ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்யாணம் கட்டிக்கலாமா?

5 posters

Go down

கல்யாணம் கட்டிக்கலாமா? Empty கல்யாணம் கட்டிக்கலாமா?

Post by சிவா Fri Dec 10, 2010 9:46 am

முன்னொரு காலத்தில் காட்டை அடுத்துப் பெரிய ஏரி ஒன்று இருந்தது. அங்கே சில மரங்கள் இருந்தன. அந்த ஏரிக்கரையில் ஆண் நாரை ஒன்று வாழ்ந்து வந்தது. அங்கே உணவு தேடி வந்த பெண் நாரையிடம் அது காதல் கொண்டது.

பெண் நாரையைப் பார்த்து, ""எனக்கு ஒன்ன ரொம்ப பிடிச்சிருக்கு... நாம கல்யாணம் கட்டிக்கலாமா?'' என்று கேட்டது.

""உங்களுக்கு நண்பர்கள் யாராவது இருக்காங்களா?'' என்று கேட்டது பெண் நாரை.

""நண்பர்கள் யாரும் இல்லை. எதற்காகக் கேட்கிறாய்?'' என்றது அது.

""பறவைகளாகிய நமக்கு எப்போது வேண்டுமானாலும் ஆபத்து வரலாம். நண்பர்கள் அப்போது நம்மைக் காப்பாற்றுவர். உயிர் காப்பான் தோழன் என்பது பொன்மொழி. முதலில் நண்பர்களைத் தேடுங்கள். பிறகு நாம் திருமணம் செய்து கொள்ளலாம்!'' என்றது பெண் நாரை.

""நான் யாரோடு நட்பு கொள்ளலாம்?'' என்று கேட்டது அது.

""அருகில் உள்ள காட்டில் சிங்கம் உள்ளது. அங்கே ஒரு மரத்தில் கருடன் வாழ்கிறது. அவை இரண்டும் வலிமை வாய்ந்தவை. அவற்றுடன் நட்பு கொள்ளுங்கள்!'' என்றது பெண் நாரை.

அதன்படியே சிங்கத்திடமும், கருடனிடமும் நட்பு கொண்டது அது. பிறகு பெண் நாரையைத் திருமணம் செய்து கொண்டது. ஏரித் திட்டில் இருந்த கடம்ப மரத்தில் அவை இரண்டு கூடு கட்டின. அங்கேயே மகிழ்ச்சியாக வாழ்க்கை நடத்தி வந்தன. அவற்றிக்கு இரண்டு குஞ்சுகள் பிறந்தன.

அந்தக் காட்டிற்கு வேடர்கள் சிலர் வந்தனர். அவர்களுக்கு எந்த விலங்கும் கிடைக்கவில்லை. களைப்பு அடைந்த அவர்கள் ஏரித் திட்டிற்கு வந்தனர். கடம்ப மரத்தின் நிழலில் அமர்ந்தனர். அங்கே இருந்த கொசுக்கள் அவர்களைக் கடித்தன.

இதனால் தொல்லைப்பட்ட வேடர் தலைவன், ""இந்த மரத்தின் அடியில் தீ மூட்டுங்கள். புகை எழுந்தால் கொசுக்கள் ஓடி விடும்!'' என்றான். உடனே அவர்கள் அங்கே தீ மூட்டினர். அதில் இருந்து எழுந்த புகை மேலே சென்றது. அந்தப் புகையின் நெடி தாங்காமல் கூட்டில் இருந்த குஞ்சுகள் அலறின.

அவற்றின் அலறலைக் கேட்ட வேடர் தலைவன், ""நன்றாகத் தீ மூட்டுங்கள். புகையின் நெடி தாங்காமல் கூட்டில் அந்தப் பறவைகள் இறந்து விடும். பிறகு அவற்றின் இறைச்சியை நாம் தின்னலாம்!'' என்றான்.

இதைக் கேட்ட பெண் நாரை நடுங்கியது. ""நமக்கு ஆபத்து வந்து விட்டது. உடனே சென்று உங்கள் நண்பர்களிடம் உதவி கேளுங்கள்!'' என்றது ஆண் நாரையிடம் .

அங்கிருந்து வேகமாக பறந்த ஆண் நாரை கருடனைச் சந்தித்தது. தங்களுக்கு வந்த ஆபத்தைச் சொன்னது.

""நண்பா! கவலை வேண்டாம். நான் அவர்களைப் பார்த்துக் கொள்கிறேன். நீ கூட்டிற்குச் சென்று உன் மனைவிக்கும் குழந்தைகளுக்கும் ஆறுதல் சொல்!'' என்றது கருடன்.

ஆண் நாரை கூட்டிற்குத் திரும்பியது. பிறகு அந்தக் கருடன் ஏரித் தண்ணீரில் நன்றாக மூழ்கியது. அதன் உடல் முழுவதும் தண்ணீர் சொட்டியது. அப்படியே பறந்த அது வேடர்கள் தீ மூட்டிய இடத்திற்கு வந்தது. தன் உடலில் இருந்த தண்ணீரை அந்தத் தீயில் உதறியது. தீ முழுவதும் அணைந்தது.

இதைப் பார்த்த வேடர்கள் மீண்டும் அருகில் தீ மூட்டினர். அதையும் கருடன் அணைத்தது. இப்படியே அவர்கள் தொடர்ந்து பலமுறை தீ மூட்டினர். கருடனும் தீயை அணைத்துக் கொண்டே இருந்தது. தண்ணீரில் மூழ்குவதும், தீயை அணைப்பதுமாக இருந்ததால் கருடன் களைத்து விட்டது. அதனால் பறக்கவும் முடியவில்லை.

இதைப் பார்த்த பெண் நாரை, ""உங்கள் நண்பர் களைத்து விட்டார். அவர் ஓய்வு எடுக்க வேண்டும். நீங்கள் சிங்கத்திடம் சென்று உதவி கேளுங்கள்!'' என்றது. அங்கிருந்து பறந்த ஆண் நாரை சிங்கத்திடம் வந்தது. நடந்ததை எல்லாம் சொன்னது.

""ஏன் என்னிடம் முன்னரே வரவில்லை?'' என்று கோபத்துடன் கேட்டது சிங்கம். பயங்கரமாகக் கர்ஜனை செய்தபடி அந்தத் திட்டை நோக்கி வந்தது. அதைப் பார்த்து நடுங்கிய வேடர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். தங்களுக்கு வந்த ஆபத்து நீங்கியதை அறிந்த பெண் நாரை மகிழ்ச்சி அடைந்தது. அங்கே நடந்ததை எல்லாம் அது தன் குஞ்சுகளிடம் சொன்னது.

""நீங்களும் பெரியவர்களானதும் நல்ல நண்பர்களைத் தேடிக் கொள்ளுங்கள். அப்போதுதான் மகிழ்ச்சியாக வாழ முடியும்!'' என்றது.

""அம்மா! நீங்கள் சொன்னது போல நல்ல நண்பர்களை நாங்கள் தேடிக் கொள்கிறோம்!'' என்றன குஞ்சுகள். ***


சிறுவர் மலர்


கல்யாணம் கட்டிக்கலாமா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கல்யாணம் கட்டிக்கலாமா? Empty Re: கல்யாணம் கட்டிக்கலாமா?

Post by தமிழ்ப்ரியன் விஜி Fri Dec 10, 2010 9:55 am

செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு.


நன்றி சிவா அண்ணா .............
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

கல்யாணம் கட்டிக்கலாமா? Empty Re: கல்யாணம் கட்டிக்கலாமா?

Post by thanes_m Fri Dec 10, 2010 10:00 am

நல்ல நண்பர்கள் ஒரு சிலர் இருந்தாலே போதும்... துன்பத்தில் பங்கு கொள்ள நண்பர்கள் வேண்டுமே..... :silent:
thanes_m
thanes_m
பண்பாளர்


பதிவுகள் : 76
இணைந்தது : 13/01/2010

Back to top Go down

கல்யாணம் கட்டிக்கலாமா? Empty Re: கல்யாணம் கட்டிக்கலாமா?

Post by சிவா Fri Dec 10, 2010 10:43 am

thanes_m wrote:நல்ல நண்பர்கள் ஒரு சிலர் இருந்தாலே போதும்... துன்பத்தில் பங்கு கொள்ள நண்பர்கள் வேண்டுமே..... கல்யாணம் கட்டிக்கலாமா? 362913

இன்ப துன்பங்களில் பங்கு கொள்பவனே உற்ற நண்பன்!


கல்யாணம் கட்டிக்கலாமா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கல்யாணம் கட்டிக்கலாமா? Empty Re: கல்யாணம் கட்டிக்கலாமா?

Post by புவனா Fri Dec 10, 2010 12:22 pm

இன்ப துன்பங்களில் பங்கு கொள்பவனே உற்ற நண்பன்!


கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down

கல்யாணம் கட்டிக்கலாமா? Empty Re: கல்யாணம் கட்டிக்கலாமா?

Post by சுப்ரமணியன் Fri Dec 10, 2010 12:27 pm

உற்ற நண்பர்கள் இருந்தால் எதற்கும் கவலை இல்லை.

த. சுப்ரமணியன்
avatar
சுப்ரமணியன்
பண்பாளர்


பதிவுகள் : 103
இணைந்தது : 13/07/2009

Back to top Go down

கல்யாணம் கட்டிக்கலாமா? Empty Re: கல்யாணம் கட்டிக்கலாமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum