Latest topics
» வலைவீச்சு- ரசித்தவைby ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
எப்போதும் உடம்பு வலி!!!!
4 posters
Page 1 of 1
எப்போதும் உடம்பு வலி!!!!
எப்போதும் உடம்பு வலி!!!!
டாக்டர். எஸ். ஹரிசங்கர்
சிலருக்கு இப்படி வரும் பிரச்சினை. எப்போதும் உடம்பு வலிகளை சொல்லிக் கொண்டே இருப்பார்கள். வலிக்கிறது. அசதியாகவே இருக்கிறது. தூக்கம் சரியாக இல்லை என்றால் ஒரு வேலையும் முடியாதது போல இருக்கிறது.
இப்படி தினமும் ஏதாவது ஒரு கம்ப்ளைண்ட் சொல்லிக் கொண்டே இருப்பார்கள். மருத்துவ வல்லுநர்கள் இப்படி ஒரு நோய் உண்டு. உண்மைதான் என்று கண்டுபிடித்து இருக்கிறார்கள். கால்வலிக்கிறது. இல்லை கை வலிக்கிறது.
தோள்பட்டை தசைநார்கள் எல்லா பக்கமும் அழற்சிக்கு ஆளாகி எப்போதும் வலிகளை ஏற்படுத்துகிறது என்று அவர்கள் கண்டுபிடித்து இருக்கிறார்கள். தசை நார்கள் அழற்சிக்கு உடலில் Sero Tonin என்ற
ஹார்மோன்-தூக்கத்தையும், உடல் ஓய்வையும் ஏற்படுத்தும் ஹார்மோன் குறைவது தான் காரணம்.
பொதுவாக இந்த மக்களுக்கு தூக்கத்தில் ஒரு ஒழுங்குமுறையும் இருப்பதில்லை. பெண்களுக்கு மெனோபாஸ் என்ற மாதவிடாய் நிற்கும் காலத்தில் இந்தப் பிரச்சினை அதிகம் வருகிறது.
ஹார்மோன்கள் தாறுமாறாக மாறுவதே இதற்குக் காரணம். எந்த பரிசோதனை எடுத்தாலும் எல்லாம்
நார்மலாகத்தான் இருக்கும். எகஸ்ரே மூலமாகவோ ஸ்கேன் மூலமாகவோ ஏதும் கண்டுபிடிக்க முடியாது.
சோர்வு அதிகரிப்பது, தூங்குவது சிரமம், இடம்பில் ஒரு குளிரோ வெப்பமோ அதிகம் தாக்குவது போன்ற மதமதப்பு, அல்லது ஊசி குத்துவது போன்ற ஓர் உணர்வு, மலம் கழிக்கும் போது எரிச்சல், சூடு என்று பொதுவாகக் குறிப்பிடும் அறிகுறிகளும் இருக்கும்.
கவலை, மனவாட்டம், பிரச்சனைகளை சகித்துக் கொள்ள முடியாமல் ஒரு மனச்சோர்வு, கை, கால்களில் ரத்த ஓட்டம் கண், மூக்கு, வாய் இவற்றில் வறட்சி, தசைப்பிடிப்புகள் இந்த எல்லா அறிகுறிகளும் பிடிப்பும், வலியும் சேர்ந்தது. பார்ப்பதற்கு ஆர்த்ரைடிஸ் (மூட்டுவாத நோய்) போன்று தோன்றும்.
சிகிச்சை:
வலிமாத்திரைகளோ, தூக்க மருந்துகளோ அதிகம் எடுத்துப் பழகக் நல்ல உடற்பயிற்சிகள், மனக்களைப்பை நீக்கும் தியானம் போன்ற விஷயங்கள் தான் இதற்குச் சரியான தீர்வாகும்.
உணவியல் மாற்றம்:
வெறும் அரிசியை மட்டுமே சாப்பிடுக் கொண்டிருப்பதை விட கம்பு, சோளம், கோதுமை, கேப்பை போன்ற எல்லா தான்யங்களையும் சேர்த்துப் பயன் படுத்துவது பலன் தரும். போதுமான மாவுச்சத்து இல்லாமல் இருப்பதால் தசை நார்களில் அழற்சி அதிகமாக இருக்கும். பழங்கள் ஒரு எளிமையான நல்ல உணவு.
சோர்வைப் போக்கி புரதச்சத்து குறைவாக இருந்தால் மூளை மற்றும் நரம்புகளின் இயக்கம் பாதிக்கப்படும். இந்த தசை நார் அழற்சிக்கு Fibro myalgia என்று பெயர். இதன் அறிகுறிகள்
உணர்வு,
வயிற்றில் சங்கடம், தலைவலி, கால்களில், விரல்களில், பாதங்களில் கூடாது. உளவியல் மாற்றம் முளை கட்டிய பயிர்களை எடுத்துக் கொள்ளும்போது நரம்புகளின் இயக்கத்திற்குத் தேவையான புரதச் சத்து கிடைக்கும். பாலை உணவில் சேர்த்துக் கொள்வது SERO TONIN சுரப்பதற்கு உதவியாக இருக்கும். சோயா பீன்ஸ், அவரைக்காய் போன்ற உணவுகள் மிக உபயோகம் இருக்கும். அதிகமாக காபி, டீ, கொக்கோ அருந்துவதைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.
உடற்பயிற்சி:
தினசரி அரைமணி நேரம் குறைந்த பட்சம் உடற்பயிற்சிகள் செய்யும் பொழுது தசைநார்களின் இறுக்கம் குறைகிறது. ரத்த ஓட்டம் சீராகும்போது தசை நார்கள் சரியாக இயங்குகின்றன. மூளைக்கும் நல்ல ரத்த ஒட்டம் போகும் போது செரடோனின் முதலான நல்ல ஹார்மோன்கள் சுரக்கின்றன.
உடற்பயிசிகள் எல்லா மூட்டுகளையும் அசைப்பது போன்ற பயிற்சிகள் வர வேண்டும்.
ஆசன வகைகள் - பவள முக்தாசனம், பச்சி மோத்தாசனம், வஜ்ராசனம், பத்மாசனம், புஜங்காசனம், சலபாசானம்,
விபரீத கரணி, நாடிசுத்தி, பிராணாயாமம், பிரைமரி பிராணாயம், யோக நித்திரை என்ற ஓய்வு எடுக்கும் பயிற்சி இவை யாவும் நன்மை பயக்கும்.
தியானம்:
தியானப் பயிற்சியினால் தேவையற்ற எண்ணங்கள் குறைவதால் மனம் அமைதியாகிறது. மன உளைச்சல், மனச்சோர்வு இரண்டும் ஏற்படுத்துமெண்ண அலைகள் நிறைய விஷ ரசாயனங்களை உடலில் உற்பத்தி செய்கின்றன. அவைதான் உடல் ஓய்வுக்கான ஹார்மோன்கள் சுரப்பதைத் தடுக்கிறது.
தியானம் செய்யும் பொழுது எண்ணங்களுக்கு ஓய்வு ஏற்படுவதால் இயல்பான நிலையில் உடம்பு இயங்கத் துவங்குகிறது. தூக்கமும், ஓய்வும் குறைவில்லாமல் இருக்கும். தசை நார்களின் இறுக்கமும் குறையும். நம்முடைய எண்ணங்கள், பிரச்சனைகளை அணுகும் விதம், எப்போதும் ஏதோ பாரத்தைச் சுமப்பது போன்ற
மனப்போக்கு, பிரச்சினைகளைக் கண்டு அஞ்சுவது இவை யாவுமே நம் மன உளைச்சலுக்குக் காரணம்.
நம்முடைய மனப்பாங்கு மாறி வாழ்க்கையை உற்சாகத்துடன் எதிர் கொள்ளத் துவங்கினால் இந்த நோய் அடியோடு மாறும்.
நன்றி குமுதம் ஹெல்த்.
டாக்டர். எஸ். ஹரிசங்கர்
சிலருக்கு இப்படி வரும் பிரச்சினை. எப்போதும் உடம்பு வலிகளை சொல்லிக் கொண்டே இருப்பார்கள். வலிக்கிறது. அசதியாகவே இருக்கிறது. தூக்கம் சரியாக இல்லை என்றால் ஒரு வேலையும் முடியாதது போல இருக்கிறது.
இப்படி தினமும் ஏதாவது ஒரு கம்ப்ளைண்ட் சொல்லிக் கொண்டே இருப்பார்கள். மருத்துவ வல்லுநர்கள் இப்படி ஒரு நோய் உண்டு. உண்மைதான் என்று கண்டுபிடித்து இருக்கிறார்கள். கால்வலிக்கிறது. இல்லை கை வலிக்கிறது.
தோள்பட்டை தசைநார்கள் எல்லா பக்கமும் அழற்சிக்கு ஆளாகி எப்போதும் வலிகளை ஏற்படுத்துகிறது என்று அவர்கள் கண்டுபிடித்து இருக்கிறார்கள். தசை நார்கள் அழற்சிக்கு உடலில் Sero Tonin என்ற
ஹார்மோன்-தூக்கத்தையும், உடல் ஓய்வையும் ஏற்படுத்தும் ஹார்மோன் குறைவது தான் காரணம்.
பொதுவாக இந்த மக்களுக்கு தூக்கத்தில் ஒரு ஒழுங்குமுறையும் இருப்பதில்லை. பெண்களுக்கு மெனோபாஸ் என்ற மாதவிடாய் நிற்கும் காலத்தில் இந்தப் பிரச்சினை அதிகம் வருகிறது.
ஹார்மோன்கள் தாறுமாறாக மாறுவதே இதற்குக் காரணம். எந்த பரிசோதனை எடுத்தாலும் எல்லாம்
நார்மலாகத்தான் இருக்கும். எகஸ்ரே மூலமாகவோ ஸ்கேன் மூலமாகவோ ஏதும் கண்டுபிடிக்க முடியாது.
சோர்வு அதிகரிப்பது, தூங்குவது சிரமம், இடம்பில் ஒரு குளிரோ வெப்பமோ அதிகம் தாக்குவது போன்ற மதமதப்பு, அல்லது ஊசி குத்துவது போன்ற ஓர் உணர்வு, மலம் கழிக்கும் போது எரிச்சல், சூடு என்று பொதுவாகக் குறிப்பிடும் அறிகுறிகளும் இருக்கும்.
கவலை, மனவாட்டம், பிரச்சனைகளை சகித்துக் கொள்ள முடியாமல் ஒரு மனச்சோர்வு, கை, கால்களில் ரத்த ஓட்டம் கண், மூக்கு, வாய் இவற்றில் வறட்சி, தசைப்பிடிப்புகள் இந்த எல்லா அறிகுறிகளும் பிடிப்பும், வலியும் சேர்ந்தது. பார்ப்பதற்கு ஆர்த்ரைடிஸ் (மூட்டுவாத நோய்) போன்று தோன்றும்.
சிகிச்சை:
வலிமாத்திரைகளோ, தூக்க மருந்துகளோ அதிகம் எடுத்துப் பழகக் நல்ல உடற்பயிற்சிகள், மனக்களைப்பை நீக்கும் தியானம் போன்ற விஷயங்கள் தான் இதற்குச் சரியான தீர்வாகும்.
உணவியல் மாற்றம்:
வெறும் அரிசியை மட்டுமே சாப்பிடுக் கொண்டிருப்பதை விட கம்பு, சோளம், கோதுமை, கேப்பை போன்ற எல்லா தான்யங்களையும் சேர்த்துப் பயன் படுத்துவது பலன் தரும். போதுமான மாவுச்சத்து இல்லாமல் இருப்பதால் தசை நார்களில் அழற்சி அதிகமாக இருக்கும். பழங்கள் ஒரு எளிமையான நல்ல உணவு.
