Latest topics
» புதுக்கவிதைகள்…by ayyasamy ram Today at 8:41 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மலையாளமாக மாறிவிடும் தமிழ் - எச்சரிக்கும் அறிஞர்கள்
Page 1 of 1
மலையாளமாக மாறிவிடும் தமிழ் - எச்சரிக்கும் அறிஞர்கள்
கணினி உலகில் மிக ஜாம்ப்வான்களாக உள்ள நிறுவனங்கள் இணைந்து "யூனிகோட் கன்சார்ட்டியம்" எனும் ஒருங்குறி (Unicode) அவையத்தை அமெரிக்காவில் நடத்தி வருகின்றன. கணினியை பயன்படுத்தும் அனைத்து நாடுகளும் இதில் இனை உறுப்பினர்களாக இருக்கின்றன.
கணினியில் ஒவ்வொரு மொழிக்குமான எழுத்துருக்களை பயன்படுத்துவதற்கான இடங்களை ஒதுக்குவது, சேர்ப்பது, நீக்குவது தொடர்பான முடிவுகளை எடுக்கும் பணியை செய்து வருகிறது
இந்த ஒருங்குறி அவையம். கணினி உலகில் சக்தி வாய்ந்த இந்த அவையத்திற்கு, கடந்த மாதம் தமிழ் எழுத்துக்களோடு சமஸ்கிருத்-கிரந்த எழுத்துகளையும் இணைத்து பயன்படுத்துவது தொடர்பாக ஒரு திட்டத்தை அனுப்பி வைத்துள்ளது. மத்திய அரசு.இதனை அறிந்து கொதித்துப்போனார்கள் தமிழ்க்காப்பு அமைப்புகளை சேர்ந்த தமிழறிஞர்கள். உடனே தமிழோடு சம்ஸ்கிருத-கிரந்த எழுத்துக்களை இணைக்கும் ஆபத்தை தடுத்து நிறுத்த தமிழக அரசை வலியுறுத்தும் கவன ஈர்ப்பு கூட்டத்தை தமிழ்க்காப்பு அமைப்புகள் 3-ந்தேதி சென்னையில் நடத்தின.
தமிழ்க்காப்பு அமைப்புகளின் ஒருங்கிணைப்பாளர்களான தமிழறிஞர்கள் இலக்குவனார் திருவள்ளுவன், அன்றில் பா.இறைஎழிலன் ஆகியோரிடம் இது குறித்து கேட்டபோது, "ஒருங்குறி அவையத்தின் (யூனிகோட் கன்சார்ட்டியம்) கூட்டம் அமெரிக்காவில் 6-ந்தேதி நடக்கிறது.
இந்த கூட்டத்தில், மத்திய அரசின் திட்டத்தை ஏற்கவிருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. இதனை தடுக்கும் நோக்கத்தில் 3-ந்தேதி தமிழறிஞர்களின் கூட்டத்தை ஏற்பாடு செய்தோம். ஆனால்
3-ந்தேதி கூட்டம் நடத்தி, 4-ந்தேதி விசயம் வெளியே வந்தது, அதன் பிறகு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க கால தாமதம் ஏற்பட்டுவிட்டால் 6-ந்தேதி அமெரிக்காவில் நடக்கும் கூட்டத்தில் எடுக்கப்படும்
முடிவுகளை தடுக்கமுடியாது என்பதால் மத்திய அமைச்சர் ராசாவின் கவனத்திற்கு கொண்டு செல்ல தி.க. கி. வீரமணியை சந்தித்து முறையிட்டோம். அவரும் உடனே ராசாவை தொடர்புகொண்டு பேசினார்.ராசாவும் காலதாமதம் செய்யாமல் 2-ம் தேதியே "இந்திய அரசு தரப்பில் கொடுக்கப்பட்டுள்ள தமிழோடு சமஸ்கிருத-கிரந்த எழுத்துக்களை சேர்ப்பது குறித்த பொருளை இந்த கூட்டத்தில் ஆய்வு
செய்ய வேண்டாம். இது தொடர்பாக இன்னும் சில தகவல்கள் சேகரிக்க எங்களுக்கு நாட்கள் தேவைப்படுகிறது. அதனால் அந்த பொருளை ஒத்திவைக்குமாறு கோருகிறோம்" என்று ஒரு கடிதம் அனுப்ப உத்தரவிட்டார். அதன்படி கடிதம் அனுப்பப்பட, அதனை ஏற்றுக்கொண்டு இது குறித்து
விவாதிப்பதை ஒத்திவைத்தது ஒருங்குறி அவையம்.
அதன் பிறகு முதல்வர் ஒரு அவசர ஆலோசனை நடத்தி விரிவாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருக்கிறார். முதல்வர் அருகிலிருக்கும் தமிழறிஞர்கள் இந்த ஆபத்தை பற்றி முன்கூட்டியே தெரிவித்திருந்தால் முதல்வரும் இதற்கான முயற்சியை எப்போதோ எடுத்திருபார். ஒருங்குறி
அவையத்தின் அடுத்த கூட்டம் பிப்ரவரி 2011-ல் அமெரிக்காவில் நடக்கிறது.
அப்போது, மத்திய அரசு அனுப்பி வைத்துள்ள இந்த திட்டத்தை திரும்ப பெறவேண்டும். அதற்கு இப்போதே தமிழக அரசு முயற்சித்தால்தான் தமிழுக்கான ஆபத்தை நிரந்தரமாக தடுக்க முடியும்.
இல்லையெனில்..."சமஸ்கிருத-கிரந்த எழுத்துக்களின் கலவையாக உள்ள மலையாளமாக மாறிவிடும்" என்கின்றனர் தமிழ் ஆர்வலர்கள்.
நன்றி: நக்கீரன்
=====
Share Your Comments with "Unicode Consortium"
The Unicode Consortium
P.O. Box 391476
Mountain View, CA 94039-1476
U.S.A.
Phone: +1-650-693-3921
Fax : +1-650-693-3010
Email: unicode@unicode.org
cldr-users@unicode.org
ecartis@unicode.org
On-line Contact Form
http://www.unicode.org/reporting.html
=====
முத்தமிழ்வேந்தன்
சென்னை
கணினியில் ஒவ்வொரு மொழிக்குமான எழுத்துருக்களை பயன்படுத்துவதற்கான இடங்களை ஒதுக்குவது, சேர்ப்பது, நீக்குவது தொடர்பான முடிவுகளை எடுக்கும் பணியை செய்து வருகிறது
இந்த ஒருங்குறி அவையம். கணினி உலகில் சக்தி வாய்ந்த இந்த அவையத்திற்கு, கடந்த மாதம் தமிழ் எழுத்துக்களோடு சமஸ்கிருத்-கிரந்த எழுத்துகளையும் இணைத்து பயன்படுத்துவது தொடர்பாக ஒரு திட்டத்தை அனுப்பி வைத்துள்ளது. மத்திய அரசு.இதனை அறிந்து கொதித்துப்போனார்கள் தமிழ்க்காப்பு அமைப்புகளை சேர்ந்த தமிழறிஞர்கள். உடனே தமிழோடு சம்ஸ்கிருத-கிரந்த எழுத்துக்களை இணைக்கும் ஆபத்தை தடுத்து நிறுத்த தமிழக அரசை வலியுறுத்தும் கவன ஈர்ப்பு கூட்டத்தை தமிழ்க்காப்பு அமைப்புகள் 3-ந்தேதி சென்னையில் நடத்தின.
தமிழ்க்காப்பு அமைப்புகளின் ஒருங்கிணைப்பாளர்களான தமிழறிஞர்கள் இலக்குவனார் திருவள்ளுவன், அன்றில் பா.இறைஎழிலன் ஆகியோரிடம் இது குறித்து கேட்டபோது, "ஒருங்குறி அவையத்தின் (யூனிகோட் கன்சார்ட்டியம்) கூட்டம் அமெரிக்காவில் 6-ந்தேதி நடக்கிறது.
இந்த கூட்டத்தில், மத்திய அரசின் திட்டத்தை ஏற்கவிருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. இதனை தடுக்கும் நோக்கத்தில் 3-ந்தேதி தமிழறிஞர்களின் கூட்டத்தை ஏற்பாடு செய்தோம். ஆனால்
3-ந்தேதி கூட்டம் நடத்தி, 4-ந்தேதி விசயம் வெளியே வந்தது, அதன் பிறகு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க கால தாமதம் ஏற்பட்டுவிட்டால் 6-ந்தேதி அமெரிக்காவில் நடக்கும் கூட்டத்தில் எடுக்கப்படும்
முடிவுகளை தடுக்கமுடியாது என்பதால் மத்திய அமைச்சர் ராசாவின் கவனத்திற்கு கொண்டு செல்ல தி.க. கி. வீரமணியை சந்தித்து முறையிட்டோம். அவரும் உடனே ராசாவை தொடர்புகொண்டு பேசினார்.ராசாவும் காலதாமதம் செய்யாமல் 2-ம் தேதியே "இந்திய அரசு தரப்பில் கொடுக்கப்பட்டுள்ள தமிழோடு சமஸ்கிருத-கிரந்த எழுத்துக்களை சேர்ப்பது குறித்த பொருளை இந்த கூட்டத்தில் ஆய்வு
செய்ய வேண்டாம். இது தொடர்பாக இன்னும் சில தகவல்கள் சேகரிக்க எங்களுக்கு நாட்கள் தேவைப்படுகிறது. அதனால் அந்த பொருளை ஒத்திவைக்குமாறு கோருகிறோம்" என்று ஒரு கடிதம் அனுப்ப உத்தரவிட்டார். அதன்படி கடிதம் அனுப்பப்பட, அதனை ஏற்றுக்கொண்டு இது குறித்து
விவாதிப்பதை ஒத்திவைத்தது ஒருங்குறி அவையம்.
அதன் பிறகு முதல்வர் ஒரு அவசர ஆலோசனை நடத்தி விரிவாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருக்கிறார். முதல்வர் அருகிலிருக்கும் தமிழறிஞர்கள் இந்த ஆபத்தை பற்றி முன்கூட்டியே தெரிவித்திருந்தால் முதல்வரும் இதற்கான முயற்சியை எப்போதோ எடுத்திருபார். ஒருங்குறி
அவையத்தின் அடுத்த கூட்டம் பிப்ரவரி 2011-ல் அமெரிக்காவில் நடக்கிறது.
அப்போது, மத்திய அரசு அனுப்பி வைத்துள்ள இந்த திட்டத்தை திரும்ப பெறவேண்டும். அதற்கு இப்போதே தமிழக அரசு முயற்சித்தால்தான் தமிழுக்கான ஆபத்தை நிரந்தரமாக தடுக்க முடியும்.
இல்லையெனில்..."சமஸ்கிருத-கிரந்த எழுத்துக்களின் கலவையாக உள்ள மலையாளமாக மாறிவிடும்" என்கின்றனர் தமிழ் ஆர்வலர்கள்.
நன்றி: நக்கீரன்
=====
Share Your Comments with "Unicode Consortium"
The Unicode Consortium
P.O. Box 391476
Mountain View, CA 94039-1476
U.S.A.
Phone: +1-650-693-3921
Fax : +1-650-693-3010
Email: unicode@unicode.org
cldr-users@unicode.org
ecartis@unicode.org
On-line Contact Form
http://www.unicode.org/reporting.html
=====
முத்தமிழ்வேந்தன்
சென்னை
3tamil78- புதியவர்
- பதிவுகள் : 49
இணைந்தது : 03/11/2010
Similar topics
» மலையாளமாக மாறிவிடும் தமிழ் - எச்சரிக்கும் அறிஞர்கள்
» தமிழ் அறிஞர்கள் விருது பெற தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்!
» வாழையடி வாழையென வந்த நம் தமிழ் அறிஞர்கள்
» அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் ! நூல் ஆசிரியர் தமிழ் வானம் .செ. சுரேஷ் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» ஹிட்லர்களாய் மாறிவிடும் பெற்றோர்கள்...!
» தமிழ் அறிஞர்கள் விருது பெற தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்!
» வாழையடி வாழையென வந்த நம் தமிழ் அறிஞர்கள்
» அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் ! நூல் ஆசிரியர் தமிழ் வானம் .செ. சுரேஷ் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» ஹிட்லர்களாய் மாறிவிடும் பெற்றோர்கள்...!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|