Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
நீரிழிவு நோயாளர்களும் ரம்ழான் நோன்பு (உண்ணாநோன்பு ) பிடித்தலும்
4 posters
Page 1 of 1
நீரிழிவு நோயாளர்களும் ரம்ழான் நோன்பு (உண்ணாநோன்பு ) பிடித்தலும்
ரம்ழான் நோன்பு பிடித்தல் இஸ்லாமிய சமூகத்தினரின் மதக் கடமைகளில் முதன்மையானது.
பகல் முழுவதும் நீர் கூட இருந்தாது ஆற்றப்படும் கடுமையான புனித நோன்பு இது. ஒரு மாதத்திற்கு இடைவிடாது தொடரப்படுவது.
அதே நேரம் ஏனையவர்களைப் போலவே இஸ்லாமியர்களிலும் நீரிழிவு நோயாளர்கள் பலர் இருக்கிறார்கள். நீரிழிவு நோயாளர்களும் இந் நோன்பை மற்றவர்கள் போலவே கடைப்பிடிக்கிறார்கள்.
பாதிப்பு ஏற்படுமா?
இதனால் அவர்களின் உடல் நிலையில் பாதிப்புகள் ஏற்படுமா அல்லவா என்பதை அறிந்து கொள்வதற்காக மொராக்கோ நாட்டில் ஒரு ஆய்வு செய்யப்பட்டது. ரம்ழான் 1422 ல் செய்யப்பட்டது. 48 வயது முதல் 60 வயதுவரையான 62 பெண்களும், 58 ஆண்களுமாக 120 பேர் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். இவர்களது நீரிழிவின் நிலையானது உணவுக் கட்டுப்பாட்டினாலும், நீரிழிவு மாத்திரைகளாலும் ஏற்கனவே கட்டுப்பாட்டில் இருந்தது.
அறிவுறுத்தல்கள்
நோன்பு ஆரம்பமாகும் போது அவர்களுக்கு ஆரோக்கிய உணவு முறை பற்றிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதுடன், மாத்திரைகளும் நோன்பு காலத்தின் உணவு நேரங்களுக்கு ஏற்றபடி நீண்ட நேரம் தொழிற்படும் மாத்திரைகளாக (gliclazide- modified release) மாற்றப்பட்டன.
நலநிலைக் கணிப்பீடு
நோன்பு ஆரம்பமாவதற்கு முன் தினமும், நோன்பின்போது 15ம் மற்றும் 29வது தினங்களிலும், நோன்பு முடிந்த பின் 15 நாளிலும் அவர்களது உடல்நிலை மற்றும், இரத்தப் பரிசோதனைகள் செய்யப்பட்டு அவர்களது ஆரோக்கிய நிலை பற்றிக் கணிப்பீடு செய்யப்பட்டது.
குருதி சீனியின் அளவு, கொலஸ்டரோல் அளவு, பிரஸர், ஆகியவை அளவிடப்பட்துடன், அவர்களது ஈரல், சிறுநீரகம் போன்றவற்றின் செயற்பாடுகளும் பரிசோதிக்கப்பட்டன.
நோன்பின் ஆரோக்கியமான மாற்றங்கள்
முடிவுகள் பரிசீலிக்கப்பட்ட போது அவர்கள் உட்கொண்ட உணவின் சக்திப் பெறுமானத்தில் அதிக மாற்றம் இருக்கவில்லை. அவர்களது எடை, உடற் திணிவு (Body mass index)>பிரஸர் ஆகியன சற்றுக் குறைந்திருந்தன. இவை நல்ல மாற்றங்களே.
உணவுக்கு முன்னும் பின்னருமான இரத்த சீனியின் அளவு (Fasting and post-prandial glucose) ஆகியன குறைந்திருந்தன. இரத்த இன்சுலின் அளவு சற்று அதிகரித்திருந்தது. ஈரல் செயற்பாட்டிலும் மாற்றங்கள் இருக்கவில்லை. இவையும் நல்லாரோக்கியத்தையே குறிக்கின்றன.
