Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
காதல் செய்யத் தனி அறை கேட்கும் அகதிகள்!
5 posters
Page 1 of 1
காதல் செய்யத் தனி அறை கேட்கும் அகதிகள்!
வயிற்றுக்குத் தீனி தந்த அரசு உணர்வுக்குத் தீனி போடும் வகையில் காதல் செய்யத் தனி அறை வேண்டும் என்று அகதிகள் இந்தோனேசிய அரசிடம் கோரி வருகின்றனர்.
இந்தோனேசியாவில் மெராபி எரிமலை சீற்றத்துக்கு கிட்டத்தட்ட 250 பேர் பலியானார்கள். இந்த சீற்றத்தில் இருந்து அதை சுற்றி உள்ள பகுதிகளில் வசித்த மக்களைக் காப்பாற்றுவதற்காக அரசாங்கம் அவர்களை அங்கிருந்து அகற்றி பாதுகாப்பான இடங்களில் தங்கவைத்து உள்ளது. சுமார் 4 லட்சம் பேர் அகதிகளாக தற்காலிக முகாம்களிலும், திடல்களிலும் கடந்த 3 வாரங்களாகத் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இங்கு தங்கி இருக்கும் அகதிகளுக்கு இலவச உணவு, தண்ணீர் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன. வயிற்றுப்பசிக்கு உணவு தந்த அரசு உணர்வுப்பசிக்குத் தீனி போடும் வகையில் தங்களுக்குத் தனி அறைகள் வேண்டும் என்று சில இளைஞர்கள் கேட்பதாகத் தகவல்கள் கூறுகின்றன. அவர்கள் தங்கி இருக்கும் முகாம்கள் தடுப்பு இல்லாமல் ஒரே கொட்டகைகளாக இருக்கின்றன. அனைவரும் மறைப்பு இல்லாமல் படுத்து இருக்க வேண்டி உள்ளது. இதனால் இளைஞர்கள் தங்கள் மனைவியுடன் சந்தோஷமாக இருக்க முடியவில்லை.
அண்மையில் திருமணமான 18 வயது பெண் ஒருவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, எல்லா வசதிகளையும் அரசாங்கம் செய்து கொடுத்து இருக்கிறது. ஆனால் எங்களைப் போன்றவர்களுக்கு தேவையான காதல் அறை தான் இல்லை. 2006ஆம் ஆண்டு பூகம்பம் ஏற்பட்டபோது, அப்போது அகதிகளாக இருந்தவர்களுக்கு முதல் முறையாக அரசாங்கம் காதல் அறைகளை கட்டிக்கொடுத்தது. இப்போது அது மாதிரி எதுவும் எங்களுக்கு இல்லை என்று கூறி அவர் வருத்தப்பட்டாராம்
inneram
இந்தோனேசியாவில் மெராபி எரிமலை சீற்றத்துக்கு கிட்டத்தட்ட 250 பேர் பலியானார்கள். இந்த சீற்றத்தில் இருந்து அதை சுற்றி உள்ள பகுதிகளில் வசித்த மக்களைக் காப்பாற்றுவதற்காக அரசாங்கம் அவர்களை அங்கிருந்து அகற்றி பாதுகாப்பான இடங்களில் தங்கவைத்து உள்ளது. சுமார் 4 லட்சம் பேர் அகதிகளாக தற்காலிக முகாம்களிலும், திடல்களிலும் கடந்த 3 வாரங்களாகத் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இங்கு தங்கி இருக்கும் அகதிகளுக்கு இலவச உணவு, தண்ணீர் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன. வயிற்றுப்பசிக்கு உணவு தந்த அரசு உணர்வுப்பசிக்குத் தீனி போடும் வகையில் தங்களுக்குத் தனி அறைகள் வேண்டும் என்று சில இளைஞர்கள் கேட்பதாகத் தகவல்கள் கூறுகின்றன. அவர்கள் தங்கி இருக்கும் முகாம்கள் தடுப்பு இல்லாமல் ஒரே கொட்டகைகளாக இருக்கின்றன. அனைவரும் மறைப்பு இல்லாமல் படுத்து இருக்க வேண்டி உள்ளது. இதனால் இளைஞர்கள் தங்கள் மனைவியுடன் சந்தோஷமாக இருக்க முடியவில்லை.
அண்மையில் திருமணமான 18 வயது பெண் ஒருவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, எல்லா வசதிகளையும் அரசாங்கம் செய்து கொடுத்து இருக்கிறது. ஆனால் எங்களைப் போன்றவர்களுக்கு தேவையான காதல் அறை தான் இல்லை. 2006ஆம் ஆண்டு பூகம்பம் ஏற்பட்டபோது, அப்போது அகதிகளாக இருந்தவர்களுக்கு முதல் முறையாக அரசாங்கம் காதல் அறைகளை கட்டிக்கொடுத்தது. இப்போது அது மாதிரி எதுவும் எங்களுக்கு இல்லை என்று கூறி அவர் வருத்தப்பட்டாராம்
inneram
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: காதல் செய்யத் தனி அறை கேட்கும் அகதிகள்!
எதுக்கெல்லாம் அறை கேட்க்காக என்ன கொடுமே சார் இது
காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது
Re: காதல் செய்யத் தனி அறை கேட்கும் அகதிகள்!
நியாயமான கோரிக்கைதானே!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: காதல் செய்யத் தனி அறை கேட்கும் அகதிகள்!
நியாயமான கோரிக்கை தான்... என் ஆதரவையும் வழங்குகிறேன்..!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: காதல் செய்யத் தனி அறை கேட்கும் அகதிகள்!
ம்க்கும் இவங்களுக்கு சோறு போட்டு தங்க இடம் கொடுக்கறதே பெரிய விஷயம்.இதுல தனி ரூம் வேனுமாமில்ல.
அடி அத்தா அங்காள பரமேஸ்வரி, இந்த கொடுமைய என்னன்னு சொல்ல
அடி அத்தா அங்காள பரமேஸ்வரி, இந்த கொடுமைய என்னன்னு சொல்ல
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: காதல் செய்யத் தனி அறை கேட்கும் அகதிகள்!
உதயசுதா wrote:ம்க்கும் இவங்களுக்கு சோறு போட்டு தங்க இடம் கொடுக்கறதே பெரிய விஷயம்.இதுல தனி ரூம் வேனுமாமில்ல.
அடி அத்தா அங்காள பரமேஸ்வரி, இந்த கொடுமைய என்னன்னு சொல்ல
ஹூ இஸ் ஆத்தா அங்காளபரமேஸ்வரி?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: காதல் செய்யத் தனி அறை கேட்கும் அகதிகள்!
நியாயமா நடக்காதவங்களை தண்டிக்கும் பெண் கடவுள்.சிவா wrote:உதயசுதா wrote:ம்க்கும் இவங்களுக்கு சோறு போட்டு தங்க இடம் கொடுக்கறதே பெரிய விஷயம்.இதுல தனி ரூம் வேனுமாமில்ல.
அடி அத்தா அங்காள பரமேஸ்வரி, இந்த கொடுமைய என்னன்னு சொல்ல
ஹூ இஸ் ஆத்தா அங்காளபரமேஸ்வரி?
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Similar topics
» கானாவில் பயன்படுத்தப்பட்ட உள்ளாடைகளை விற்பனை செய்யத் தடை
» செய்யத் தகாத 16.
» அரசின் மோசடிகளை வெளிப்படுத்தும் ஊடகவியலாளர்களைக் கைது செய்யத் திட்டம்
» புத்திசாலிகள் மறுபடியும் செய்யத் துணியாத 10 தவறுகள்...!
» தங்கம் பயிர் செய்யத் தெரிந்தவன்! - சிறுகதை
» செய்யத் தகாத 16.
» அரசின் மோசடிகளை வெளிப்படுத்தும் ஊடகவியலாளர்களைக் கைது செய்யத் திட்டம்
» புத்திசாலிகள் மறுபடியும் செய்யத் துணியாத 10 தவறுகள்...!
» தங்கம் பயிர் செய்யத் தெரிந்தவன்! - சிறுகதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|