சோர்வைப் போக்கி புரதச்சத்து குறைவாக இருந்தால் மூளை மற்றும் நரம்புகளின் இயக்கம் பாதிக்கப்படும். இந்த தசை நார் அழற்சிக்கு Fibro myalgia என்று பெயர். இதன் அறிகுறிகள்
உணர்வு,
வயிற்றில் சங்கடம், தலைவலி, கால்களில், விரல்களில், பாதங்களில் கூடாது. உளவியல் மாற்றம் முளை கட்டிய பயிர்களை எடுத்துக் கொள்ளும்போது நரம்புகளின் இயக்கத்திற்குத் தேவையான புரதச் சத்து கிடைக்கும். பாலை உணவில் சேர்த்துக் கொள்வது SERO TONIN சுரப்பதற்கு உதவியாக இருக்கும். சோயா பீன்ஸ், அவரைக்காய் போன்ற உணவுகள் மிக உபயோகம் இருக்கும். அதிகமாக காபி, டீ, கொக்கோ அருந்துவதைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.
உடற்பயிற்சி:
தினசரி அரைமணி நேரம் குறைந்த பட்சம் உடற்பயிற்சிகள் செய்யும் பொழுது தசைநார்களின் இறுக்கம் குறைகிறது. ரத்த ஓட்டம் சீராகும்போது தசை நார்கள் சரியாக இயங்குகின்றன. மூளைக்கும் நல்ல ரத்த ஒட்டம் போகும் போது செரடோனின் முதலான நல்ல ஹார்மோன்கள் சுரக்கின்றன.
உடற்பயிசிகள் எல்லா மூட்டுகளையும் அசைப்பது போன்ற பயிற்சிகள் வர வேண்டும்.
ஆசன வகைகள் - பவள முக்தாசனம், பச்சி மோத்தாசனம், வஜ்ராசனம், பத்மாசனம், புஜங்காசனம், சலபாசானம்,
விபரீத கரணி, நாடிசுத்தி, பிராணாயாமம், பிரைமரி பிராணாயம், யோக நித்திரை என்ற ஓய்வு எடுக்கும் பயிற்சி இவை யாவும் நன்மை பயக்கும்.
தியானம்:
தியானப் பயிற்சியினால் தேவையற்ற எண்ணங்கள் குறைவதால் மனம் அமைதியாகிறது. மன உளைச்சல், மனச்சோர்வு இரண்டும் ஏற்படுத்துமெண்ண அலைகள் நிறைய விஷ ரசாயனங்களை உடலில் உற்பத்தி செய்கின்றன. அவைதான் உடல் ஓய்வுக்கான ஹார்மோன்கள் சுரப்பதைத் தடுக்கிறது.
தியானம் செய்யும் பொழுது எண்ணங்களுக்கு ஓய்வு ஏற்படுவதால் இயல்பான நிலையில் உடம்பு இயங்கத் துவங்குகிறது. தூக்கமும், ஓய்வும் குறைவில்லாமல் இருக்கும். தசை நார்களின் இறுக்கமும் குறையும். நம்முடைய எண்ணங்கள், பிரச்சனைகளை அணுகும் விதம், எப்போதும் ஏதோ பாரத்தைச் சுமப்பது போன்ற
மனப்போக்கு, பிரச்சினைகளைக் கண்டு அஞ்சுவது இவை யாவுமே நம் மன உளைச்சலுக்குக் காரணம்.
நம்முடைய மனப்பாங்கு மாறி வாழ்க்கையை உற்சாகத்துடன் எதிர் கொள்ளத் துவங்கினால் இந்த நோய் அடியோடு மாறும்.
நன்றி குமுதம் ஹெல்த்.
Re: எப்போதும் உடம்பு வலி!!!!
நன்று , நல்ல படைப்பு , அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய ஒன்று
மணிஅரசன்- புதியவர்
- பதிவுகள் : 20
இணைந்தது : 05/03/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ஒல்லிக்குச்சி உடம்பு' வேண்டுமா?
» உடம்பு – ஒரு பக்க கதை
» பெருமாளுக்கு உடம்பு சரியில்லாமல் போன கதை
» மாத்திரைகள் தின்னும் உடம்பு..
» உடம்பு இளைப்பது எப்படி?
» உடம்பு – ஒரு பக்க கதை
» பெருமாளுக்கு உடம்பு சரியில்லாமல் போன கதை
» மாத்திரைகள் தின்னும் உடம்பு..
» உடம்பு இளைப்பது எப்படி?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|