Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 2:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
i6appar |
| |||
Srinivasan23 |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
i6appar |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழகத்தை 'ஸ்வைன்' புகலிடமாக்கி விட்டது திமுக-ஜெ.
Page 1 of 1
தமிழகத்தை 'ஸ்வைன்' புகலிடமாக்கி விட்டது திமுக-ஜெ.
சென்னை: தமிழகத்தில், குறிப்பாக சென்னையில் பன்றி காய்ச்சல் மக்களை பீதியடைய செய்து வருகிறது. திமுகவின் கவனக்குறைவால் தமிழகம் நோய்களின் புகலிடமாக மாறிவிட்டது. இதை தடுக்க போர்க்கால நடவடிக்கை தேவை என அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை:
மருத்துவ சேவை மற்றும் நோய் தடுப்பில் முன்னணி மாநிலமாக விளங்கிய தமிழகம் இன்று நோய்களின் புகலிடமாக விளங்குவதில் முன்னணியில் இருக்கிறது. நோய் தடுப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைய திமுக அரசு எடுக்காததே இதற்கு காரணம்.
தற்போது பன்றி காய்ச்சல் நோய் தமிழகம் முழுவதும், குறிப்பாக சென்னையில் வேகமாக பரவிக்கொண்டு இருக்கிறது. இதன் காரணமாக தமிழக மக்கள் மிகவும் பீதியடைந்து இருக்கிறார்கள்.
இந்தியாவில், மும்பை மற்றும் புனே நகரங்களில் தீவிரமாக இருந்த பன்றி காய்ச்சல் நோய் தற்போது தமிழகத்தில் பரவ ஆரம்பித்து விட்டது.
சென்னையை சேர்ந்த சஞ்சய் என்ற 4 வயது சிறுவன் உள்பட மொத்தம் 6 பேர் இந்தியாவில் பன்றி காய்ச்சல் நோய்க்கு இதுவரை பலியாகி உள்ளனர். சென்னையில் சுமார் 46 பேருக்கு பன்றி காய்ச்சல் நோய் இருப்பதாக பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
சென்னை பரிசோதனை நிலையம் செயலிழந்துவி்ட்டது...
இதுபோன்ற பரிசோதனைகளை மேற்கொள்ளக் கூடிய ஒரே நிலையம் சென்னை, கிண்டியில் உள்ள நோய் தடுப்பு கிங் மருந்து நிலையம் தான்.
ஆனால், தற்போது இந்த நிலையத்தில் இந்த நோயை பரிசோதிப்பதற்கான பரிசோதனை கருவிகள் பற்றாக்குறை காரணமாக, இந்த நிலையமே செயலிழந்து உள்ளது என்ற அளவில் செய்திகள் வெளி வருகின்றன. தமிழக அரசின் சுகாதாரத்துறை செயலரும் இதை உறுதி செய்துள்ளார்.
ஏற்கனவே சென்னையைச் சேர்ந்த 46 பேருக்கு பன்றி காய்ச்சல் இருக்கின்ற இந்த சூழ்நிலையில், பரிசோதனை கருவிகள் இல்லை என்று கூறுவது அரசின் நிர்வாக திறமை இன்மையையே காட்டுகிறது.
மெத்தனமும், அலட்சியமும் தான் காரணம்...
இரண்டு மாதங்களுக்கு முன்பே பன்றி காய்ச்சல் குறித்து பரவலாக பேசப்பட்டு வந்த சூழ்நிலையில், இந்த நோய் இருக்கிறதா என்பதை பரிசோதனை செய்யக்கூடிய கருவியைக் கூட இருப்பில் வைத்திருக்காதது அரசின் மெத்தனப் போக்கையும், அலட்சியப் போக்கையும், முன்எச்சரிக்கை இன்மையையுமே காட்டுகிறது.
போர்க்கால நடவடிக்கை...
எனவே, பன்றி காய்ச்சல் நோய் மேலும் பரவாமல் தடுக்க தேவையான உபகரணங்களையும், மருந்துகளையும் அதிக அளவில் இருப்பில் வைத்துக் கொள்ளவும், பன்றி காய்ச்சல் குறித்த விழிப்புணர்வை மக்களிடைய ஏற்படுத்த வேண்டும்.
தேவையான உடனடி நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் எடுக்குமாறு தமிழக மக்களின் சார்பில் திமுக அரசின் முதல்வர் கருணாநிதியை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன் என் அந்த அறிக்கையில் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை:
மருத்துவ சேவை மற்றும் நோய் தடுப்பில் முன்னணி மாநிலமாக விளங்கிய தமிழகம் இன்று நோய்களின் புகலிடமாக விளங்குவதில் முன்னணியில் இருக்கிறது. நோய் தடுப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைய திமுக அரசு எடுக்காததே இதற்கு காரணம்.
தற்போது பன்றி காய்ச்சல் நோய் தமிழகம் முழுவதும், குறிப்பாக சென்னையில் வேகமாக பரவிக்கொண்டு இருக்கிறது. இதன் காரணமாக தமிழக மக்கள் மிகவும் பீதியடைந்து இருக்கிறார்கள்.
இந்தியாவில், மும்பை மற்றும் புனே நகரங்களில் தீவிரமாக இருந்த பன்றி காய்ச்சல் நோய் தற்போது தமிழகத்தில் பரவ ஆரம்பித்து விட்டது.
சென்னையை சேர்ந்த சஞ்சய் என்ற 4 வயது சிறுவன் உள்பட மொத்தம் 6 பேர் இந்தியாவில் பன்றி காய்ச்சல் நோய்க்கு இதுவரை பலியாகி உள்ளனர். சென்னையில் சுமார் 46 பேருக்கு பன்றி காய்ச்சல் நோய் இருப்பதாக பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
சென்னை பரிசோதனை நிலையம் செயலிழந்துவி்ட்டது...
இதுபோன்ற பரிசோதனைகளை மேற்கொள்ளக் கூடிய ஒரே நிலையம் சென்னை, கிண்டியில் உள்ள நோய் தடுப்பு கிங் மருந்து நிலையம் தான்.
ஆனால், தற்போது இந்த நிலையத்தில் இந்த நோயை பரிசோதிப்பதற்கான பரிசோதனை கருவிகள் பற்றாக்குறை காரணமாக, இந்த நிலையமே செயலிழந்து உள்ளது என்ற அளவில் செய்திகள் வெளி வருகின்றன. தமிழக அரசின் சுகாதாரத்துறை செயலரும் இதை உறுதி செய்துள்ளார்.
ஏற்கனவே சென்னையைச் சேர்ந்த 46 பேருக்கு பன்றி காய்ச்சல் இருக்கின்ற இந்த சூழ்நிலையில், பரிசோதனை கருவிகள் இல்லை என்று கூறுவது அரசின் நிர்வாக திறமை இன்மையையே காட்டுகிறது.
மெத்தனமும், அலட்சியமும் தான் காரணம்...
இரண்டு மாதங்களுக்கு முன்பே பன்றி காய்ச்சல் குறித்து பரவலாக பேசப்பட்டு வந்த சூழ்நிலையில், இந்த நோய் இருக்கிறதா என்பதை பரிசோதனை செய்யக்கூடிய கருவியைக் கூட இருப்பில் வைத்திருக்காதது அரசின் மெத்தனப் போக்கையும், அலட்சியப் போக்கையும், முன்எச்சரிக்கை இன்மையையுமே காட்டுகிறது.
போர்க்கால நடவடிக்கை...
எனவே, பன்றி காய்ச்சல் நோய் மேலும் பரவாமல் தடுக்க தேவையான உபகரணங்களையும், மருந்துகளையும் அதிக அளவில் இருப்பில் வைத்துக் கொள்ளவும், பன்றி காய்ச்சல் குறித்த விழிப்புணர்வை மக்களிடைய ஏற்படுத்த வேண்டும்.
தேவையான உடனடி நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் எடுக்குமாறு தமிழக மக்களின் சார்பில் திமுக அரசின் முதல்வர் கருணாநிதியை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன் என் அந்த அறிக்கையில் ஜெயலலிதா கூறியுள்ளார்.
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» திமுக குதிரை பள்ளத்தில் விழுந்து விட்டது...!
» மனதை புண்படுத்தி விட்டது திமுக தலைமை-வீரபாண்டியார் குமுறல்
» திமுக இன்று டாடா, பிர்லா, அம்பானி கட்சியாகி விட்டது-டி.கே.ரங்கராஜன்
» எம்பி சீட் தருவதாக சொல்லி திமுக ஏமாற்றி விட்டது-ராமதாஸ்
» ஸ்வைன் மேலும் பயங்கர விளைவுகளை ஏற்படுத்தும்
» மனதை புண்படுத்தி விட்டது திமுக தலைமை-வீரபாண்டியார் குமுறல்
» திமுக இன்று டாடா, பிர்லா, அம்பானி கட்சியாகி விட்டது-டி.கே.ரங்கராஜன்
» எம்பி சீட் தருவதாக சொல்லி திமுக ஏமாற்றி விட்டது-ராமதாஸ்
» ஸ்வைன் மேலும் பயங்கர விளைவுகளை ஏற்படுத்தும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|