ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Today at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வழிபாட்டில் நெல்!

5 posters

Go down

வழிபாட்டில் நெல்! Empty வழிபாட்டில் நெல்!

Post by சிவா Sun Nov 21, 2010 12:27 am

சிற்பிகள் தெய்வச் சிலைகளை கல், செம்பு, வெள்ளி, ஐம்பொன் முதலான பல பொருள்களால் வடிக்கின்றனர். அப்போது கண்கள், மூக்கு, வாய் முதலிய சிறிய உறுப்புகளைத் துல்லியமாக அளப்பதற்கு எள்ளையும், நெல்லையும் அளவு கருவிகளாகப் பயன்படுத்துகின்றனர். இவை இரண்டுமே ஆன்மிகத்தில் மிகச் சிறந்த பொருள்களாம்.

நீட்டர் அளவுகள்

அணு 8 கொண்டது = 1 தேர்த்துகள், தேர்த்துகள் 8 கொண்டது = 1 இம்மி, இம்மி 8 கொண்டது = 1 எள்ளு, எள்ளு 8 கொண்டது = 1 நெல்லு, நெல்லு 8 கொண்டது = 1 பெருவிரல்.

(தேர்த்துகள் = தேர்ச்சக்கரத்தால் எழுகின்ற தூசி; இம்மி = மிக மிகச்சிறிய அளவு)

சிறிய பொருள்களை அளப்பதற்கு இவையே பொருத்தமானவை; ஏற்புடையவை.

உமி

திருநீறு: திருநீற்றின் மூலம் சாணம். மற்றும், அத்துடன் உமிக்குவியலை எரித்துச் சாம்பலாக்கித் திருநீற்றை உருவாக்குகின்றனர். எனவே, திருநீற்றின் ஒரு மூலமாகத் திகழ்கின்ற தனிச்சிறப்புடையது உமி.

சிலையில் சூடு: தெய்வச் சிலையைப் பிரதிட்டை செய்வதற்கு முன்னால் அதன் உள்ளே மறைந்து காணப்படுகின்ற இளஞ் சூட்டைத் தணிக்க வேண்டும். இதற்காக, அச்சிலையை, ஒரு மண்டலம் வரை நீருள் கிடத்துவர். இதனை ''நீர்ப்படை'' என்பர்.

அடுத்து, அச்சிலை நீருடன் ஊறிய உமிக் குவியலில், ஒரு மண்டலம் வரை, ஆழ்ந்திருக்க வேண்டும். சிலையில் அகச்சூடு அறவே தணிந்து விடுகிறது. சிலை பிரதிட்டை செய்யப்படுவதற்குரிய தகுதியையும் பெறுகிறது.


தவிடு

மதிப்பற்ற குழந்தை: வீட்டில் ஒரு குழந்தை இறந்து விட்டால், அது ஆவியாகி, தனக்குப் பின்னால் பிறந்த குழந்தையைத் தான் இறந்த அதே மாதத்தில், அதே நாளில் கொன்றுவிடும் என்று நம்புகின்றனர்.

இதற்குப் பரிகாரமாக, ஒருவரிடம் குழந்தையைக் கொடுத்து, தவிடும், உமியும் பரிவர்த்தனையாகக் கொடுத்து அக்குழந்தையை மீண்டும் பெற்றுக் கொள்கின்றனர். தவிடும், உமியும் போல அக்குழந்தை மதிப்பற்றது என்பது கருத்து. இச்சடங்கின் மூலம் அக்குழந்தை, ஆவியின் தாக்குதல் இல்லாமல், நீண்ட ஆயுளுடன் வாழும் என்ற நம்பிக்கை உண்டு.

தவிட்டுப்பானை: திருமண நாளன்று ''தவிட்டுப் பானையை உருட்டல்'' என்ற சடங்கினைச் சிலர் மேற்கொள்கின்றனர். அன்று, மணமகன் வீட்டில் மணமகள் ஒரு புதுப் பானையில் தவிட்டினைக் கொட்டித் துழாவ வேண்டும்.

மணமகளின் வருகையை மகாலட்சுமியின் வருகையாகக் கருதுகின்றனர். இவளது கையிலுள்ள தவிட்டுப்பானை, மகாலட்சுமி ஏந்தியுள்ள அமுத கலசத்துப் பொற்குடத்துக்கு நிகரானது. இதை உருட்டுவதன் மூலம் தானியங்களும், பொருள்களும், பிறவும் வீட்டில் செழிக்க வேண்டும் என்று மகாலட்சுமியை வேண்டுகின்றனர்.

அரிசி


அட்சதை: மஞ்சளும், அரிசியும் கலந்த கலவைக்கு அட்சை - மங்கல அரிசி என்பது பெயர். பல மலர்களுடன் கலந்த அட்சதை அர்ச்சனைக்கு ஏற்றது. இது மகாப்பிரசாதம்.

மணநாளன்று சபையினர் அட்சதையைத் தூவி மணமக்களை வாழ்த்துகின்றனர்.

மணமக்கள் மஞ்சளும், அரிசியும் போல் இணைந்து வாழவேண்டும். பொங்கும் மங்கலத்துடன், நெல் முதலான தானியச் செல்வங்களையும், மற்ற செல்வங்களையும் நிறையவே பெற்று வாழவேண்டும். இத்தகைய வாழ்த்துக் குறிப்புகள் அட்சதையால் புலனாகின்றன. அ+க்ஷதை=அழிவு இல்லாதது. மஞ்சளுடன் கலக்கும் அரிசி இருமுனைகளும் முரியாமல் கூராக இருக்கவேண்டும் என்பது சாத்திர மரபு.

அட்சதையை பெருமாள் வழிபாட்டின்போது எந்த முறையிலும் பயன்படுத்தக்கூடாது.

கலச அரிசி: நவராத்திரி கொலுவின் போதும், வரலட்சுமி விரத வழிபாட்டின் போதும் மகளிர் புனித கலசத்தை நிறுவுகின்றனர். கலசமும், தேங்காயும் மகாலட்சுமியின் வடிவமாகவே மதிக்கப்படுகின்றன; அலங்கரிக்கப்படுகின்றன.

தலைவாழை இலையை விரித்து, அதன்மீது பச்சரிசியைப் பரப்பி, நீரால் அல்லது பச்சரிசியால் நிரம்பிய கலசத்தை ஆடாமல், அசையாமல் பொருத்துகின்றனர். கலசம் மகாலட்சுமியானால், அவள் எழுந்தருள்கின்ற ஆசனமாகத் திகழ்கிறது பச்சரிசி.

கலசத்தை வழிபடுகின்றபோது, மகாலட்சுமியை நேர்முகமாகவும், பச்சரியையும், நீரையும் மறைமுகமாவும் வழிபடுகின்றனர். தாய்த்தெய்வ வழிபாட்டின் பின்னணியில் இயற்கை வழிபாடு உள்ளது.

மேலும், வீடுகளில் நடைபெறுகிற கணபதி ஹோமம், நவகிரகஹோமம் முதலிய ஹோமம் முதலிய ஹோமங்களிலும், கோவில் கும்பாபிடேகயாக சாலைகளிலும் பச்சரிசி மிகுதியாகப் பயன்படுவதைக் காணலாம்.

காரரிசி: பிரதோஷ நாளன்று, வெல்லத்துடன் கலந்து வேக வைத்த காரரரிசியை (சிவப்பரிசி) அல்லது பச்சரிசியை நந்திதேவரின் திருமுன் படைப்பது உத்தமம்.


முனைவர் டி.செல்வராஜ்


வழிபாட்டில் நெல்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வழிபாட்டில் நெல்! Empty Re: வழிபாட்டில் நெல்!

Post by உதயசுதா Sun Nov 21, 2010 9:54 am

நன்றி நன்றி நன்றி நன்றி


வழிபாட்டில் நெல்! Uவழிபாட்டில் நெல்! Dவழிபாட்டில் நெல்! Aவழிபாட்டில் நெல்! Yவழிபாட்டில் நெல்! Aவழிபாட்டில் நெல்! Sவழிபாட்டில் நெல்! Uவழிபாட்டில் நெல்! Dவழிபாட்டில் நெல்! Hவழிபாட்டில் நெல்! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

வழிபாட்டில் நெல்! Empty Re: வழிபாட்டில் நெல்!

Post by Thanjaavooraan Sun Nov 21, 2010 10:04 am

அரிய தகவல்கள். வழிபாட்டில் நெல்! 677196
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

Back to top Go down

வழிபாட்டில் நெல்! Empty Re: வழிபாட்டில் நெல்!

Post by கலைவேந்தன் Sun Nov 21, 2010 1:10 pm

ஆதிகாலம் தொட்டே அரிசி தமிழரின் வழிபாட்டுக்கு ஒன்றி அமைந்து இன்றியமையாததாக இருந்திருப்பது தெரிய வருகிறது. பகிர்வுக்கு நன்றி சிவா..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

வழிபாட்டில் நெல்! Empty Re: வழிபாட்டில் நெல்!

Post by ராஜா Sun Nov 21, 2010 1:21 pm

அரிய தகவல்கள் நன்றி தல வழிபாட்டில் நெல்! 678642
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

வழிபாட்டில் நெல்! Empty Re: வழிபாட்டில் நெல்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum