Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள் by heezulia Today at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
கல்லூரி மாணவியை கடத்தி கூட்டாக வன்புணர்வு!
+5
மாணிக்கம் நடேசன்
சிவா
புவனா
உதயசுதா
ரபீக்
9 posters
Page 1 of 1
கல்லூரி மாணவியை கடத்தி கூட்டாக வன்புணர்வு!
டெல்லியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அடிக்கடி நடக்கின்றன. கால் சென்டர் வேலைக்கு செல்ல தனது அலுவலக காருக்காக காத்திருந்த கல்லூரி மாணவி ஒருவர் கடத்தப்பட்டு கூட்டாக வன்புணர்வு செய்த கொடுமை நடந்துள்ளது.
பாதிக்கப்பட்ட மாணவி டெல்லி பல்கலைக்கழகத்தில் பி.ஏ.இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவரது வீடு கிழக்கு டெல்லி பகுதியில் உள்ளது. கல்லூரியில் படித்துக்கொண்டே நொய்டாவில் உள்ள கால்சென்டரில் பணிபுரிந்து வந்தார். சம்பவ தினத்தன்று மாணவி வேலைக்கு செல்வதற்காக காலை 6 மணி அளவில் மந்தாவளி ரெயில் நிலையம் அருகே தான் வேலை பார்க்கும் நிறுவனத்தின் காருக்காக காத்து நின்றார். அப்போது ராம்வீர் என்ற ஆட்டோ ஓட்டுனர் அவருடைய நண்பர்கள் மூவருடன் ஆட்டோவில் வந்தார். நின்று கொண்டு இருந்த அந்த மாணவியை வலுக்கட்டாயமாக ஆட்டோவில் கடத்தி சென்றனர்.
யமுனை ஆற்றங்கரையோரமாக கடத்திச்சென்று அங்கு வைத்து கூட்டாக நால்வரும் மாணவியை வன்புணர்ந்தனர் பின்னர் அவர்கள் இந்த சம்பவத்தை வெளியில் சொல்லக்கூடாது என்று மிரட்டி அம்மாணவியை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். தனக்கு நேர்ந்த கொடுமையை மாணவி தாயிடம் சொல்லி கதறி அழுதார். குடும்ப மானத்திற்கு பயந்த மாணவியின் தாய் அதை வெளியில் சொல்லாமல் மறைத்து விட்டார். இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட ஆட்டோ ஓட்டுனர் ராம்வீர் மாணவியின் செல்போனில் மிரட்டி வந்தான். இதனால் மாணவியின் தாய் காவல்துறையில் புகார் செய்தார். மந்தாவளி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். மாணவியை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பாலியல் வன்புணர்வு செய்த குற்றவாளிகளை பிடிக்க காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்தனர். அப்போது மாணவியின் தாய்க்கு ஆட்டோ ஓட்டுனர் ராம்வீரிடம் இருந்து போன் வந்தது.அவனை உடனே மருத்துவமனைக்கு வருமாறு மாணவியின் தாய் கூறினார். இதையடுத்து ராம்வீர் மருத்துவமனைக்கு வந்தான். அங்கு மறைந்திருந்த காவல்துறையினர் ராம்வீரை மடக்கிப்பிடித்து கைது செய்தனர். ராம்வீர் கொடுத்த தகவலின் பேரில் அவன் நண்பர்கள் மூவரையும் காவல்துறையினர் தேடிவருகிறார்கள்.
டெல்லியில் புதிய காவல் ஆணையாளராக பி.கே. குப்தா பதவி ஏற்றதும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க பல்வேறு திட்டங்களை அறிவித்தார். இந்நிலையில் டெல்லியில் கல்லூரி மாணவி ஒருவரை கடத்திக் கூட்டாக வன்புணர்ந்துள்ள சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
இந்நேரம்
பாதிக்கப்பட்ட மாணவி டெல்லி பல்கலைக்கழகத்தில் பி.ஏ.இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவரது வீடு கிழக்கு டெல்லி பகுதியில் உள்ளது. கல்லூரியில் படித்துக்கொண்டே நொய்டாவில் உள்ள கால்சென்டரில் பணிபுரிந்து வந்தார். சம்பவ தினத்தன்று மாணவி வேலைக்கு செல்வதற்காக காலை 6 மணி அளவில் மந்தாவளி ரெயில் நிலையம் அருகே தான் வேலை பார்க்கும் நிறுவனத்தின் காருக்காக காத்து நின்றார். அப்போது ராம்வீர் என்ற ஆட்டோ ஓட்டுனர் அவருடைய நண்பர்கள் மூவருடன் ஆட்டோவில் வந்தார். நின்று கொண்டு இருந்த அந்த மாணவியை வலுக்கட்டாயமாக ஆட்டோவில் கடத்தி சென்றனர்.
யமுனை ஆற்றங்கரையோரமாக கடத்திச்சென்று அங்கு வைத்து கூட்டாக நால்வரும் மாணவியை வன்புணர்ந்தனர் பின்னர் அவர்கள் இந்த சம்பவத்தை வெளியில் சொல்லக்கூடாது என்று மிரட்டி அம்மாணவியை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். தனக்கு நேர்ந்த கொடுமையை மாணவி தாயிடம் சொல்லி கதறி அழுதார். குடும்ப மானத்திற்கு பயந்த மாணவியின் தாய் அதை வெளியில் சொல்லாமல் மறைத்து விட்டார். இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட ஆட்டோ ஓட்டுனர் ராம்வீர் மாணவியின் செல்போனில் மிரட்டி வந்தான். இதனால் மாணவியின் தாய் காவல்துறையில் புகார் செய்தார். மந்தாவளி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். மாணவியை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பாலியல் வன்புணர்வு செய்த குற்றவாளிகளை பிடிக்க காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்தனர். அப்போது மாணவியின் தாய்க்கு ஆட்டோ ஓட்டுனர் ராம்வீரிடம் இருந்து போன் வந்தது.அவனை உடனே மருத்துவமனைக்கு வருமாறு மாணவியின் தாய் கூறினார். இதையடுத்து ராம்வீர் மருத்துவமனைக்கு வந்தான். அங்கு மறைந்திருந்த காவல்துறையினர் ராம்வீரை மடக்கிப்பிடித்து கைது செய்தனர். ராம்வீர் கொடுத்த தகவலின் பேரில் அவன் நண்பர்கள் மூவரையும் காவல்துறையினர் தேடிவருகிறார்கள்.
டெல்லியில் புதிய காவல் ஆணையாளராக பி.கே. குப்தா பதவி ஏற்றதும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க பல்வேறு திட்டங்களை அறிவித்தார். இந்நிலையில் டெல்லியில் கல்லூரி மாணவி ஒருவரை கடத்திக் கூட்டாக வன்புணர்ந்துள்ள சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
இந்நேரம்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: கல்லூரி மாணவியை கடத்தி கூட்டாக வன்புணர்வு!
கற்பழிப்புக்கு கொடுக்கற தண்டனைய கடுமையாக்கணும்.அப்பதான் இந்த மாதிரி ஆளுகள் திருந்துவானுக.
ஆனா நம்ம நாட்டுல எப்பதான் இந்த மாதிரி கடுமையான தண்டனை கொடுப்பாங்களொ
ஆனா நம்ம நாட்டுல எப்பதான் இந்த மாதிரி கடுமையான தண்டனை கொடுப்பாங்களொ
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
புவனா- வி.ஐ.பி
- பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010
Re: கல்லூரி மாணவியை கடத்தி கூட்டாக வன்புணர்வு!
கொடூரமான நிகழ்வு! இவர்களுக்கும் ஒரு என்கவுண்டர் போட்டால்தான் அடங்குவார்கள்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![கல்லூரி மாணவியை கடத்தி கூட்டாக வன்புணர்வு! Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கல்லூரி மாணவியை கடத்தி கூட்டாக வன்புணர்வு!
இந்த சொரிநாய்களுக்கு சரியான கசையடிதான் நல்ல தண்டனையாக அமைய முடியும். அதையும் பொது இடத்தில் வைத்து தண்டிக்க வேண்டும்.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: கல்லூரி மாணவியை கடத்தி கூட்டாக வன்புணர்வு!
இதுக்கெல்லாம் சௌதி போல் தண்டனை தரனும். அப்பதான் மற்றவங்களுக்கு பயம் வரும் .
![கோபம்](/users/1813/71/41/02/smiles/44296.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கல்லூரி மாணவியை கடத்தி கூட்டாக வன்புணர்வு!
இந்திய தேசம் காமத்திலும் மதுவிலும் மூழ்கி கொண்டிருக்கிறது
Re: கல்லூரி மாணவியை கடத்தி கூட்டாக வன்புணர்வு!
krishnaamma wrote:இதுக்கெல்லாம் சௌதி போல் தண்டனை தரனும். அப்பதான் மற்றவங்களுக்கு பயம் வரும் .![]()
![கல்லூரி மாணவியை கடத்தி கூட்டாக வன்புணர்வு! 359383](https://2img.net/u/1813/71/41/02/smiles/359383.gif)
![கல்லூரி மாணவியை கடத்தி கூட்டாக வன்புணர்வு! 740322](https://2img.net/u/1813/71/41/02/smiles/740322.gif)
![கல்லூரி மாணவியை கடத்தி கூட்டாக வன்புணர்வு! 740322](https://2img.net/u/1813/71/41/02/smiles/740322.gif)
Re: கல்லூரி மாணவியை கடத்தி கூட்டாக வன்புணர்வு!
கொடுமையான செயல் ... கடுமையாகத் தண்டனை தரவேண்டும்.. என்கவுண்ட்டர் தான் சரி..! இல்லைன்னா சட்டத்தின் இண்டு இடுக்குகளில் தப்பித்த்துவிடும் இந்த சடங்கள்..!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: கல்லூரி மாணவியை கடத்தி கூட்டாக வன்புணர்வு!
Aathira wrote:krishnaamma wrote:இதுக்கெல்லாம் சௌதி போல் தண்டனை தரனும். அப்பதான் மற்றவங்களுக்கு பயம் வரும் .![]()
![]()
![]()
ஆலோசனை அளித்தவுடன் தண்டனை அளித்ததற்கு நன்றி அக்கா!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![கல்லூரி மாணவியை கடத்தி கூட்டாக வன்புணர்வு! Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» பள்ளி மாணவியை கடத்தி “செக்ஸ்” சித்ரவதை
» பேரணாம்பட்டில் மயக்க ஊசிபோட்டு மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம்: வாலிபர் மீது புகார்
» உத்தரபிரதேசத்தில் மாணவியை கடத்தி கற்பழித்த பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ. தலைமறைவாக இருப்பதால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு
» ஈரோட்டில் கல்லூரி செயலாளர் காரில் கடத்தி படுகொலை
» கல்லூரி மாணவியை கடத்திய பொலிஸ் இன்ஸ்பெக்டர் கைது!
» பேரணாம்பட்டில் மயக்க ஊசிபோட்டு மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம்: வாலிபர் மீது புகார்
» உத்தரபிரதேசத்தில் மாணவியை கடத்தி கற்பழித்த பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ. தலைமறைவாக இருப்பதால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு
» ஈரோட்டில் கல்லூரி செயலாளர் காரில் கடத்தி படுகொலை
» கல்லூரி மாணவியை கடத்திய பொலிஸ் இன்ஸ்பெக்டர் கைது!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|