ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 7:17 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசியல் தீர்வு இல்லாவிடின் மீண்டுமொரு பிளவு ஏற்படும்

Go down

 அரசியல் தீர்வு இல்லாவிடின் மீண்டுமொரு பிளவு ஏற்படும் Empty அரசியல் தீர்வு இல்லாவிடின் மீண்டுமொரு பிளவு ஏற்படும்

Post by அப்புகுட்டி Tue Nov 30, 2010 4:16 pm

அகிம்சைப் போராட்டத்தின் போது சிங்களத் தலைவர்கள் உரிய அரசியல் தீர்வு வழங்காததன் காரணமாகவே ஆயுதப் போராட்டம் ஏற்பட்டது. மீண்டுமொரு யுத்தம் வரக்கூடாது என் பதில் நாம் அர்ப்பணிப்புடன் இருக்கிறோம். அந்த யுத்தம் ஏற்படக் காரணமாக இருந்த விடயங்களுக்கு அரசியல் தீர்வு வழங் கப்படாவிட்டால் மீண்டுமொரு பிளவு ஏற்படவே அது வழிவகுக்கும். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வரவு செலவுத் திட் டம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தும் போதே இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது, தென்பகுதியில் சிங்கள மக்களில் பெரும் பான்மையானோர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு வாக்களித்தது போல் வடக்கு கிழக்கில் பெரும்பாலும் அனைத்து தமிழ் மக் களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே வாக்களித்துள்ளனர். இதை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும். அரசியல் தீர்வு மற்றும் இடம் பெயர்ந்த மக் களுக்கான மீள்குடியேற்றம் என்பன தொடர் பாக அரசுடன் பேசுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராக இருக்கின்றபோதும் அரசாங்கத்திடமிருந்து எவ்வித பதிலையும் பெற முடியவில்லை.

விடுதலைப்புலிகளுக்கும் படையினருக் கும் இடையிலான மோதல்களின் போது அப் பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர், அங்க வீனமாகியுள்ளனர், காணாமல் போயுள்ளனர், இப்படியான நிலைமையில் இலங்கை என்பது ஒரே நாடு ஒரே தேசம் என்று பேசும் போது உயிரிழந்த மக்கள் இடம்பெயர்ந்தவர்கள், வாழ்வாதார த்தை இழந்தவர்கள் போன்றோரு க்கு நிதி ஒதுக்கப்பட வில்லை. வன்னியில் இடம்பெற்ற யுத் தத்தால் 2 இலட்சத்து 65 ஆயிரம் வீடுகள் அழிக்கப்பட்டுள்ளன. இதில் இந்தியாவின் நன் கொடையில் கிடைக்கும் 50 ஆயிரம் வீடுகளையும் வெளிநாட்டு நன்கொடைகள் மூலமான 80 ஆயிரம் வீடுகளையும் ஒரு இலட்சத்து 30 ஆயிரம் வீடுகளையே நிர்மாணிக்க முடியும் எஞ்சிய ஒரு இலட்சத்து 35 ஆயிரம் வீடுகளை யார் திருத்துவது?

பெண்கள் மற் றும் சிறுவர் உரிமை கள் பற்றி ஜனாதி பதி அடிக்கடி பேசு கிறார். அப்படிப் பார்க் கும் போது 17 சிறை களில் 765 தமிழ் அரசியல் கைதிகள் இருக்கின்றனர். இதில் 50 பெண் களும் 5 குழந்தை களும் இருக் கின்ற னர். இருந்த 3,4 வயதுக் குழந்தை கள் ஆயுதம் ஏந்தி யுத்தம் செய்தனவா? இல்லை யாரை யும் கொலை செய்தன வா? இவர்கள் செய்த பாவம் என்ன?

ஆகவே வரவு செலவுத்திட்டம் மீதான விவாதங்கள் முடிபடைவதற்கு முன்னதாக அந்தக் குழந்தைகளை விடுதலை செய்ய முடியுமாவெனப் பெண்கள் மற்றும் சிறுவர் உரிமை பற்றிப் பேசும் ஜனாதிபதியிடம் கேட் கிறோம். தமிழர்கள் என்ற ஒரே காரணத்திற்கா ஒன்றரை வயது முதல் 80 வயது வரையா னோர் சிறை வைக்கப்பட்டுள்ளனர். ஒன்றரை வயது குழந்தையையும் பயங்கரவாத தடுப் புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்திருக்கும் ஆசி யாவில் மட்டுமல்லாது உலகின் ஆச்சரியம் மிக்க நாடு இது தான். எதற்காக இந்த இனவாதம் மீண்டுமொரு யுத்தம் வரக்கூடாது என்பதில் நாம் அர்ப் பணிப்புடன் இருக்கின்றோம். அந்தயுத்தம் ஏற்படக் காரணமாகவிருந்த விடயங்களுக்கு அரசியல்தீர்வு வழங்கப்படாவிட்டால் மீண்டு மொரு பிளவு ஏற்படவே அது வழிவகுக்கும் என அரியநேத்திரன் மேலும் தனது உரை யில் குறிப்பிட்டுள்ளார்.


 அரசியல் தீர்வு இல்லாவிடின் மீண்டுமொரு பிளவு ஏற்படும் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum