ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரட்டைக் குழந்தைகள் பிறப்பு அதிகரிப்பு ஏன்? டாக்டர்கள் "திடுக்' தகவல்

2 posters

Go down

இரட்டைக் குழந்தைகள் பிறப்பு அதிகரிப்பு ஏன்? டாக்டர்கள் "திடுக்' தகவல் Empty இரட்டைக் குழந்தைகள் பிறப்பு அதிகரிப்பு ஏன்? டாக்டர்கள் "திடுக்' தகவல்

Post by தாமு Fri Nov 12, 2010 8:47 pm

கருத்தரிப்பு மாத்திரைகளை உட்கொள்வதால், இரட்டைக் குழந்தைகள் பிறப்பு விகிதம் அதிகரிப்பதுடன், பக்கவிளைவுகளும் ஏற்படுகின்றன' என, மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

சென்னை போன்ற பெருநகரங்களில் பெரும்பாலான பெண்கள் தாமதமாக திருமணம் செய்து கொள்கின்றனர். இதனால், மணமான ஓரிரு ஆண்டுகளிலேயே குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகின்றனர். குழந்தை பெற்றுக் கொள்வதில் உடல் ரீதியாக இவர்கள் சந்திக்கும் பிரச்னைகளை எதிர்கொள்ள, கருத்தரிப்பு மாத்திரைகள், ஊசிகளை எடுத்துக் கொள்கின்றனர். இவற்றால், இயற்கை முறை கருத்தரிப்பைவிட, இரட்டை குழந்தைகள் பிறப்பு விகிதம் அதிகரிப்பதுடன் பக்கவிளைவுகளும் ஏற்படுகின்றன.

திருவல்லிக்கேணி அரசு கஸ்தூரிபாய் காந்தி தாய் சேய் நல மருத்துவமனை டாக்டர். ரமேஷ் கூறியதாவது: நகரங்களில் வாழும் பெண்களில் பெரும்பாலானோர், 25 வயதுக்கு மேல் தான் திருமணம் செய்து கொள்கின்றனர். 30 வயதிற்கு மேல் குழந்தை பெற்றுக் கொள்வதில் தான் தாய்க்கும், சேய்க்கும் மருத்துவ ரீதியான சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. இதனால், இவர்களுக்கு, மணமாகிய சில மாதங்களிலேயே கருத்தரித்திட வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறது. சினைப் பையிலிருந்து கருமுட்டை வெளியேறுவதில் பிரச்னை, சீரற்ற மாதவிடாய் சுழற்சி போன்றவற்றால் இவர்கள் உடனே கருத்தரிப்பதில் பிரச்னைகள் ஏற்படுகின்றன. இப்பிரச்னைகளை களைய உட்கொள்ளப்படும் கருத்தரிப்பு மாத்திரைகள், ஊசிகள் இரட்டைக் குழந்தைகள் பிறப்பு விகிதத்தை அதிகரிக்கின்றன.

எங்கள் மருத்துவமனையில் 2007ம் ஆண்டு 80, 2008ம் ஆண்டில் 131 மற்றும் இந்த ஆண்டு ஜூலை வரை 49 இரட்டைக் குழந்தைகளும் பிறந்துள்ளன. அளவிற்கு அதிகமாக கருத்தரிப்பு மருந்துகளை எடுத்துக் கொள்பவர்களுக்கு, பிரசவத் திற்கு பின் உடல் பருமன், மாதவிடாயின்போது அதிக ரத்தப்போக்கு, கல்லீரல் பாதிப்பு, சினைப்பை புற்றுநோய், கண்பார்வை மங்குதல் போன்ற பக்கவிளைவுகள் ஏற்படுகின்றன. சரியான வயதில் திருமணம், ஆரோக்கியமான உணவு முறை, முடிந்தவரை இயற்கை முறையில் கருத்தரிக்க முயற்சிப்பது போன்றவற்றால், கருத்தரிப்பு மாத்திரைகளால் ஏற்படும் பக்க விளைவுகளை தவிர்க்கலாம். இவ்வாறு டாக்டர் ரமேஷ் கூறினார்.

