ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆ‌ம்‌னி பேரு‌ந்து க‌ட்டண கொ‌ள்ளை: அரசு க‌‌ண்டு கொ‌ள்ளாதது ஏ‌ன்?

3 posters

Go down

ஆ‌ம்‌னி பேரு‌ந்து க‌ட்டண கொ‌ள்ளை: அரசு க‌‌ண்டு கொ‌ள்ளாதது ஏ‌ன்? Empty ஆ‌ம்‌னி பேரு‌ந்து க‌ட்டண கொ‌ள்ளை: அரசு க‌‌ண்டு கொ‌ள்ளாதது ஏ‌ன்?

Post by Guest Sat Nov 06, 2010 10:01 am

தீபாவளியை சொந்த ஊருக்குச் சென்று குடும்பத்தினருடன் கொண்டாடலாம் என்ற ஏக்கத்துடன் புறப்பட்ட பயணிகளிடம் தனியார் பேருந்துகள் (ஆம்னி ப‌ஸ்) நிறுவனங்கள் அடிக்கும் கொள்ளை இதுவரை காணாத மோசடியாய் இருக்கிறது.

தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைக் காலங்களில் இப்படி பயணிகளிடம் கொள்ளை அடிப்பதை ஆம்னி நிறுவனங்கள் நிறுத்த வேண்டும் என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்திருந்த நிலையிலும், வழக்கம்போல் கட்டணக் கொள்ளை தொடர்கிறது. இந்தக் கட்டணக் கொள்ளை எந்த அளவை எட்டியுள்ளது என்று பார்த்தால் அதிர்ச்சியாய் இருக்கிறது. மற்ற நாட்களி்ல வசூலிப்பதை விட இரண்டு மடங்கு முதல் நான்கைந்து மடங்கு வரை வசூலிக்கின்றனர். ஆனால் அரசோ காவல்துறையினரோ இந்த பகல், இரவுக் கொள்ளையை கண்டுகொள்வதில்லை.

பண்டிகை, விடுமுறை என்றாலே சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்குச் செல்ல முற்படுபவர்கள், இரயில், பேரு‌ந்துகளில் இடம் கிடைக்காமல் திண்டாடுவது தொடர்கதையாகி வருகிறது. தீபாவளி, கிறிஸ்துமஸ், பொங்கல் உள்ளிட்ட முக்கிய பண்டிகைகளுக்கு இந்த நிலை மேலும் மோசமாகிவிடும். இரயில்களில் மூன்று மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்யும் வசதி இருந்தும், சில நொடிகளில் டிக்கெட்டுகள் அனைத்தும் தீர்ந்துவிடும். சிறப்பு இரயில்கள் அறிமுகம் செய்தாலும் இதே நிலைதான்.

அரசு பேரு‌ந்துகளிலும் டிக்கெட்டுகள் வேகமாக தீர்ந்து விடுவதால், தனியார் ஆம்னி பேரு‌ந்துகளையே நம்பும் நிலைக்கு பயணிகள் தள்ளப்படுகின்றனர். இதை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் பயணச் சீட்டு முகவர்களும், தனியார் பேரு‌ந்து நிறுவனங்களும் டிக்கெட் விலையை பன்மடங்கு உயர்த்தி கொள்ளை லாபம் பார்க்கின்றனர்.

பண்டிகை காலங்களில் ரயில் டிக்கெட்டுகளை மொத்தமாக முன்பதிவு செய்து வைத்துக்கொள்ளும் முகவர்கள், அவற்றை இரு மடங்கு விலைக்கு விற்பனை செய்து வந்தனர். ஆனால், இம்முறை சென்னையிலிருந்து ஈரோடு செல்வதற்கான இரண்டாம் வகுப்பு ரயில் டிக்கெட்டுக்கு ரூ. 500 முதல் ரூ. 600 வரை வசூலிக்கின்றனர்.

ஆம்னி பேருந்துகளில் மிக மோசம். சென்னையிலிருந்து ஈரோடு, திருச்சி செல்லும் ஆம்னி பேரு‌ந்துகளில் டிக்கெட் விலையை இரண்டு மடஙகாக்கியுள்ளனர். இதேபோல் சென்னையிலிருந்து மதுரை செல்லும் பெரும்பாலான பேரு‌ந்துகளில் டிக்கெட் விலை இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.

''அனைத்து ஆம்னி பேரு‌ந்துகளிலும் 20 தினங்களுக்கு முன்பே டிக்கெட்டுகள் அனைத்தும் முடிந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், கோயம்பேடு பேரு‌ந்து நிலையத்துக்கு நேரடியாக வருபவர்களிடம், இதுபோன்று மறைமுக கொள்ளையில் இவர்கள் இறங்குகின்றனர். சாதாரண நாட்களில் சென்னை - மதுரை ஆம்னி ஏ.சி. பேரு‌ந்துகளில் ரூ. 450ம், சாதாரண ஆம்னி பேரு‌ந்துகளில் ரூ. 350ம் வசூலிக்கப்படும். ஆனால், நே‌ற்‌றிரவு சென்னை - மதுரை ஏ.சி. பேரு‌ந்‌தி‌ல் 800 ரூபா‌ய் கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதற்கான ரசீதையும் அவர்கள் கொடுத்துள்ளனர். சாதாரண பேரு‌ந்துக‌ளி‌ல் 500 ரூபா‌ய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆம்னி பேரு‌ந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர கமிஷனர் ராஜேந்திரன் எச்சரிக்கை விடுத்திருந்தார். ஆனால், கோயம்பேடு பேரு‌ந்து நிலையத்தில் காவ‌ல்துறை‌யின‌ர் முன்னிலையிலேயே பேரம் நடைபெறுகிறது'' எ‌ன சென்னையிலிருந்து மதுரைக்கு தனியார் ஆம்னி பேரு‌ந்‌தி‌ல் பயணம் செய்த த‌மிழரசு என்ற பய‌ணி ஆதர‌ங்க‌த்துட‌ன் கூறு‌‌கிறா‌ர்.

ஆ‌ம்‌னி பேரு‌‌ந்துக‌ளி‌ல் ‌விமான‌த்‌தி‌ற்கு இணையாக க‌ட்டண‌‌ம் வசூ‌‌லி‌க்க‌ப்படு‌கிறது. இதனா‌ல் ஏழை, நடு‌த்தர ம‌க்க‌ள் அரசு பேரு‌ந்துகளை ந‌ம்‌பி செ‌ன்னை கோய‌ம்பேடு பேரு‌ந்து ‌நிலைய‌த்‌தி‌ல் வ‌ந்தா‌ல் பேரு‌ந்து ‌கிடை‌க்காம‌ல் த‌வி‌த்து வரு‌‌கிறா‌ர்க‌ள். வெ‌ளியூ‌ர்களு‌க்கு அரசு பேரு‌ந்துக‌ள் ‌மிகவு‌ம் குறைவாக இய‌க்க‌ப்படுவதா‌ல் மு‌ண்டியடி‌ப்பவ‌ர்க‌ள் இட‌ம்‌பிடி‌த்து புற‌ப்ப‌ட்டு செ‌ல்‌கிறா‌ர்க‌ள். ஆனா‌ல் மனை‌வி, குழ‌ந்தைகளுட‌ன் வ‌ந்தவ‌ர்க‌ள் இட‌ம் ‌கிடை‌க்கா‌ம‌ல் பல ம‌ணி நேர‌ம் த‌வி‌க்கு‌ம் ‌நிலை உருவா‌கியு‌ள்ளது.

இடஒது‌க்‌கீடு கோ‌ரி போராடி வரு‌ம் மக‌ளிரு‌க்கு வெ‌ளியூ‌ர் பேரு‌ந்துக‌‌ளி‌ல் இட‌ங்க‌ள் ‌கிடை‌க்காம‌ல் அவ‌ர்‌க‌ள் ப‌‌ரித‌‌வி‌க்‌கி‌ன்றன‌ர். கூடுதலாக பேரு‌ந்துகளை இய‌க்க த‌மிழக போ‌க்குவர‌த்‌துறை நடவடி‌க்கை எடு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்பது பய‌ணிக‌ளி‌‌ன் கோ‌ரி‌க்கையாகு‌ம்.

‌வி‌டி‌ய ‌விடிய பேரு‌ந்து‌க்காக கா‌த்‌தி‌க்கு‌ம் இவ‌ர்க‌ள் இ‌ந்தா‌‌ண்டு ‌‌தீபாவ‌ளியை குடு‌ம்ப‌த்துட‌ன் சொ‌ந்த ஊ‌ரி‌ல் கொ‌ண்டாட முடியுமா? அ‌ல்லது கோய‌ம்பேடு பேரு‌ந்து ‌நிலைய‌த்த‌ி‌ல் முடி‌ந்து ‌விடுமா? எ‌ன்பது பேரு‌ந்து வச‌திக‌ளை பொறு‌த்தே அமையு‌ம்!

எ‌ப்போதுடா ப‌ண்டிகை வரு‌ம் பண‌த்தை வா‌ரி சுரு‌ட்டல‌ா‌ம் எ‌ன்ற ‌நிலை‌யி‌ல் இரு‌‌க்கு‌ம் இ‌ப்படி‌‌ப்ப‌ட்ட ஆ‌ம்‌னி பேரு‌ந்து ‌நிறுவன‌‌ங்க‌ள் ‌மீது அரசு நடவடி‌க்கை எடு‌க்க தய‌ங்‌குவது ஏ‌ன்? ‌விமான க‌ட்டண‌த்தை போ‌‌ல் டி‌க்கெ‌ட்டுகளை ‌வி‌ற்பனை செ‌ய்யு‌ம் ஆ‌ம்‌னி பேரு‌ந்துக‌ளை ம‌க்க‌ள் புற‌க்க‌ணி‌த்தா‌ல் ம‌‌ட்டுமே இத‌ற்கு ‌தீ‌ர்வு ‌கிடை‌க்கு‌ம்!
avatar
Guest
Guest


Back to top Go down

ஆ‌ம்‌னி பேரு‌ந்து க‌ட்டண கொ‌ள்ளை: அரசு க‌‌ண்டு கொ‌ள்ளாதது ஏ‌ன்? Empty Re: ஆ‌ம்‌னி பேரு‌ந்து க‌ட்டண கொ‌ள்ளை: அரசு க‌‌ண்டு கொ‌ள்ளாதது ஏ‌ன்?

Post by அன்பு தளபதி Sat Nov 06, 2010 2:05 pm

அது பரவாயில்லை சார் மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் அரசு பேருந்துக்கு முன் பதிவு செய்ய சென்ற பொது சென்னைக்கு இடம் இல்லை முன் பதிவு முடிந்ததாக கூறினார் சரி என்று திரும்பியபோது அங்கே அருகே நின்றவர் நான் எடுத்து தருகிறேன் சூப்பர் டீலக்ஸ் 500 என்றார் அந்த அலுவர்கள் முன்னிலையில் 180 பயணசீட்டு 500 அரசு நிர்வாகத்திலேயே கொள்ளை நடக்கிறது
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

ஆ‌ம்‌னி பேரு‌ந்து க‌ட்டண கொ‌ள்ளை: அரசு க‌‌ண்டு கொ‌ள்ளாதது ஏ‌ன்? Empty Re: ஆ‌ம்‌னி பேரு‌ந்து க‌ட்டண கொ‌ள்ளை: அரசு க‌‌ண்டு கொ‌ள்ளாதது ஏ‌ன்?

Post by உதயசுதா Sat Nov 06, 2010 2:51 pm

அது எப்படி சார் அரசாங்கம் இதை கவனத்தில் எடுக்கும்.
ஆம்னி பஸ் வச்சு இருக்கறவங்க இவங்களோட கட்சி காரங்க.
அப்படி கட்சி காரனா இல்லாம இருந்தா கிடைக்க வேண்டிய தொகை இவங்களுக்கு கிடைச்சுடுது.அப்புறம் எதுக்கு இதை பத்தி அவங்க கவலை படனும்.மக்களை பத்தி அரசுக்கு என்ன கவலை, அவங்க வீட்டு கஜானாவை பத்திதான் கவலை


ஆ‌ம்‌னி பேரு‌ந்து க‌ட்டண கொ‌ள்ளை: அரசு க‌‌ண்டு கொ‌ள்ளாதது ஏ‌ன்? Uஆ‌ம்‌னி பேரு‌ந்து க‌ட்டண கொ‌ள்ளை: அரசு க‌‌ண்டு கொ‌ள்ளாதது ஏ‌ன்? Dஆ‌ம்‌னி பேரு‌ந்து க‌ட்டண கொ‌ள்ளை: அரசு க‌‌ண்டு கொ‌ள்ளாதது ஏ‌ன்? Aஆ‌ம்‌னி பேரு‌ந்து க‌ட்டண கொ‌ள்ளை: அரசு க‌‌ண்டு கொ‌ள்ளாதது ஏ‌ன்? Yஆ‌ம்‌னி பேரு‌ந்து க‌ட்டண கொ‌ள்ளை: அரசு க‌‌ண்டு கொ‌ள்ளாதது ஏ‌ன்? Aஆ‌ம்‌னி பேரு‌ந்து க‌ட்டண கொ‌ள்ளை: அரசு க‌‌ண்டு கொ‌ள்ளாதது ஏ‌ன்? Sஆ‌ம்‌னி பேரு‌ந்து க‌ட்டண கொ‌ள்ளை: அரசு க‌‌ண்டு கொ‌ள்ளாதது ஏ‌ன்? Uஆ‌ம்‌னி பேரு‌ந்து க‌ட்டண கொ‌ள்ளை: அரசு க‌‌ண்டு கொ‌ள்ளாதது ஏ‌ன்? Dஆ‌ம்‌னி பேரு‌ந்து க‌ட்டண கொ‌ள்ளை: அரசு க‌‌ண்டு கொ‌ள்ளாதது ஏ‌ன்? Hஆ‌ம்‌னி பேரு‌ந்து க‌ட்டண கொ‌ள்ளை: அரசு க‌‌ண்டு கொ‌ள்ளாதது ஏ‌ன்? A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ஆ‌ம்‌னி பேரு‌ந்து க‌ட்டண கொ‌ள்ளை: அரசு க‌‌ண்டு கொ‌ள்ளாதது ஏ‌ன்? Empty Re: ஆ‌ம்‌னி பேரு‌ந்து க‌ட்டண கொ‌ள்ளை: அரசு க‌‌ண்டு கொ‌ள்ளாதது ஏ‌ன்?

Post by ராஜா Sat Nov 06, 2010 2:52 pm

உதயசுதா wrote:அது எப்படி சார் அரசாங்கம் இதை கவனத்தில் எடுக்கும்.
ஆம்னி பஸ் வச்சு இருக்கறவங்க இவங்களோட கட்சி காரங்க.
அப்படி கட்சி காரனா இல்லாம இருந்தா கிடைக்க வேண்டிய தொகை இவங்களுக்கு கிடைச்சுடுது.அப்புறம் எதுக்கு இதை பத்தி அவங்க கவலை படனும்.மக்களை பத்தி அரசுக்கு என்ன கவலை, அவங்க வீட்டு கஜானாவை பத்திதான் கவலை
ஆ‌ம்‌னி பேரு‌ந்து க‌ட்டண கொ‌ள்ளை: அரசு க‌‌ண்டு கொ‌ள்ளாதது ஏ‌ன்? 678642 ஆ‌ம்‌னி பேரு‌ந்து க‌ட்டண கொ‌ள்ளை: அரசு க‌‌ண்டு கொ‌ள்ளாதது ஏ‌ன்? 154550 ஆ‌ம்‌னி பேரு‌ந்து க‌ட்டண கொ‌ள்ளை: அரசு க‌‌ண்டு கொ‌ள்ளாதது ஏ‌ன்? 678642 ஆ‌ம்‌னி பேரு‌ந்து க‌ட்டண கொ‌ள்ளை: அரசு க‌‌ண்டு கொ‌ள்ளாதது ஏ‌ன்? 154550
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஆ‌ம்‌னி பேரு‌ந்து க‌ட்டண கொ‌ள்ளை: அரசு க‌‌ண்டு கொ‌ள்ளாதது ஏ‌ன்? Empty Re: ஆ‌ம்‌னி பேரு‌ந்து க‌ட்டண கொ‌ள்ளை: அரசு க‌‌ண்டு கொ‌ள்ளாதது ஏ‌ன்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மூல நோ‌ய்‌க்கு மரு‌ந்து‌ண்டு
» அமெ‌ரி‌க்கா‌வி‌ன் உ‌ண்மை முக‌த்தை வெ‌ளி‌க்கொ‌ண்டு வ‌ந்து‌ள்ளது ‌வி‌க்‌கி‌லீ‌க்‌ஸ்: ர‌ஷ்யா
» இஷ்டத்துக்கு பேரு வைக்கிறாங்க! தமிழக அரசு கவலை!!
» செ‌ன்னை அரசு பொது மரு‌த்துவமனை‌க்கு மு‌த்து‌க்குமா‌ர் பெயரை சூ‌ட்ட வே‌ண்டு‌ம்''- சீமான்
» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum