்றிஎழுந்தொரு வீரம் செறிய வேண்டும்
சிந்து படித்தொரு செந்தமிழின் பகை வென்று முடிக்கவேண்டும்
கண்ணிமை மூடித் திறக்கமுன்னே கதிர் கண்டபனி யெனவே
மண்ணின் பெரும்பகை எண்ணியொழித்திட்ட மைந்தர்வலிமைகொண்டே
தண்ணிலவின் ஒளி மின்னுமிரவினில் தாயுட னன்னமுண்டு
அண்ணனும் தங்கையும் ஆழ்கடlயுத்தம் அள்ளியவீரம் தன்னும்
அத்தனையும் கொண்டு சொத்துப் பரம்பரை அன்னியர்கையிருந்து
மொத்தம் பறித்துமே ஈழமண்ணி லெங்கள் முத்திரை குத்திடுவோம்
நித்திய மைந்தரின் பாதைதன்னி லீழ நாட்டின் அரசமைத்து
பத்துத்தலைமுறை ஆண்டுகளித்திட உற்ற வழி வகுப்போம்
கவிதை 1
காற்றினி லாடிடும் தீபங்கள் கண்டேஎம் கண்கள் அழுகின்றது
தேற்றவும் வார்த்தை யில்லாதொரு நெஞ்சமும் தீயாய் எரிகிறது
நேற்றிருந்த பெருவாழ்வு சிதைந்தொரு நிர்மலம் ஆனதிங்கு
தோற்ற அறமும் நல் வாய்மையும் நீதியும் எங்குதான் போனதின்று?
கல்லறை சுற்றியே அன்னையரும் தங்கை கட்டியவள் மனைவி
வல்லவீரர் தம்மின் சொந்த உறவுகள் வந்து விழுந் தழவே
வெல்ல வந்த விதி வேடிக்கை ஆக்கியே வீரர்தமை எதிர்த்து
கொல்ல விளைந்ததும் குற்றம் புரிந்ததும் கூடிஅழித்ததென்ன?
மண்ணைத் தொடுபவன் கையை எடுத்திட மைந்தர் குழுமிநின்றீர்
பெண்ணைத் தொடவரும் பித்தனைக் கண்டதும் பீதிகொண்டோட வைத்தீர்
எண்ண முதலெழுந் தோடிஇடர்களைந் தெத்தனை வண்ணமிட்டீர்
என்ன நடந்தது, ஏன்இது ஆனது, யாரிடம் நீதி கேட்போம்?
மின்னு மொளிர்தேவ லோகமுறைந்திடு மாதி சிவனிடமா?
கன்ன மறைந்திடில் காட்டுகன்னம் என்ற தேவமகனிடமா?
பின்னிச் சுழன்றிடும் பூமியைக் காத்திடும் ஆதிசக்தியிடமா?
இன்னும் எவர் உண்டு என்னநடந்தது எங்குபோய் கேட்பதிது?
நீதி நேர்மையெனச் சொன்னவரோ அவர்நெஞ்சில் துரோகமிட்டு
ஓதி விடுத்த தோர் பேயெனவே மாறி ஓரவஞ்சம் புரிந்தார்
ஆவி துடித்தது அத்தனைமேனியும் ஆவெனவே அலறி
பீதிபிடித்துக் கதறித் துடிக்கையில் பித்தம் பிடித் தழித்தார்
காத்தவர் தம்மையும் காவல்புரி தோட்டக் காய்கனி பூவழித்தே
நீத்த வெறும் சாம்பல் காடுசுடலைக்கு நேர்நிக ராக்கி வைத்தார்
வேர்த்த மனதுடன் வெம்மைகொண்டே இங்கு வேண்டுகிறோம் விதியே
நேத்து நடந்தது மாற்றி நமக்கொரு நீதி கொடுத்திடுவாய்!
வெந்தழல் வீசிடும்மைந்தர் கனவுகள் வேண்டும்விடியல்பெற
சந்தனம்பூசிச் செழித்த உடல்தன்னின் சுந்தரஜோதி தன்னும்
வந்து எமதுடல் பற்றிஎழுந்தொரு வீரம் செறிய வேண்டும்
சிந்து படித்தொரு செந்தமிழின் பகை வென்று முடிக்கவேண்டும்
கண்ணிமை மூடித் திறக்கமுன்னே கதிர் கண்டபனி யெனவே
மண்ணின் பெரும்பகை எண்ணியொழித்திட்ட மைந்தர்வலிமைகொண்டே
தண்ணிலவின் ஒளி மின்னுமிரவினில் தாயுட னன்னமுண்டு
அண்ணனும் தங்கையும் ஆழ்கடlயுத்தம் அள்ளியவீரம் தன்னும்
அத்தனையும் கொண்டு சொத்துப் பரம்பரை அன்னியர்கையிருந்து
மொத்தம் பறித்துமே ஈழமண்ணி லெங்கள் முத்திரை குத்திடுவோம்
நித்திய மைந்தரின் பாதைதன்னி லீழ நாட்டின் அரசமைத்து
பத்துத்தலைமுறை ஆண்டுகளித்திட உற்ற வழி வகுப்போம்
Re: உங்கள் கனவுகளும், எங்கள் பயணங்களும்!
மண்ணைத் தொடுபவன் கையை எடுத்திட மைந்தர் குழுமிநின்றீர்
பெண்ணைத் தொடவரும் பித்தனைக் கண்டதும் பீதிகொண்டோட வைத்தீர்
எண்ண முதலெழுந் தோடிஇடர்களைந் தெத்தனை வண்ணமிட்டீர்
என்ன நடந்தது, ஏன்இது ஆனது, யாரிடம் நீதி கேட்போம்?
அருமையான வரிகள் கிரிகாசன்... படிக்க படிக்க கண்கள் கலங்கின...!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|