Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறுby Dr.S.Soundarapandian Today at 12:14 am
» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am
» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am
» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am
» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm
» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm
» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm
» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am
» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm
» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm
» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm
» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm
» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm
» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm
» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm
» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am
» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
prajai |
| |||
rajuselvam |
| |||
kavithasankar |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
Guna.D |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தண்ணீர் குடிக்கலாம் வாங்க...
4 posters
Page 1 of 1
சுவைக்காது உண்ணும் உணவம், நீரும் என்னவாகும்?
தண்ணீர் குடிக்கலாம் வாங்க...
தண்ணீர் குடிக்கலாம் வாங்க...
தண்ணீர் குடிக்கலாம் வாங்க...
· பசியறிந்து உண்ணுதல், தாகமறிந்து தண்ணீர் குடித்தல் வேண்டும். தேவையையும், அளவையும் முடிவு செய்வது உடலும், மனமும் தான். அவை மென்மையாக தம் தேவையை உணர்த்துகின்றன.
· தேவையறிந்து சுவைத்து குடிக்காத நீர் சீரணமாவதில்லை. உமிழ்நீர் கலக்காமல் அண்ணாக்க மடமட என தண்ணீரை வயிற்றில் கொட்டினால் வயிற்றுக்கும் கேடே.
· உயிர்தண்மை உள்ள தூய கிணற்று நீரே தாகம் தணிக்கும், நலம் தரும். மண்கலத்தில் சேர்த்து வைத்தல் அதன் நன்மை பெருகும்.
· இத்தகைய நீரை அமர்ந்து, வாய் வைத்து உறிஞ்சிச் சுவைத்து குடித்தலே நலம் தரும்.
· அதிகாலையில் தேவையின்றி, அளவுக்கு அதிகமாக குடிப்பது பெருங்குடல், சிறு நீரகங்களுக்கு பெரும் பாதிப்பைத் தரும். தங்கள் உடல் கெட்ட பின்னும் சில இயற்கை மருத்துவர்கள் மேற்கண்ட நீர் அதிகம் குடிக்கும் பழக்கத்தை பிறரிடம் திணிப்பதை விடவில்லை.
· . தண்ணீரைக் கூட சீரணம் செய்ய இயலாத அளவுக்கு வயிறின் திறன் பாதிக்கப் பட்ட போது மட்டுமே நோயுற்றவர்கள் நீர் கருக்கி (கொதிக்க வைத்து) குடிக்க வேண்டும்.
· வீடுகளில் செப்டிக் டேங்க் நடைமுறையால் நகரங்கள் நாறிக் கொண்டுள்ளன. இதனால் உயிரற்ற நீரை, நஞ்சு கலந்து குடிப்போம் என இந்த அழிவுக்கு காரணமானவர் தம் வரவுக்காக சொல்வதை கேட்டு கெட்டழிய வேண்டாம்.
· இரசாயண நஞ்சுகள் கலந்த நீர் மனித உடலையும், நாம் வாழும் சூழலையும் அழித்துவிடும். அதிக பணம் கொடுத்து வாங்கும் சுத்திகரிப்பு செய்த தண்ணீர் உடல் இயற்கைக்குப் பொருந்தாது, அது உடலுக்கு மிகவும் கேடு தரும்.
· நாம் நம் தேவையை சிந்தித்து அறிவோம், நன்மையை நாடுவோம். நிறைவேற்றித்தரும் பொறுப்பை இறைவனிடம் அளித்து காலத்துக்காக காத்திருப்போம்.
· சில இயற்கை மருத்துவர்கள் தங்கள் உடல் கெட்ட பின்னும் மேற்கண்ட நீர் அதிகம் குடிக்கும் பழக்கத்தை பிறரிடம் திணிப்பதை விடவில்லை! எனவே, நம்மவர் சொல்வதையும் சிந்தித்து பின் சோதித்தே செய்யுங்கள், பிறரிடம் சொல்லுங்கள்.
· படிப்பறிவுக்கும், பழக்கத்துக்கும் மதிப்புத் தருவதை விட்டுவிடுங்கள். சிந்தியுங்கள் எல்லோரும் செய்கிறார்கள் நானும் செயுகிறேன் என்ற வாதம் நலம் தராது.
* எதிர்முறையரின் மடத்தனமான அழிவு தரும் அறிவியலைப் பின்பற்றி அழிவைத் தேடிக் கொள்ளாதீர்கள். இவர்களின் அறியாமையை எழுத்தில் கூறினால் வலையே கிழிந்துவிடும் உங்கள் சிந்தனைக்கே விடுகிறேன்.
----- ...... -----
தண்ணீர் குடிக்கலாம் வாங்க...
· பசியறிந்து உண்ணுதல், தாகமறிந்து தண்ணீர் குடித்தல் வேண்டும். தேவையையும், அளவையும் முடிவு செய்வது உடலும், மனமும் தான். அவை மென்மையாக தம் தேவையை உணர்த்துகின்றன.
· தேவையறிந்து சுவைத்து குடிக்காத நீர் சீரணமாவதில்லை. உமிழ்நீர் கலக்காமல் அண்ணாக்க மடமட என தண்ணீரை வயிற்றில் கொட்டினால் வயிற்றுக்கும் கேடே.
· உயிர்தண்மை உள்ள தூய கிணற்று நீரே தாகம் தணிக்கும், நலம் தரும். மண்கலத்தில் சேர்த்து வைத்தல் அதன் நன்மை பெருகும்.
· இத்தகைய நீரை அமர்ந்து, வாய் வைத்து உறிஞ்சிச் சுவைத்து குடித்தலே நலம் தரும்.
· அதிகாலையில் தேவையின்றி, அளவுக்கு அதிகமாக குடிப்பது பெருங்குடல், சிறு நீரகங்களுக்கு பெரும் பாதிப்பைத் தரும். தங்கள் உடல் கெட்ட பின்னும் சில இயற்கை மருத்துவர்கள் மேற்கண்ட நீர் அதிகம் குடிக்கும் பழக்கத்தை பிறரிடம் திணிப்பதை விடவில்லை.
· . தண்ணீரைக் கூட சீரணம் செய்ய இயலாத அளவுக்கு வயிறின் திறன் பாதிக்கப் பட்ட போது மட்டுமே நோயுற்றவர்கள் நீர் கருக்கி (கொதிக்க வைத்து) குடிக்க வேண்டும்.
· வீடுகளில் செப்டிக் டேங்க் நடைமுறையால் நகரங்கள் நாறிக் கொண்டுள்ளன. இதனால் உயிரற்ற நீரை, நஞ்சு கலந்து குடிப்போம் என இந்த அழிவுக்கு காரணமானவர் தம் வரவுக்காக சொல்வதை கேட்டு கெட்டழிய வேண்டாம்.
· இரசாயண நஞ்சுகள் கலந்த நீர் மனித உடலையும், நாம் வாழும் சூழலையும் அழித்துவிடும். அதிக பணம் கொடுத்து வாங்கும் சுத்திகரிப்பு செய்த தண்ணீர் உடல் இயற்கைக்குப் பொருந்தாது, அது உடலுக்கு மிகவும் கேடு தரும்.
· நாம் நம் தேவையை சிந்தித்து அறிவோம், நன்மையை நாடுவோம். நிறைவேற்றித்தரும் பொறுப்பை இறைவனிடம் அளித்து காலத்துக்காக காத்திருப்போம்.
· சில இயற்கை மருத்துவர்கள் தங்கள் உடல் கெட்ட பின்னும் மேற்கண்ட நீர் அதிகம் குடிக்கும் பழக்கத்தை பிறரிடம் திணிப்பதை விடவில்லை! எனவே, நம்மவர் சொல்வதையும் சிந்தித்து பின் சோதித்தே செய்யுங்கள், பிறரிடம் சொல்லுங்கள்.
· படிப்பறிவுக்கும், பழக்கத்துக்கும் மதிப்புத் தருவதை விட்டுவிடுங்கள். சிந்தியுங்கள் எல்லோரும் செய்கிறார்கள் நானும் செயுகிறேன் என்ற வாதம் நலம் தராது.
* எதிர்முறையரின் மடத்தனமான அழிவு தரும் அறிவியலைப் பின்பற்றி அழிவைத் தேடிக் கொள்ளாதீர்கள். இவர்களின் அறியாமையை எழுத்தில் கூறினால் வலையே கிழிந்துவிடும் உங்கள் சிந்தனைக்கே விடுகிறேன்.
----- ...... -----
Re: தண்ணீர் குடிக்கலாம் வாங்க...
நல்ல கருத்துக்கள்
Thanjaavooraan- இளையநிலா
- பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010
Re: தண்ணீர் குடிக்கலாம் வாங்க...
பயனுள்ள கட்டுரை தமிழவேள்! அனைவருக்கும் சிறந்த விழிப்புணர்வாக அமையும்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![தண்ணீர் குடிக்கலாம் வாங்க... Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» டீ குடிக்கலாம் வாங்க...
» இரவில் துளசி டீ குடிக்கலாம்!
» சூப்பு குடிக்கலாம் வாங்க
» மசாலா டீ குடிக்கலாம் வாங்க
» இதுவும் இந்தியா.. லாத்தூரில் 'தண்ணீர் தண்ணீர்'!
» இரவில் துளசி டீ குடிக்கலாம்!
» சூப்பு குடிக்கலாம் வாங்க
» மசாலா டீ குடிக்கலாம் வாங்க
» இதுவும் இந்தியா.. லாத்தூரில் 'தண்ணீர் தண்ணீர்'!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|