Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Yesterday at 7:50 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:47 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 1:29 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 1:28 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:22 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:50 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:35 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:11 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:01 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:42 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:25 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 7:46 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 7:41 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:27 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 7:26 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:13 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 7:38 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 7:34 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 6:22 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 4:19 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 4:06 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 4:05 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 2:12 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 10:10 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 7:38 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 7:32 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 7:31 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 7:29 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 5:14 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 3:50 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 1:33 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 8:36 am
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 8:30 am
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 8:29 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:14 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:12 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:10 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:08 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:07 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:07 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:06 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:05 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:03 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 4:47 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 1:39 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
சிவா |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பழமொழிகளும் விளக்கங்களும்!
+2
ராஜா
சிவா
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
பழமொழிகளும் விளக்கங்களும்!
இந்தப் பகுதியில் இன்று மருவியுள்ள பல பழமொழிகளின் உண்மையான அர்த்தம் என்ன என்பதைத் தெரிந்தவர்கள் எழுதலாம்!
சோழியன் குடுமி சும்மா ஆடாது
சோழியன் குடுமி சும்மாடு ஆகாது என்பதுதான் இந்த பழமொழியின் சரியான வடிவம். சோழ நாட்டை சார்ந்த ஆண்கள் முற்காலத்தில் தலையின் முன்புறம் குடுமி வைத்திருப்பார்கள்.பாரம் தூக்கும்போது பெண்கள் தம் சீலையை சுற்றி தலை மீது வைத்து அதன் மேல் பாரம் வைத்துக் கொள்வார்கள் .இதற்கு சும்மாடு என்று பெயர்.( பிரம்பு, கோரைகளை கொண்ட சேலை சுற்றிய பொருளும் சும்மாடு என்பதில் அடங்கும் ) . ஆனால் முன்புறம் குடுமி வைத்த சோழ நாட்டவர் தங்களது முன்புற குடுமியை சும்மாடு ஆக பயன்படுத்த முடியாது.ஆகவேதான் அதை குறிக்க சோழியன் குடுமி சும்மாடு ஆகாது என்று வந்த சொல் வழக்கு இன்று வேறாகி திரிந்து விட்டது.
சோழியன் குடுமி சும்மா ஆடாது
சோழியன் குடுமி சும்மாடு ஆகாது என்பதுதான் இந்த பழமொழியின் சரியான வடிவம். சோழ நாட்டை சார்ந்த ஆண்கள் முற்காலத்தில் தலையின் முன்புறம் குடுமி வைத்திருப்பார்கள்.பாரம் தூக்கும்போது பெண்கள் தம் சீலையை சுற்றி தலை மீது வைத்து அதன் மேல் பாரம் வைத்துக் கொள்வார்கள் .இதற்கு சும்மாடு என்று பெயர்.( பிரம்பு, கோரைகளை கொண்ட சேலை சுற்றிய பொருளும் சும்மாடு என்பதில் அடங்கும் ) . ஆனால் முன்புறம் குடுமி வைத்த சோழ நாட்டவர் தங்களது முன்புற குடுமியை சும்மாடு ஆக பயன்படுத்த முடியாது.ஆகவேதான் அதை குறிக்க சோழியன் குடுமி சும்மாடு ஆகாது என்று வந்த சொல் வழக்கு இன்று வேறாகி திரிந்து விட்டது.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பழமொழிகளும் விளக்கங்களும்! Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பழமொழிகளும் விளக்கங்களும்!
கொலையும் செய்வாள் பத்தினி
கொலையும் செய்வாள் பத்தினி யென்றால் சகல குணங்களும் பொருந்திய ஒரு பெண்,ஏழ்மை நிலையில் உள்ள ஒருவனை மணமுடித்தாளேயானால் அவள் தன் கணவன் நிலையை உணர்ந்து,குடும்ப சூழ்நிலையை உணர்ந்து அக்குடுப்பத்தில் உள்ள ஏழ்மையும்,வறுமையும்,கொலை செய்வாள் என்று பொருள் கொள்ள வேண்டும். கொலையும் செய்வாள் பத்தினி என்று பெண்களை துன்புறுத்தி ஏசக்குடாது.அவள் அடி எடுத்து வைத்த குடும்பத்தை எல்லா வழிகலிலும் உயர்த்தி காட்டுவாள். ஏழ்மையும்,வறுமையும்,கல்லாமை,இல்லாமை இவற்றை கொலை செய்வாள் என்று அர்த்தம்.
கொலையும் செய்வாள் பத்தினி யென்றால் சகல குணங்களும் பொருந்திய ஒரு பெண்,ஏழ்மை நிலையில் உள்ள ஒருவனை மணமுடித்தாளேயானால் அவள் தன் கணவன் நிலையை உணர்ந்து,குடும்ப சூழ்நிலையை உணர்ந்து அக்குடுப்பத்தில் உள்ள ஏழ்மையும்,வறுமையும்,கொலை செய்வாள் என்று பொருள் கொள்ள வேண்டும். கொலையும் செய்வாள் பத்தினி என்று பெண்களை துன்புறுத்தி ஏசக்குடாது.அவள் அடி எடுத்து வைத்த குடும்பத்தை எல்லா வழிகலிலும் உயர்த்தி காட்டுவாள். ஏழ்மையும்,வறுமையும்,கல்லாமை,இல்லாமை இவற்றை கொலை செய்வாள் என்று அர்த்தம்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பழமொழிகளும் விளக்கங்களும்! Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பழமொழிகளும் விளக்கங்களும்!
ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன்!
இந்தப் பழமொழியை அப்படியே பார்த்தால் ஆயிரம் பேரைக் கொன்றால்தான் அவன் அரை வைத்தியன் என்று பொருள்படும்! அதற்காக செல்பவர்களை எல்லாம் கொன்றால் அவர் மருத்துவரா? அடுத்து யாராவது அந்தப் பக்கம் செல்வார்களா? கொலைகாரன் என்று ஜெயிலில் தள்ளி விடுவார்கள்!
இதன் உண்மையான அர்த்தம் “ஆயிரம் வேரைக் கொண்டவன் அரை வைத்தியன்” என்பதாகும். அந்தக் காலத்தில் சித்த மருத்துவம் தானே! அதற்குத் தேவை மூலிகைகள், அந்த மூலிகைகளில் ஆயிரம் வரை அறிந்தவன் தான் அரை வைத்தியன் என்று பொருள்!
இந்தப் பழமொழியை அப்படியே பார்த்தால் ஆயிரம் பேரைக் கொன்றால்தான் அவன் அரை வைத்தியன் என்று பொருள்படும்! அதற்காக செல்பவர்களை எல்லாம் கொன்றால் அவர் மருத்துவரா? அடுத்து யாராவது அந்தப் பக்கம் செல்வார்களா? கொலைகாரன் என்று ஜெயிலில் தள்ளி விடுவார்கள்!
இதன் உண்மையான அர்த்தம் “ஆயிரம் வேரைக் கொண்டவன் அரை வைத்தியன்” என்பதாகும். அந்தக் காலத்தில் சித்த மருத்துவம் தானே! அதற்குத் தேவை மூலிகைகள், அந்த மூலிகைகளில் ஆயிரம் வரை அறிந்தவன் தான் அரை வைத்தியன் என்று பொருள்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பழமொழிகளும் விளக்கங்களும்! Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பழமொழிகளும் விளக்கங்களும்!
இங்கு உள்ள பழமொழி விளக்கங்களில் தவறு இருந்தால் அறிந்தவர்கள் சுட்டிக் காட்ட வேண்டுகிறேன்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பழமொழிகளும் விளக்கங்களும்! Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பழமொழிகளும் விளக்கங்களும்!
ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கல்யாணம் செய்
இந்த பழமொழியை மக்கள் தங்களின் தேவையை (பொய் சொல்லித் திருமணம் செய்தல்) நிறைவேற்றிக் கொள்வதற்காக பழமொழியையும் மாறிக் கொண்டுவிட்டார்கள்.
இதன் உண்மையான அர்த்தம் “ஆயிரம் முறையாவது போய் சொல்லி ஒரு திருமணத்தை நடத்து” என்பதாகும்!
இந்த பழமொழியை மக்கள் தங்களின் தேவையை (பொய் சொல்லித் திருமணம் செய்தல்) நிறைவேற்றிக் கொள்வதற்காக பழமொழியையும் மாறிக் கொண்டுவிட்டார்கள்.
இதன் உண்மையான அர்த்தம் “ஆயிரம் முறையாவது போய் சொல்லி ஒரு திருமணத்தை நடத்து” என்பதாகும்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பழமொழிகளும் விளக்கங்களும்! Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பழமொழிகளும் விளக்கங்களும்!
ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்.
மற்றவர்களின் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் அதைப் பார்த்து நம் பிள்ளை வளராது, ஏங்கிப் போகும்!
இதன் உண்மையான பொருள்: ஊரான் பிள்ளை என்றால், இன்னொருவர் மகளாகிய, பிள்ளையாகிய உன் மனைவியை (கருவுற்றிருக்கும் பொழுது மட்டும்) ஊட்டி வளர்த்தால், தன் பிள்ளை, அவள் வயிற்றில் இருக்கும் உன் பிள்ளை (Fetus) தானாக வளரும் ஆகும்.
மற்றவர்களின் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் அதைப் பார்த்து நம் பிள்ளை வளராது, ஏங்கிப் போகும்!
இதன் உண்மையான பொருள்: ஊரான் பிள்ளை என்றால், இன்னொருவர் மகளாகிய, பிள்ளையாகிய உன் மனைவியை (கருவுற்றிருக்கும் பொழுது மட்டும்) ஊட்டி வளர்த்தால், தன் பிள்ளை, அவள் வயிற்றில் இருக்கும் உன் பிள்ளை (Fetus) தானாக வளரும் ஆகும்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பழமொழிகளும் விளக்கங்களும்! Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பழமொழிகளும் விளக்கங்களும்!
மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கலாமா?
இந்தப் பழமொழிக்கும், குதிரைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. குதிர் என்பதே சரி! குதிரை அல்ல!
மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்கலாமா?
இந்தப் பழமொழி மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்காதே. குதிர் என்பது ஆற்றின் நடுவே தோன்றும் திட்டு, அதன் இரண்டாம் வேற்றுமை குதிரை, குதிரையை என்பது தவறும் மண் குதிரை நிலத்திலும் நடவாது!
விளக்கம்: நந்திதா
இந்தப் பழமொழிக்கும், குதிரைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. குதிர் என்பதே சரி! குதிரை அல்ல!
மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்கலாமா?
இந்தப் பழமொழி மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்காதே. குதிர் என்பது ஆற்றின் நடுவே தோன்றும் திட்டு, அதன் இரண்டாம் வேற்றுமை குதிரை, குதிரையை என்பது தவறும் மண் குதிரை நிலத்திலும் நடவாது!
விளக்கம்: நந்திதா
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பழமொழிகளும் விளக்கங்களும்! Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பழமொழிகளும் விளக்கங்களும்!
நல்ல விளக்கங்கள் ![பழமொழிகளும் விளக்கங்களும்! 677196](https://2img.net/u/1813/71/41/02/smiles/677196.gif)
![பழமொழிகளும் விளக்கங்களும்! 677196](https://2img.net/u/1813/71/41/02/smiles/677196.gif)
Thanjaavooraan- இளையநிலா
- பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» சில தமிழ் பழமொழிகளும் அதன் விளக்கங்களும்
» புழக்கத்தில் உள்ள சில பழமொழிகளும், விளக்கங்களும்!
» தமிழ் பழமொழிகளும் விளக்கமும்:
» பழமொழிகளும் ரீமிக்ஸ் புதுமொழிகளும் !
» வைட்டமின் மாத்திரைகள் -விளைவுகளும் விளக்கங்களும்
» புழக்கத்தில் உள்ள சில பழமொழிகளும், விளக்கங்களும்!
» தமிழ் பழமொழிகளும் விளக்கமும்:
» பழமொழிகளும் ரீமிக்ஸ் புதுமொழிகளும் !
» வைட்டமின் மாத்திரைகள் -விளைவுகளும் விளக்கங்களும்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|