ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

உணர்ச்சிகளே உடல் நோய்க்குக் காரணம்.

4 posters

Go down

உணர்ச்சிகளே உடல் நோய்க்குக் காரணம். Empty உணர்ச்சிகளே உடல் நோய்க்குக் காரணம்.

Post by Aathira Tue Nov 30, 2010 12:36 am

உணர்ச்சிகளே உடல் நோய்க்குக் காரணம்.

G.R. சுப்பிரமணியன்

உடலின் சமச்சீர் நிலை கெடும்போதுதான் நோய் வருகிறது. சரியான உணவுப் பழக்கம். நிம்மதியான தூக்கம், போதுமான ஓய்வு. எந்தச் செயலையும் சற்று கூட
பதட்டமோ, அவசரமோ, டென்ஷனோ இல்லாமல் லகுவாகச் செய்து முடிக்கும் மனோபாவம் இவை யாவும் நோய் வராமல் நம்மைப் பாதுகாக்கிறது. இன்றைய வாழ்க்கைமுறை (LIFE STYLE) பெரிதும் சீர்குலைந்து போயுள்ளதும் நோய் ஏற்படக் காரணமாகிறது. கிட்டதட்ட இருபதாம் நூற்றாண்டு வரை நோய் ஏற்பட உடலில் கெட்ட ஆவிபுகுந்து விட்டது. அந்த ஆவியை விரட்டிவிட்டால் நோய் சரியாகி விடும் என்று ஜோஸ்யம் பார்த்து பரிகாரங்கள் செய்வது, மாந்திரிகர்களை நாடி எதையாவது செய்வது, பூசாரிகளைக் கொண்டு பேயை விரட்டுவது என்பது போல தவறான பழக்க வழக்கங்கள் கையாளப்பட்டு வந்தன. அன்மைக் காலத்தில் தான் இணயற்ற மனநல நிபுணர்களான சிக்மண்ட் ·பிராய்ட், அலெக்ஸாண்டர் போன்றோர் மேற்கொண்ட பல்வேறு ஆராய்ச்சிகளின் பலனாகக் கண்டறிந்த உண்மை மனதிற்கும், உடலுக்கும் உள்ள தொடர்பு பற்றியும், ஒன்றுக்கு ஒன்று சம்பந்தமுள்ளது பற்றியும், மனதில் ஏற்படும்

பல்வேறு உணர்ச்சிக் கொந்தளிப்புகள் தான் அநேகமாக எல்லா நோய்களுக்கும் காரணம் என்றும் விஞ்ஞான பூர்வமாக உலகிற்கு எடுத்துரைத்த பின்பே, மருத்துவர்கள் நோய்க்கான சிகிச்சை அளிக்க முற்பட்டபோது மனநலத்தையும் பேன வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினர்.

மனதில் அடக்கிவைக்கப்பட்ட தீவிர உணர்ச்சிகளே நோய் தோன்ற முழுக்காரணமாவதால், அந்த உணர்ச்சிகளை வெளியேற்ற மன இயல் நிபுணர்கள் தக்க சிகிச்சை மேற்கொண்டு, நோயாளிகளுக்கு மறுவாழ்வு அளித்த வருகிறார்கள்.

உணர்ச்சிக் கொந்தளிப்புகளால் உடலில் பலவித நோய்கள் தோன்றுவது மட்டுமின்றி நோய்களாலும் மன உணர்ச்சிகளும் பாதிக்கப்படுபதும் உண்டு.
தலைவலி ஏற்படுகிறது. மலச்சிக்கல் காரணமாக இருக்கலாம். கண் கோளாறினால் தலைவலி வரலாம். சரியான தூக்கம் இல்லாததால் தலைவலி ஏற்படலாம். டென்ஷன் காரணமாக இருக்கலாம்.

எல்லாவற்றுக்கும் காபி, டீ சாப்பிடுவதாலேயோ தலைவலி மத்திரைகளை விழுங்குவதாலேயோ தலைவலி போய் விடுமா என்ன? நோயின் மூலக்கூறைக் கண்டறிந்து தக்க சிகிச்சை அளித்தால் பலன் தரும்.

டென்ஷனால் வலி ஏற்பட்டால் ஓய்வு எடுத்துக் கொண்டால் சரியாகிவிடும். ஆகவே டாக்டர்கள் Relalx ஆக இருங்கள் என்று ஆலோசனை கூறுவர். மன அமைதியே மருந்து என்றும், உடலும் மனமும் பிரித்துக் காண இயலாத அளவுக்கு ஒன்றோடொன்று இணைந்து, பிணைந்து இருப்பதையும் மனநலக் கேடுகளே உடல் நோயாக மாறுவதையும்

தொல்காப்பியர், திருமூலர், திருவள்ளுவர், இளங்கோவடிகள் போன்ற நம் நாட்டுச் சித்தர்கள், மேலைநாட்டு மன இயல் நிபுணர்களான சிக்மண்ட் ·பிராய்ட், அலெக்ஸாண்டர் போன்றவர்களுக்கு வெகு காலத்திற்கு முன்பே கூறியிருப்பது நம் கவனத்தில் கொள்ளத்தக்கது.

எதிர் மறையான எண்ணங்கள், எதிமறையான உணர்ச்சிகள், நம் உடலில் விஷரசாயனங்களை உற்பத்தி செய்வதால், உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி பாதிக்கப்பட்டு நோய் வருகிறது.

ஆக்கப்பூர்வமான சிந்தனை, தூய எண்ணங்கள், தைரியம், பயமின்மை, கவலையற்ற மனப்போக்கு, நம்பிக்கை இவை யாவும் ஆரோக்கியமான ரசாயனங்களை (HEALTHY ENZYMES) சுரப்பதால் நோய் வராமல் பாதுகாக்கிறது.

·பிராய்ட் நம் மனதை மூன்று பகுதிகளாகப் பிரிக்கின்றார். அவை

புறமனம்,

நடுமனம், அகமனம் ஆகும். சமூக நியதிகளுக்குப் புறம்பான எண்ணங்களும் நிறைவேறாத இயல்புணர்ச்சிகள்,

நிராசைகள் இவை ஆழ்மனதில் ஆழமாகப் பதியும் போது நம் உடல் நலம் பாதிக்கப்படுகிறது.

அச்சநோய், இதை (PHO BIA) என்றும் FEAR COMPLEX என்றும் சொல்வார்கள். இந்நோய்க்கு ஆட்பட்டவர்கள் எதற்கெடுத்தாலும் பயப்படுவார்கள். இருட்டில் தனியே செல்ல பயம், கூட்டத்தைக் கண்டால்

பயம், குதிரை, பூனை போன்ற சாதுவான மிருகங்களைக் கண்டு கூட அஞ்சுவார்கள். அதிகமான கற்பனை (FANTASY) இதுவும் ஒருவித நோய் தான். இது விழிப்பு நிலையில் காணும் பகற்கனவு. நிறைவேறாத கனவு, அடக்கிவைக்கப்பட்ட நிராசைகளை நிறைவேற்றிக் கொள்ளவும், அதனால் ஏற்படும் மனப்போராட்டங்களுக்கு ஆளாகித் தீர்வு காணமுடியாமல் தவிப்பர்.
இந்த அதிக கற்பனை மிதமிஞ்சிப் போகும் போது நரம்புத்தளர்ச்சி போன்ற நோய்க்கு ஆளாகின்றனர். அதிகப் பணிவு (SUBMISSION): பணிய வேண்டிய இடத்தில் பணிய வேண்டியதுதான். அடங்கிப் போக வேண்டியது தான். அதற்காக ஒரேயடியாக தடாலடியாகச் சரணடைந்து

விடுவது தவறு. எதற்கும் பிறரை நம்பி வாழ்பவர்களும், அதிகார மனப்பான்மை கொண்டோரிடம் ஒரேயடியாக அடிபணிந்து போவதும் இவர்களது இயல்பு. இதனால் சுயமான சிந்தனை, சுயமதிப்பு, சீரிய உணர்வு யாவும் மழுங்கிப்போய் விடுகிறது. ஆட்டிப் படைக்கும் செயல் (COMPULSION) காரண, காரியமின்றி எதையோ செய்து கொண்டிருப்பார்கள். தொடர்ந்து மணிக்கணக்கில் கைகளைக் கழுவுதல், அடிக்கடி குளித்தல் என்று குறிப்பிட்டு

எந்தச் செயலும் காரணமின்றி மாறி மாறி இடைவெளியின்றி செய்யும் மனப்போக்கு ஆவேசம் (AGGRESSION): இது பகைமை, சீற்றம், கோபம், முதலிய உணர்வுகளின் செயல் வடிவம். இது அதிகமாகச் செயல் வடிவிலோ, சொல் வடிவிலோ வெளிப்படும். இதையே ஆக்ரோஷம் என்று சொல்வர்.

ஆணவம் (EGO): இது பெரும்பாலும் அனைவரையும் ஆட்டிப் படைக்கும் அதீதமான உணர்வு. இவன் என்ன சொல்லி நான் என்ன கேட்பது என்ற மனோபாவம் எனக்கே எல்லாம் தெரியும் என்று நினைப்பு பிறந்த குழந்தை வளர ஆரம்பிக்கும் போது இந்த தன் முனைப்பு (EGO) ஆரம்பமாகி, வயதாகும்வரை நீடிக்கவே செய்கிறது. தாழ்வு மனப்பான்மை (SELF PITYING), குற்ற உணர்வு (GUILTY CONSCIENCE), சந்தேகம் (PARANOIA), தவறான நம்பிக்கை (NARCISSISM) எதிர்மறையான எண்ணங்கள்,

செயல்கள், சிந்தனைகள் (NEGATIVE), இருமனப்போக்கு (OMBI VALENCE), இப்படி எத்த்னையோ மன உணர்வுகள். இவை எல்லாமே நமக்குத் தீமை பயப்பவையே ஆகும். இம்மாதிரியான தீய மன உணர்வுகளுக்கு ஆளாகாமல் எப்போதும் மனதைச் சமச்சீர் நிலையில் அமைதியாக, மகிழ்வாக, நோய்களிலிருந்து நாம் விடு\பட முடியும். பிராணாயாமம் என்ற மூச்சுப் பயிற்சி, சரியான உணவுப் பழக்கங்கள், தியாகம், அமைதியான

மனப்போக்கு, எதற்கும் அலட்டிக் கொள்ளாத நிலை, வந்தது வரட்டும் என்று தைரியமாக எதிர் கொள்ளும் மனப்பாங்கு, நம்பிக்கை இவையே மன உளைச்சலுக்குச் சரியான பரிகாரம். மனதைச் செம்மையாக வைத்துக் கொண்டாலே நமது வாழ்க்கை மனோகரமாக அமையும் என்பதில் சற்றும் சந்தேகமில்லை.


நன்றி குமுதம் ஹெல்த்.


உணர்ச்சிகளே உடல் நோய்க்குக் காரணம். Aஉணர்ச்சிகளே உடல் நோய்க்குக் காரணம். Aஉணர்ச்சிகளே உடல் நோய்க்குக் காரணம். Tஉணர்ச்சிகளே உடல் நோய்க்குக் காரணம். Hஉணர்ச்சிகளே உடல் நோய்க்குக் காரணம். Iஉணர்ச்சிகளே உடல் நோய்க்குக் காரணம். Rஉணர்ச்சிகளே உடல் நோய்க்குக் காரணம். Aஉணர்ச்சிகளே உடல் நோய்க்குக் காரணம். Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

உணர்ச்சிகளே உடல் நோய்க்குக் காரணம். Empty Re: உணர்ச்சிகளே உடல் நோய்க்குக் காரணம்.

Post by புவனா Tue Nov 30, 2010 8:10 am

பயனுள்ள பகிர்வு... பகிர்ந்தமைக்கு நன்றி..


கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down

உணர்ச்சிகளே உடல் நோய்க்குக் காரணம். Empty Re: உணர்ச்சிகளே உடல் நோய்க்குக் காரணம்.

Post by Thanjaavooraan Tue Nov 30, 2010 12:28 pm

உணர்ச்சிகளே உடல் நோய்க்குக் காரணம். 102564 கூலா இருங்க... உணர்ச்சிகளே உடல் நோய்க்குக் காரணம். 102564
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

Back to top Go down

உணர்ச்சிகளே உடல் நோய்க்குக் காரணம். Empty Re: உணர்ச்சிகளே உடல் நோய்க்குக் காரணம்.

Post by அன்பு தளபதி Tue Nov 30, 2010 2:28 pm

உன் மனதை நீ ஆள்வாய் எனில் உன் மனம் இவ்வுலகை ஆளும் என்ற பழ மொழி நினைவுக்கு வருகிறது அறுபுதமான கட்டுரை
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

உணர்ச்சிகளே உடல் நோய்க்குக் காரணம். Empty Re: உணர்ச்சிகளே உடல் நோய்க்குக் காரணம்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum