Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
"ஜாதிக்கொடுமை" இல்லாமல் போக என்ன செய்ய வேண்டும்?
+2
சிவா
ANTHAPPAARVAI
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
"ஜாதிக்கொடுமை" இல்லாமல் போக என்ன செய்ய வேண்டும்?
கொடுமையில் மன்னிக்க முடியாத கொடுமை, மனிதனை மனிதனே கேவலமாக நினைப்பது தான்.
இதற்கு காரணம் "ஜாதி" என்னும் புற்று!
இந்தக்கொடுமையை ஒரே ஒரு சிறிய "EDIT" (மாற்றம்) செய்வதன் மூலம் அடியோடு அழித்துவிடலாம்!
எதிர்வரும் தலைமுறையினர் இந்தக்கொடுமைக்கு ஆளாக மாட்டார்கள்.
என்ன செய்தால் மறையும் இந்தக் கறை?
"அந்தப்பார்வை" யின் பதில் விரைவில்....
இதற்கு காரணம் "ஜாதி" என்னும் புற்று!
இந்தக்கொடுமையை ஒரே ஒரு சிறிய "EDIT" (மாற்றம்) செய்வதன் மூலம் அடியோடு அழித்துவிடலாம்!
எதிர்வரும் தலைமுறையினர் இந்தக்கொடுமைக்கு ஆளாக மாட்டார்கள்.
என்ன செய்தால் மறையும் இந்தக் கறை?
"அந்தப்பார்வை" யின் பதில் விரைவில்....
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.]
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI- தளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
Re: "ஜாதிக்கொடுமை" இல்லாமல் போக என்ன செய்ய வேண்டும்?
ஜாதி என்னும் அரக்கனை அழிக்க, முதலில் செய்ய வேண்டியது பள்ளியில் குழந்தைகளைச் சேர்க்கும்பொழுது என்ன ஜாதி என்று குறிப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்!
ஜாதி அடிப்படையிலான அரசியல் கட்சிகளைத் தடை செய்ய வேண்டும்.
ஜாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு இருக்கக் கூடாது!
ஜாதி அடிப்படையிலான அரசியல் கட்சிகளைத் தடை செய்ய வேண்டும்.
ஜாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு இருக்கக் கூடாது!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சுவாமி- புதியவர்
- பதிவுகள் : 34
இணைந்தது : 05/11/2010
Re: "ஜாதிக்கொடுமை" இல்லாமல் போக என்ன செய்ய வேண்டும்?
ஜாதிகளை ஒழிக்கிறோம் என்று இந்த அரசியல் வாதிகள் இட ஒதுகிடு என்ற விச தண்ணிரை பாய்ச்சி ஜாதி வெறிபிடித்த மனிதர்களை உண்டாக்குகிறார்கள் .......இதனால் ஜாதி ஒளியது சமத்துவமும் சகோதரதுவமும் வளர வேண்டும் ..................................................
stalinsellappa- புதியவர்
- பதிவுகள் : 2
இணைந்தது : 22/11/2010
Re: "ஜாதிக்கொடுமை" இல்லாமல் போக என்ன செய்ய வேண்டும்?
ஜாதிகள் இருப்பதால் எந்தப்பிரச்சினையும் இருக்காது. ஜாதிகள் அப்படியே இருக்கட்டும்.
உதாரணமாக " ஏய்! " என்று அழைத்தால் எல்லோரும் திரும்பிப் பார்பார்கள். அதனால் குழப்பங்கள் வரலாம். ஆனால் "குயிலன்" அன்று அழைத்தால்
நான் திரும்பிப் பார்ப்பேன். எனவே, ஜாதிப் பெயர்களோ, ஜாதி சங்கங்களோ எதுவாக இருந்தாலும் இப்போது இருப்பது போலவே இருந்துவிட்டுபோகட்டும்.
அதனால் எந்தப் பிரச்சினையும் இருக்கப்போவதில்லை. நான் சொல்ல வருவது ஜாதியை சொல்லி வேறுபாடு காட்டக் கூடாது என்பது தான்.
அதற்கு என்ன செய்ய வேண்டும்?.................. என்ன செய்தால் அந்த வேறுபாடு மறையும்?......................
எதிர் காலத்தில் ஜாதிக்கொடுமைகள் இருக்ககூடாது!!
"அந்தப்பார்வை"
உதாரணமாக " ஏய்! " என்று அழைத்தால் எல்லோரும் திரும்பிப் பார்பார்கள். அதனால் குழப்பங்கள் வரலாம். ஆனால் "குயிலன்" அன்று அழைத்தால்
நான் திரும்பிப் பார்ப்பேன். எனவே, ஜாதிப் பெயர்களோ, ஜாதி சங்கங்களோ எதுவாக இருந்தாலும் இப்போது இருப்பது போலவே இருந்துவிட்டுபோகட்டும்.
அதனால் எந்தப் பிரச்சினையும் இருக்கப்போவதில்லை. நான் சொல்ல வருவது ஜாதியை சொல்லி வேறுபாடு காட்டக் கூடாது என்பது தான்.
அதற்கு என்ன செய்ய வேண்டும்?.................. என்ன செய்தால் அந்த வேறுபாடு மறையும்?......................
எதிர் காலத்தில் ஜாதிக்கொடுமைகள் இருக்ககூடாது!!
"அந்தப்பார்வை"
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.]
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI- தளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
Re: "ஜாதிக்கொடுமை" இல்லாமல் போக என்ன செய்ய வேண்டும்?
உங்கள் உதாரணம் நன்றாக உள்ளது குயிலன்.
வகுப்பு வாரியாக ஜாதிகளை பிரிப்பதை நிறுத்த வேண்டும் - இதனை தவிர வேறேதும் எனக்கு உடனே தோன்ற வில்லை.
வகுப்பு வாரியாக ஜாதிகளை பிரிப்பதை நிறுத்த வேண்டும் - இதனை தவிர வேறேதும் எனக்கு உடனே தோன்ற வில்லை.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சுவாமி
சுவாமி- புதியவர்
- பதிவுகள் : 34
இணைந்தது : 05/11/2010
Re: "ஜாதிக்கொடுமை" இல்லாமல் போக என்ன செய்ய வேண்டும்?
SN.KUYILAN wrote:ஜாதிகள் இருப்பதால் எந்தப்பிரச்சினையும் இருக்காது. ஜாதிகள் அப்படியே இருக்கட்டும்.
உதாரணமாக " ஏய்! " என்று அழைத்தால் எல்லோரும் திரும்பிப் பார்பார்கள். அதனால் குழப்பங்கள் வரலாம். ஆனால் "குயிலன்" அன்று அழைத்தால்
நான் திரும்பிப் பார்ப்பேன். எனவே, ஜாதிப் பெயர்களோ, ஜாதி சங்கங்களோ எதுவாக இருந்தாலும் இப்போது இருப்பது போலவே இருந்துவிட்டுபோகட்டும்.
அதனால் எந்தப் பிரச்சினையும் இருக்கப்போவதில்லை. நான் சொல்ல வருவது ஜாதியை சொல்லி வேறுபாடு காட்டக் கூடாது என்பது தான்.
அதற்கு என்ன செய்ய வேண்டும்?.................. என்ன செய்தால் அந்த வேறுபாடு மறையும்?......................
எதிர் காலத்தில் ஜாதிக்கொடுமைகள் இருக்ககூடாது!!
"அந்தப்பார்வை"
வேடிக்கையாக உள்ளது உங்களது கருத்து! ஜாதிச் சங்கங்களும், ஜாதி அரசியலும் இருக்கட்டும் ஆனால் ஜாதியைக் குறிப்பிட்டு வேறுபாடு காட்டக்கூடாது என்றால் அது எப்படி முடியும்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Re: "ஜாதிக்கொடுமை" இல்லாமல் போக என்ன செய்ய வேண்டும்?
[You must be registered and logged in to see this link.]
இப்பதிவில் ஏற்கனவே இதை பற்றி உரையாடி உள்ளோம்... தங்களுக்கு ஏற்ற கருத்துக்கள் எவையேனும் இருப்பின் எடுத்துக்கொள்ளவும் குயிலன்...
இப்பதிவில் ஏற்கனவே இதை பற்றி உரையாடி உள்ளோம்... தங்களுக்கு ஏற்ற கருத்துக்கள் எவையேனும் இருப்பின் எடுத்துக்கொள்ளவும் குயிலன்...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
புவனா- வி.ஐ.பி
- பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010
Re: "ஜாதிக்கொடுமை" இல்லாமல் போக என்ன செய்ய வேண்டும்?
SN.KUYILAN wrote:முடியும்!
நாம் நினைத்தால் முடியும்!
நிச்சயமாக முடியும்!!.
விரைவில் ஒரு சிறு கதை மூலம் விளக்குகிறேன்......
"அந்தப்பார்வை"
நல்லது! படித்து அறிந்து கொள்ள ஆவலுடன் உள்ளேன்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Re: "ஜாதிக்கொடுமை" இல்லாமல் போக என்ன செய்ய வேண்டும்?
நன்றி,
உங்கள் கருத்தை மேற்கோள் காட்டிப் பதிய நினைத்துதான் delete செய்தேன்...
அதற்குள் நீங்களே செய்து விட்டீர்கள்.
இந்தக் கேள்விக்கான பதில் அடங்கிய சிறுகதையை இங்கே சொல்லியிருக்கிறேன்.
[You must be registered and logged in to see this link.]
உங்கள் கருத்தை மேற்கோள் காட்டிப் பதிய நினைத்துதான் delete செய்தேன்...
அதற்குள் நீங்களே செய்து விட்டீர்கள்.
இந்தக் கேள்விக்கான பதில் அடங்கிய சிறுகதையை இங்கே சொல்லியிருக்கிறேன்.
[You must be registered and logged in to see this link.]
Last edited by ANTHAPPAARVAI on Mon May 09, 2011 6:06 am; edited 1 time in total
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.]
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI- தளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» வில்லங்கம் இல்லாமல் சொத்து விற்க என்ன செய்ய வேண்டும்?
» கிரிஸ்டல் ரிபோர்ட் நமது வாடிக்கையாளர் கணினியில் வேலை செய்ய என்ன செய்ய வேண்டும் (கேள்வி)
» என்ன செய்ய வேண்டும் ?
» அன்ன தானத்தையும் எவ்வித தம்பட்டம் இல்லாமல் அமைதியாக செய்ய வேண்டும்.
» பாம்பு கடித்தால் என்ன செய்ய வேண்டும்? சிகிச்சை முறைகள் என்ன?
» கிரிஸ்டல் ரிபோர்ட் நமது வாடிக்கையாளர் கணினியில் வேலை செய்ய என்ன செய்ய வேண்டும் (கேள்வி)
» என்ன செய்ய வேண்டும் ?
» அன்ன தானத்தையும் எவ்வித தம்பட்டம் இல்லாமல் அமைதியாக செய்ய வேண்டும்.
» பாம்பு கடித்தால் என்ன செய்ய வேண்டும்? சிகிச்சை முறைகள் என்ன?
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|