ஏனைய மாற்றங்கள்
ஆயினும் யூரியா, யூரிக் அமிலம், புரத அளவு, (fluctuations in some lipid and hematological parameters, creatinine, urea, uric acid, total protein, bilirubin, and electrolytes) போன்ற சிலவற்றில் சற்று ஏற்றமான மாறுதல்கள் ஏற்பட்டிருந்தபோதும் அவை எதுவுமே சாதாரண அளவுகளைத் தாண்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
' ஏற்கனவே நீரிழிவு கட்டுப்பாட்டில் உள்ளவர்கள், நீரிழிவு மாத்திரைகள் உட்கொள்ளும் முறையில் மாற்றம், உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி ஆகியவற்றுடன் ரம்ழான் நோன்பு பிடிப்பதில் ஆபத்து எதுவும் இல்லை' என ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.
முடிவாக
எனவே நீரிழிவு நோயாளர்கள் ரம்ழான் நோன்பின் போது உடற் பயிற்சிகள் செய்வது, உணவு உட்கொள்வதில் கட்டுப்பாடு ஆகியவற்றைத் தொடர்வது கைக் கொள்வதுடன், மருந்து உட்கொள்வதில் மருத்துவரின் ஆலோசனையுடன் மாற்றங்களைச் செய்து கொண்டால் பாதிப்பு எதுவும் ஏற்படாது.
டொக்டர்.எம்.கே.முருகானந்தன்
பகல் முழுவதும் நீர் கூட இருந்தாது ஆற்றப்படும் கடுமையான புனித நோன்பு இது. ஒரு மாதத்திற்கு இடைவிடாது தொடரப்படுவது.
அதே நேரம் ஏனையவர்களைப் போலவே இஸ்லாமியர்களிலும் நீரிழிவு நோயாளர்கள் பலர் இருக்கிறார்கள். நீரிழிவு நோயாளர்களும் இந் நோன்பை மற்றவர்கள் போலவே கடைப்பிடிக்கிறார்கள்.
பாதிப்பு ஏற்படுமா?
இதனால் அவர்களின் உடல் நிலையில் பாதிப்புகள் ஏற்படுமா அல்லவா என்பதை அறிந்து கொள்வதற்காக மொராக்கோ நாட்டில் ஒரு ஆய்வு செய்யப்பட்டது. ரம்ழான் 1422 ல் செய்யப்பட்டது. 48 வயது முதல் 60 வயதுவரையான 62 பெண்களும், 58 ஆண்களுமாக 120 பேர் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். இவர்களது நீரிழிவின் நிலையானது உணவுக் கட்டுப்பாட்டினாலும், நீரிழிவு மாத்திரைகளாலும் ஏற்கனவே கட்டுப்பாட்டில் இருந்தது.
அறிவுறுத்தல்கள்
நோன்பு ஆரம்பமாகும் போது அவர்களுக்கு ஆரோக்கிய உணவு முறை பற்றிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதுடன், மாத்திரைகளும் நோன்பு காலத்தின் உணவு நேரங்களுக்கு ஏற்றபடி நீண்ட நேரம் தொழிற்படும் மாத்திரைகளாக (gliclazide- modified release) மாற்றப்பட்டன.
நலநிலைக் கணிப்பீடு
நோன்பு ஆரம்பமாவதற்கு முன் தினமும், நோன்பின்போது 15ம் மற்றும் 29வது தினங்களிலும், நோன்பு முடிந்த பின் 15 நாளிலும் அவர்களது உடல்நிலை மற்றும், இரத்தப் பரிசோதனைகள் செய்யப்பட்டு அவர்களது ஆரோக்கிய நிலை பற்றிக் கணிப்பீடு செய்யப்பட்டது.
குருதி சீனியின் அளவு, கொலஸ்டரோல் அளவு, பிரஸர், ஆகியவை அளவிடப்பட்துடன், அவர்களது ஈரல், சிறுநீரகம் போன்றவற்றின் செயற்பாடுகளும் பரிசோதிக்கப்பட்டன.
நோன்பின் ஆரோக்கியமான மாற்றங்கள்
முடிவுகள் பரிசீலிக்கப்பட்ட போது அவர்கள் உட்கொண்ட உணவின் சக்திப் பெறுமானத்தில் அதிக மாற்றம் இருக்கவில்லை. அவர்களது எடை, உடற் திணிவு (Body mass index)>பிரஸர் ஆகியன சற்றுக் குறைந்திருந்தன. இவை நல்ல மாற்றங்களே.
உணவுக்கு முன்னும் பின்னருமான இரத்த சீனியின் அளவு (Fasting and post-prandial glucose) ஆகியன குறைந்திருந்தன. இரத்த இன்சுலின் அளவு சற்று அதிகரித்திருந்தது. ஈரல் செயற்பாட்டிலும் மாற்றங்கள் இருக்கவில்லை. இவையும் நல்லாரோக்கியத்தையே குறிக்கின்றன.
ஏனைய மாற்றங்கள்
ஆயினும் யூரியா, யூரிக் அமிலம், புரத அளவு, (fluctuations in some lipid and hematological parameters, creatinine, urea, uric acid, total protein, bilirubin, and electrolytes) போன்ற சிலவற்றில் சற்று ஏற்றமான மாறுதல்கள் ஏற்பட்டிருந்தபோதும் அவை எதுவுமே சாதாரண அளவுகளைத் தாண்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
' ஏற்கனவே நீரிழிவு கட்டுப்பாட்டில் உள்ளவர்கள், நீரிழிவு மாத்திரைகள் உட்கொள்ளும் முறையில் மாற்றம், உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி ஆகியவற்றுடன் ரம்ழான் நோன்பு பிடிப்பதில் ஆபத்து எதுவும் இல்லை' என ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.
முடிவாக
எனவே நீரிழிவு நோயாளர்கள் ரம்ழான் நோன்பின் போது உடற் பயிற்சிகள் செய்வது, உணவு உட்கொள்வதில் கட்டுப்பாடு ஆகியவற்றைத் தொடர்வது கைக் கொள்வதுடன், மருந்து உட்கொள்வதில் மருத்துவரின் ஆலோசனையுடன் மாற்றங்களைச் செய்து கொண்டால் பாதிப்பு எதுவும் ஏற்படாது.
டொக்டர்.எம்.கே.முருகானந்தன்
Re: நீரிழிவு நோயாளர்களும் ரம்ழான் நோன்பு (உண்ணாநோன்பு ) பிடித்தலும்
தகவலுக்கு nandri
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: நீரிழிவு நோயாளர்களும் ரம்ழான் நோன்பு (உண்ணாநோன்பு ) பிடித்தலும்
தகவலுக்கு நன்றி. இதை நான் அனுபவபூர்வமாக உணர்ந்த்திருக்கிறேன்.
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
Thanjaavooraan- இளையநிலா
- பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010
Re: நீரிழிவு நோயாளர்களும் ரம்ழான் நோன்பு (உண்ணாநோன்பு ) பிடித்தலும்
தாமு wrote:ரம்ழான் நோன்பு பிடித்தல் இஸ்லாமிய சமூகத்தினரின் மதக் கடமைகளில் முதன்மையானது.
ஒரு சிறு திருத்தம்.
நோன்பு பிடித்தல் இஸ்லாத்தின் நான்காவது கடமையாகும்.
முதல் கடமை ஓரிறைக் கொள்கையை ஏற்றுக் கொள்ளுதல்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» நோன்பு கால சமையல்-1 - நோன்பு கறி கஞ்சி
» உண்ணாநோன்பு-சல்லேகனை-வடக்கிருத்தல்
» உண்ணாநோன்பு மருத்துவம் -- அதன் பயனும்..
» மீனாட்சி அம்மன் கோவில் பொற்றாமரைக்குளத்தை வலம் வந்த நாரை இறந்தது “உண்ணாநோன்பு இருந்து முக்தி அடைந்ததாக” பக்தர்கள் கண்ணீர்
» நோன்பு - கவிதை
» உண்ணாநோன்பு-சல்லேகனை-வடக்கிருத்தல்
» உண்ணாநோன்பு மருத்துவம் -- அதன் பயனும்..
» மீனாட்சி அம்மன் கோவில் பொற்றாமரைக்குளத்தை வலம் வந்த நாரை இறந்தது “உண்ணாநோன்பு இருந்து முக்தி அடைந்ததாக” பக்தர்கள் கண்ணீர்
» நோன்பு - கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|