தனியார் கருத்தரிப்பு மையத்தின் மருத்துவ இயக்குனர் டாக்டர்.கீதா ஹரிபிரியா கூறும்போது, ""இயற்கை முறையை ஒப்பிடும்போது, கருத்தரிப்பு ஊசிகள் மூலம் 30 சதவீதமும், மாத்திரைகள் மூலம் 8 சதவீதமும் அதிகமாக இரட்டைக் குழந்தைகள் பிறக்கின்றன. திருமணமாகி ஒரு ஆண்டிற்குள் கருத்தரிக்காத இளம்பெண்களும் கருத்தரிப்பு மாத்திரைகளை சாப்பிடும் ஆபத்தான போக்கு தற்போது அதிகரித்து வருகிறது,'' என்றார்.

இரண்டு கருக்கள் எப்படி: கருத்தரிப்பு பிரச்னை உள்ளவர்களில் பெரும்பாலானோருக்கு, சினைப்பையைச் சுற்றி உருவாகும் நீர்க்குமிழிகள், கருமுட்டையை கருக்குழாய் வழியாக கர்ப்பப்பைக்கு செல்லாதபடி தடுக்கின்றன. இந்த நீர்க்குமிழிகளை உடைக்க தரப்படும் கருத்தரிப்பு மாத்திரைகளால், அதிக அளவில் நீர்க்குமிழிகள் உடைந்து ஒரே நேரத்தில் இரண்டு கருமுட்டைகளில் விந்துக்கள் இணைந்து இரண்டு கருக்கள் உருவாகின்றன.

--palani



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

இரட்டைக் குழந்தைகள் பிறப்பு அதிகரிப்பு ஏன்? டாக்டர்கள் "திடுக்' தகவல் Empty Re: இரட்டைக் குழந்தைகள் பிறப்பு அதிகரிப்பு ஏன்? டாக்டர்கள் "திடுக்' தகவல்

Post by சிவா Fri Nov 12, 2010 9:07 pm

இதன் மூலம் மக்கள் தொகை இன்னும் அதிகமாகும் அபாயம் குறிப்பிடத்தக்கது!


இரட்டைக் குழந்தைகள் பிறப்பு அதிகரிப்பு ஏன்? டாக்டர்கள் "திடுக்' தகவல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இரட்டைக் குழந்தைகள் பிறப்பு அதிகரிப்பு ஏன்? டாக்டர்கள் "திடுக்' தகவல் Empty Re: இரட்டைக் குழந்தைகள் பிறப்பு அதிகரிப்பு ஏன்? டாக்டர்கள் "திடுக்' தகவல்

Post by தாமு Fri Nov 12, 2010 9:19 pm

உண்மை என்ன கொடுமை சார் இது



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

இரட்டைக் குழந்தைகள் பிறப்பு அதிகரிப்பு ஏன்? டாக்டர்கள் "திடுக்' தகவல் Empty Re: இரட்டைக் குழந்தைகள் பிறப்பு அதிகரிப்பு ஏன்? டாக்டர்கள் "திடுக்' தகவல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» அழகிய இரட்டைக் குழந்தைகள்
» ஒரேயொரு மூளையுடன் வாழும் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!
» 12 ஆண்டுகளுக்கு முன்பு பதப்படுத்தப்பட்ட கருமுட்டையிலிருந்து இரட்டைக் குழந்தைகள் பெற்ற பெண்
» அவுஸ்திரேலியாவில் இரட்டைக் குழந்தைகள் பெற்ற தாய் தனது பிள்ளைகளைக் கொலை
» பிரிட்டனில் முதன் முறையாக அதிக எடை வித்தியாசத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum