Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
எங்கு அநியாயம் நடந்தாலும் அதை தட்டிக் கேட்டும் ஒரே தலைவி ஜெயலலிதா தான்.
+4
தமிழ்ப்ரியன் விஜி
கார்த்திக்
உதயசுதா
சிவா
8 posters
Page 1 of 1
எங்கு அநியாயம் நடந்தாலும் அதை தட்டிக் கேட்டும் ஒரே தலைவி ஜெயலலிதா தான்.
![எங்கு அநியாயம் நடந்தாலும் அதை தட்டிக் கேட்டும் ஒரே தலைவி ஜெயலலிதா தான். 1car](https://2img.net/h/www.thinaboomi.com/2010/dec/02/gif/1car.jpg)
எங்கு அநியாயம் நடந்தாலும் அதை தட்டிக் கேட்டும் ஒரே தலைவி ஜெயலலிதா: அன்பழகன் எம்.எல்.ஏ. புகழாரம்.
எங்கு அநியாயம் நடந்தாலும் அதை தட்டிக் கேட்கும் ஒரே தலைவி ஜெயலலிதா மட்டுமே என்று புதுவை அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் எம்.எல்.ஏ.கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசினார்.
அ.தி.மு.க. பொதுச்செயலாலர் ஜெயலலிதா ஆணைப்படி, கட்டுமானப் பொருட்களான செங்கல், மணல், ஜல்லி, சிமெண்ட், அரசை கண்டித்தும், கூரை வீடுகளை கல்வீடாக கட்ட அரசு அளிக்கும் மான்ய உதவித் தொகையை, ரூபாய் ஒரு லட்சத்திலிருந்து, இரண்டரை லட்சமாக உயர்த்தி வழங்க வலியுறுத்தி நேற்று காலை 10 மணியளவில் புதுச்சேரி காமராஜர் சாலை, பாலாஜி திரையரங்கம் எதிரில் உள்ள புதுச்சேரி மாநில கூட்டுறவு கட்டிட மையம் அருகில் புதுச்சேரி மாநில அ.தி.மு.க. சார்பில் கழக அமைப்புச் செயலாளர் பொன்னையன், தலைமையில் புதுச்சேரி மாநில கழக செயலாளர் அன்பழகன் எம்.எல்.ஏ., மாநில புரட்சித் தலைவி அம்மா பேரவை செயலாளர் ஓம் சக்திசேகர் எம்.எல்.ஏ., காரைக்கால் மாவட்ட செலாளர் ஓமலிங்கம் எம்.எல்.ஏ., ஆகியோர்கள் முன்னிலையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில கழக செயலாளர் அன்பழகன் எம்.எல்.ஏ. பேசியதாவது:_
புதுச்சேரியை தி.மு.க. துணையோடு ஆட்சி நடத்தும் காங்கிரஸ் அரசின் செயல்படாத தன்மையிலும், அரசின் தவறான முடிவினாலும் நேற்று கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வு என்பது விண்ணைத் தொடும் அளவிற்கு செல்கிறது. அதனால் நமது மாநில மக்களின் நலன் கருதி அரசை கண்டித்தும், விலையேற்றத்தை கட்டுப்படுத்தவும் புரட்சித் தலைவி அம்மா, மக்களின் நலன் கருதி இப்போராட்டத்தை அறிவித்துள்ளார்கள். எங்கு அநியாயம் நடந்தாலும் தட்டிக் கேட்கும் ஒரே தலைவி புரட்சித் தலைவி அம்மா மட்டுமே.
அந்த அடிப்படையில் தான் நாட்டு நலனில் அக்கரையோடு செயல்படும் நமது புரட்சித் தலைவி அம்மா தான் முதன் முதலில் ஸ்பெக்ரம் ஊழலை மக்களுக்கு 25_11_2008_ல் அறிக்கை மூலம் வெளிக்கொண்டு வந்தார். இன்று மத்திய அரசு இப்பிரச்சினையில் ஆடிக் கொண்டிருக்கிறது. ஸ்பெக்ட்ரம் ஜி_2 அலைவரிசையில் 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாயை சுருட்டிய தி.மு.க. துணையோடு ஆட்சி நடத்தும் காங்கிரஸ் மக்கள் விரோத ஆட்சி நடத்துகிறது. உலக அளவில் மிகப்பெரிய ஊழலை செய்து, இந்திய அளவில் தமிழர்களுக்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ள தி.மு.க.வையும் அதன் தலைவரையும் இந்திய மக்கள் கேவலமாக பார்க்கிறார்கள். மத்தியில் தனது கூட்டணியான கட்சியான தி.மு.க.வால் காங்கிரஸ் கட்சியும் தனது அடையாளத்தை இழந்து நிற்கிறது. பீகார் சட்டமன்ற தேர்தலே இதற்கு சரியான சான்றாகும். அதனால் தான் நமது அம்மா அவர்கள் காமராஜர் வீடு கட்டும் திட்டத்தில் அரசு அளிக்கும் தொகையை ஒரு லட்சத்திலிருந்து இரண்டரை லட்சமாக, மக்களின் நிலையறிந்து உயர்த்தி கேட்கிறார்கள்.
சிமெண்ட் விலை ஏறும் போதெல்லாம் நாங்க வெளிநாட்டிலிருந்து சிமெண்டை உடனே வாங்கி வந்து குறைந்த விலைக்கு விற்பனை செய்வோம் என்பார் வைத்திலிங்கம், வெளிநாட்டிலிருந்து சிமெண்ட் மூட்டை கொண்டு வந்தார்களா? அதற்கான சிறு முயற்சியையாவது செய்தார்களா? இங்குள்ள கூட்டுறவு மையம் எதற்கு இருக்கிறது ? செங்கல் விலையை மூன்று மடங்காக உயர்த்த வேண்டிய அவசியம் என்ன? உற்பத்தி செலவு அதிமாகிவிட்டதா? ஒன்றுமே இல்லை, எல்லாரும் சேர்ந்து கூட்டுக் கொள்ளை அடிக்கிறார்கள். அதேபோல் இங்கு உற்பத்தி செய்யும் செங்கல்லை அண்டை மாநிலத்திற்கு செல்ல அரசு ஏன் அனுமதிக்க வேண்டும் ? சிவில் சப்ளை துறை ஒன்று இருக்கிறதா? விலை உயர்வு சம்பந்தமாக என்றாவகது ஒரு தடவையாவது அரசு சம்பந்தப்பட்டவர்களை அழைத்து பேசியதுண்டா? விலை உயர்வை அரசின் கடமையல்லவா? கட்டுமான தொழில் இன்று புதுவையில் முடக்கப்பட்டுள்ளதே ! இதனால் ஆயிரக்கணக்கான கட்டிட தொழிலாளர்கள் வேலை இல்லாமல் தவிக்கும் நிலைக்கு தள்ளகப்பட்டுள்ளனர். இதற்கு இங்குள்ள காங்கிரஸ் அரசின் கையாளாகாதத்தனம் தானே காரணம், கட்டி தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் நிலையறிந்து அம்மா அவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்த அனுமதி தந்தார்கள். மக்கள்ப் பற்றி சிந்திக்கும் ஒரே தலைவி நம் அம்மா அவர்கள் தான்.
மக்களைப்பற்றி கவலைப்படாத தி.மு.க.விற்கும் அதன் கூட்டணியான காங்கிரஸ் கட்சிக்கும் மக்கள் வரும் சட்டமன்ற தேர்தலில் சரியான பாடத்தை புகட்ட வேண்டும். மீண்டும் புரட்சித் தலைவியின் புனித ஆட்சி புதுவையில் மலர வாய்ப்பளிக்க வேண்டும். அனைத்து துறைகளிலும் தோல்வி கண்ட தி.மு.க. துணையோடு நடைபெறும் காங்கிரஸ் ஆட்சியை மக்கள் தூக்கி எறிய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
தினபூமி!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![எங்கு அநியாயம் நடந்தாலும் அதை தட்டிக் கேட்டும் ஒரே தலைவி ஜெயலலிதா தான். Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: எங்கு அநியாயம் நடந்தாலும் அதை தட்டிக் கேட்டும் ஒரே தலைவி ஜெயலலிதா தான்.
ஆமா ஆமா, யார் இல்லைன்னு சொன்னா
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: எங்கு அநியாயம் நடந்தாலும் அதை தட்டிக் கேட்டும் ஒரே தலைவி ஜெயலலிதா தான்.
ஆட்சியில் இருக்கும்போது மறைத்துவிடுவது ...
ஆட்சியில் இல்லை என்றால் தட்டி கேட்பாங்கலம்ல
ஆட்சியில் இல்லை என்றால் தட்டி கேட்பாங்கலம்ல
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
கார்த்திக்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
Re: எங்கு அநியாயம் நடந்தாலும் அதை தட்டிக் கேட்டும் ஒரே தலைவி ஜெயலலிதா தான்.
எதிர் கட்சி மற்றும் ஊடகம் நாட்டின் தூண்கள் ஆனால் தமிழ் நாட்டில் சரியாய் செயல் படவில்லை ...
Re: எங்கு அநியாயம் நடந்தாலும் அதை தட்டிக் கேட்டும் ஒரே தலைவி ஜெயலலிதா தான்.
ஆமாம் தர்மபுரி பஸ் எரிப்பு மறக்க முடியுமா ?
venkateshr- புதியவர்
- பதிவுகள் : 27
இணைந்தது : 17/11/2010
Re: எங்கு அநியாயம் நடந்தாலும் அதை தட்டிக் கேட்டும் ஒரே தலைவி ஜெயலலிதா தான்.
அலோ , எச்ச்சுமி ...... இது போல எல்லாம் பேச பூடாது , அப்புறம் அலுவலகத்துக்கு ஆட்டோ வரும்,venkateshr wrote:ஆமாம் தர்மபுரி பஸ் எரிப்பு மறக்க முடியுமா ?
![எங்கு அநியாயம் நடந்தாலும் அதை தட்டிக் கேட்டும் ஒரே தலைவி ஜெயலலிதா தான். 246975](https://2img.net/u/1813/71/41/02/smiles/246975.gif)
Re: எங்கு அநியாயம் நடந்தாலும் அதை தட்டிக் கேட்டும் ஒரே தலைவி ஜெயலலிதா தான்.
அதெல்லாம் சரி இருந்தாலும் சூரியன் உதிச்சபிறகுதானே இலை துளிர்விடும்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: எங்கு அநியாயம் நடந்தாலும் அதை தட்டிக் கேட்டும் ஒரே தலைவி ஜெயலலிதா தான்.
தலைவியா இல்ல தலைவலியா ????
சாந்தன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» தமிழினத்தின் தலைவி முதல்வர் ஜெயலலிதா: சீமான் பரபரப்பு பேச்சு
» ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி
» ஓட்டுப்போட்ட மக்களுக்கு ஆப்பு; ஜெயலலிதா தான் டாப்பு;
» ரயில் எங்கு செல்கிறது, எங்கு நிற்கிறது என்று தெரிய வேண்டுமா?
» எங்களுக்கு ஏதாச்சும் நடந்தா ஜெயலலிதா தான் பொறுப்பு: கனிமொழி
» ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி
» ஓட்டுப்போட்ட மக்களுக்கு ஆப்பு; ஜெயலலிதா தான் டாப்பு;
» ரயில் எங்கு செல்கிறது, எங்கு நிற்கிறது என்று தெரிய வேண்டுமா?
» எங்களுக்கு ஏதாச்சும் நடந்தா ஜெயலலிதா தான் பொறுப்பு: கனிமொழி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|