ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

Top posting users this month
ayyasamy ram
உங்கள் கனவுகளும், எங்கள் பயணங்களும்!  Poll_c10உங்கள் கனவுகளும், எங்கள் பயணங்களும்!  Poll_m10உங்கள் கனவுகளும், எங்கள் பயணங்களும்!  Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்கள் கனவுகளும், எங்கள் பயணங்களும்!

2 posters

Go down

உங்கள் கனவுகளும், எங்கள் பயணங்களும்!  Empty உங்கள் கனவுகளும், எங்கள் பயணங்களும்!

Post by kirikasan Sat Dec 11, 2010 6:43 pm

மாவீரர் நாளையொட்டி நேரடி நிகழ்வொன்றிற்காக எழுதியது. இப்போது இங்கே தருகிறேன்


கவிதை 1

காற்றினி லாடிடும் தீபங்கள் கண்டேஎம் கண்கள் அழுகின்றது
தேற்றவும் வார்த்தை யில்லாதொரு நெஞ்சமும் தீயாய் எரிகிறது
நேற்றிருந்த பெருவாழ்வு சிதைந்தொரு நிர்மலம் ஆனதிங்கு
தோற்ற அறமும் நல் வாய்மையும் நீதியும் எங்குதான் போனதின்று?

கல்லறை சுற்றியே அன்னையரும் தங்கை கட்டியவள் மனைவி
வல்லவீரர் தம்மின் சொந்த உறவுகள் வந்து விழுந் தழவே
வெல்ல வந்த விதி வேடிக்கை ஆக்கியே வீரர்தமை எதிர்த்து
கொல்ல விளைந்ததும் குற்றம் புரிந்ததும் கூடிஅழித்ததென்ன?

மண்ணைத் தொடுபவன் கையை எடுத்திட மைந்தர் குழுமிநின்றீர்
பெண்ணைத் தொடவரும் பித்தனைக் கண்டதும் பீதிகொண்டோட வைத்தீர்
எண்ண முதலெழுந் தோடிஇடர்களைந் தெத்தனை வண்ணமிட்டீர்
என்ன நடந்தது, ஏன்இது ஆனது, யாரிடம் நீதி கேட்போம்?

மின்னு மொளிர்தேவ லோகமுறைந்திடு மாதி சிவனிடமா?
கன்ன மறைந்திடில் காட்டுகன்னம் என்ற தேவமகனிடமா?
பின்னிச் சுழன்றிடும் பூமியைக் காத்திடும் ஆதிசக்தியிடமா?
இன்னும் எவர் உண்டு என்னநடந்தது எங்குபோய் கேட்பதிது?

நீதி நேர்மையெனச் சொன்னவரோ அவர்நெஞ்சில் துரோகமிட்டு
ஓதி விடுத்த தோர் பேயெனவே மாறி ஓரவஞ்சம் புரிந்தார்
ஆவி துடித்தது அத்தனைமேனியும் ஆவெனவே அலறி
பீதிபிடித்துக் கதறித் துடிக்கையில் பித்தம் பிடித் தழித்தார்

காத்தவர் தம்மையும் காவல்புரி தோட்டக் காய்கனி பூவழித்தே
நீத்த வெறும் சாம்பல் காடுசுடலைக்கு நேர்நிக ராக்கி வைத்தார்
வேர்த்த மனதுடன் வெம்மைகொண்டே இங்கு வேண்டுகிறோம் விதியே
நேத்து நடந்தது மாற்றி நமக்கொரு நீதி கொடுத்திடுவாய்!

வெந்தழல் வீசிடும்மைந்தர் கனவுகள் வேண்டும்விடியல்பெற
சந்தனம்பூசிச் செழித்த உடல்தன்னின் சுந்தரஜோதி தன்னும்
வந்து எமதுடல் பற்றிஎழுந்தொரு வீரம் செறிய வேண்டும்
சிந்து படித்தொரு செந்தமிழின் பகை வென்று முடிக்கவேண்டும்

கண்ணிமை மூடித் திறக்கமுன்னே கதிர் கண்டபனி யெனவே
மண்ணின் பெரும்பகை எண்ணியொழித்திட்ட மைந்தர்வலிமைகொண்டே
தண்ணிலவின் ஒளி மின்னுமிரவினில் தாயுட னன்னமுண்டு
அண்ணனும் தங்கையும் ஆழ்கடlயுத்தம் அள்ளியவீரம் தன்னும்

அத்தனையும் கொண்டு சொத்துப் பரம்பரை அன்னியர்கையிருந்து
மொத்தம் பறித்துமே ஈழமண்ணி லெங்கள் முத்திரை குத்திடுவோம்
நித்திய மைந்தரின் பாதைதன்னி லீழ நாட்டின் அரசமைத்து
பத்துத்தலைமுறை ஆண்டுகளித்திட உற்ற வழி வகுப்போம்
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

உங்கள் கனவுகளும், எங்கள் பயணங்களும்!  Empty Re: உங்கள் கனவுகளும், எங்கள் பயணங்களும்!

Post by கலைவேந்தன் Sat Dec 11, 2010 6:52 pm

மண்ணைத் தொடுபவன் கையை எடுத்திட மைந்தர் குழுமிநின்றீர்
பெண்ணைத் தொடவரும் பித்தனைக் கண்டதும் பீதிகொண்டோட வைத்தீர்
எண்ண முதலெழுந் தோடிஇடர்களைந் தெத்தனை வண்ணமிட்டீர்
என்ன நடந்தது, ஏன்இது ஆனது, யாரிடம் நீதி கேட்போம்?

அருமையான வரிகள் கிரிகாசன்... படிக்க படிக்க கண்கள் கலங்கின...! மகிழ்ச்சி மகிழ்ச்சி



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

Back to top

- Similar topics
» மாவீரர் நாள்... எங்கள் தேசத்தின் பெரு வலி! எங்கள் தேசியத்தின் புத்துணர்ச்சி! எங்கள் மீள் எழுச்சியின் முகவரி! - தமிழீழ தேசியத் தலைவர்
» சிறப்பு பதிவாளர் மோகன்தாஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
» எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்ககாத தமிழ் என்று சங்கே முழங்கு!
» கனவுகளும் பலன்களும்
» "எங்கள் கனவு! எங்கள் பள்ளி!!"

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum